Siddhi Tharum Siddhargal|Part 1| 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சித்தர்கள்
இருபத்தேழு நட்சத்திரங்களில் பிறந்த ஒவ்வொருவரும் வழிபட வேண்டிய சித்தர்கள் பற்றிய அறிய தகவல்களுடன் சித்தி தரும் சித்தர்கள் - அத்தியாயம் ஒன்று வழங்குபவர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம்.
Siddhi Tharum Siddhargal MAKKAL TV
Пікірлер: 38
உங்கள் சேவை தமிழகத்திற்கு மிகவும் தேவை..
நாள் என்செயும்? வினைதான் என் செயும்? எனை நாடிவந்த கோள் என்செயும்?.. .கந்தராலங்காரம்....கி.வா.ஜெகன்நாதன்...ஐயா...உரை அருமை ...கந்தன் கழலே கதி
Your talks are steeped in devotion and jnana If all the Tamil people hear you Tamil nadu will undergo a spiritual transformation Hearing your lecture is only due to our poorva Punyam and we are truly indebted to you sir Our humblest pranam to you sir
என்கண்களும் செவிகளும் புண்ணியம் செய்தன ஐயா தங்களைக்காண்பதற்கும் உரையைக்கேட்பதற்கும்.🙏🙏
வீட்டுப் பெரியவங்க கதை சொல்லுவது போல் இருக்கிறது. மனதில் அப்படியே நிறைகிறது. மிகவும் நன்றிகளும்.. தலை தாழ்ந்த வணக்கங்களும் ஐயா !
@clayforum4545
4 жыл бұрын
Rightly said
அருமை அய்யா. வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻
தகவல்கள் அனைத்தும் மிக அருமை
அருமையான நிகழ்ச்சி மிக நன்று
ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏
🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌸💐🍀🙏🙏🙏🙏🙏🍋
🙏 குருவே சரணம் 🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்பிறவியில் நான் செய்த புண்ணியம் ஐய்யாவின் ஆன்மீக உரை கேட்பது
மக்கள்டிவிக்கு சிவசிவ
Nanri iyya unkal pechai ketpatharku puniyam seithiruka Verdun nanri iyya
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க நன்றிகள் அய்யா 🙏
OM NAMA SIVAYA 🙏
சித்தர் காப்பு" "முக்தி கொண்டமோட்சமது மவுன தீட்சை முனையறிந்து செல்லுதற்கு வாலை காப்பு ; வெத்தி கொண்ட நந்தீசர் பாதங்காப்பு ; வேதாந்தம் மூவாயிரம் திருமூலர் பாதங்காப்பு ; அட்ட மா சித்திக்கும் அகத்தியன் பாதங்காப்பு ; அன்பே உருவாக்கும் அகப்பேய் பாதங்காப்பு ; பரம கயிலாய குரு போகர் பாதங்காப்பு ; கொடுஞ் சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங்காப்பு; சூழி முனை சூட்சும குரு சுந்தரானந்தர் பாதங்காப்பு ; இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர் பாதங்காப்பு ; வரும் வாழ்நாள் சிறந்திட வான்மீகர் பாதங்காப்பு ; மாயத்தை நீக்கிட மச்சமுனிவர் பாதங்காப்பு ; முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனி கமலர் பாதங்காப்பு ; காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார் பாதங்காப்பு ; பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி பாதங்காப்பு ; மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி பாதங்காப்பு ; தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி பாதங்காப்பு ; காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர் பாதங்காப்பு ; வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர் பாதங்காப்பு ; கொல் குணம் போக்கும் கோரக்கர் பாதங்காப்பு ; பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர் பாதங்காப்பு ; தேரா மருத்துவம் தெரிந்து உரைத்திட்ட தேரையர் பாதங்காப்பு ; வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர் பாதங்காப்பு; போகத்தை துறந்திட புகழ்ஞானம்தந்த புண்ணாக்கீசர் பாதங்காப்பு; நல்ஞானஜோதியை நலமாய் உரைத்திட்ட நற்குதம்பை பாதங்காப்பு; அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங்காப்பு; பூஜா ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங்காப்பு; காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங்காப்பு; கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங்காப்பு; காப்பான கருவூரார், போகநாதர், கருணையுள்ள அகத்தீசர், சட்டைநாதர், மூப்பான கொங்கணரும், பிரம்மசித்தர், முக்கியமாய் மச்சமுனி , நந்திதேவர், கோப்பான கோரக்கர், பதஞ்சலியார், கூர்மையுள்ள இடைக்காடர், சண்டிகேசர், வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புதானே".
@jwalachakra
10 ай бұрын
Nandri
Vetri vel muruga saranam
Om sainadh sai Anandkumar
NAMAKKAL SENTHA MANGALAM SWAYAM PRAKASHAM SWAMIKKAL MAKAYIRAM NAKSHTRAM
🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏
POOYAM KUMBKONAM RAMANDER BRHAMENDRA SWAMI ( THIRUNEVELLI PAKKATHILU) CHIDAMBRA SWAMIKKAL ( RAMLINGER SWAMIYUDE) PALAYAM KOTTAI.
Andam episode podunga
ஐயா வணக்கம்
👌👌👌👈
KATTIKULAM SOOTTU KOL MAYANDI SIDDHAR SAMADHI THIRUPPURAM KUNDRAM MEENAKASHI AMMAN KOVIL ( THIRUKOODAL MALAI ( ASWATHY STAR).
ROHINI VADHIYAR KOVIL MUTHU VADIKA SIDDHAR( SINGAMPUNARI. )
Ippo enga indha madiri swamy
18 siddhar varavey ellayea
@narayananr5793
4 жыл бұрын
Ayya vanakkam Mikavum arumaiyana speach mahilchi ungalai valtha vayathila ungal pathathai vanankukiren
kannikulam mayandi swamikkal ( MANMADHURAI PAKKATHILULLA ORU CHINNA OORU
சித்தர் காப்பு" "முக்தி கொண்டமோட்சமது மவுன தீட்சை முனையறிந்து செல்லுதற்கு வாலை காப்பு ; வெத்தி கொண்ட நந்தீசர் பாதங்காப்பு ; வேதாந்தம் மூவாயிரம் திருமூலர் பாதங்காப்பு ; அட்ட மா சித்திக்கும் அகத்தியன் பாதங்காப்பு ; அன்பே உருவாக்கும் அகப்பேய் பாதங்காப்பு ; பரம கயிலாய குரு போகர் பாதங்காப்பு ; கொடுஞ் சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங்காப்பு; சூழி முனை சூட்சும குரு சுந்தரானந்தர் பாதங்காப்பு ; இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர் பாதங்காப்பு ; வரும் வாழ்நாள் சிறந்திட வான்மீகர் பாதங்காப்பு ; மாயத்தை நீக்கிட மச்சமுனிவர் பாதங்காப்பு ; முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனி கமலர் பாதங்காப்பு ; காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார் பாதங்காப்பு ; பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி பாதங்காப்பு ; மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி பாதங்காப்பு ; தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி பாதங்காப்பு ; காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர் பாதங்காப்பு ; வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர் பாதங்காப்பு ; கொல் குணம் போக்கும் கோரக்கர் பாதங்காப்பு ; பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர் பாதங்காப்பு ; தேரா மருத்துவம் தெரிந்து உரைத்திட்ட தேரையர் பாதங்காப்பு ; வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர் பாதங்காப்பு; போகத்தை துறந்திட புகழ்ஞானம்தந்த புண்ணாக்கீசர் பாதங்காப்பு; நல்ஞானஜோதியை நலமாய் உரைத்திட்ட நற்குதம்பை பாதங்காப்பு; அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங்காப்பு; பூஜா ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங்காப்பு; காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங்காப்பு; கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங்காப்பு; காப்பான கருவூரார், போகநாதர், கருணையுள்ள அகத்தீசர், சட்டைநாதர், மூப்பான கொங்கணரும், பிரம்மசித்தர், முக்கியமாய் மச்சமுனி , நந்திதேவர், கோப்பான கோரக்கர், பதஞ்சலியார், கூர்மையுள்ள இடைக்காடர், சண்டிகேசர், வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புதானே".
@ramanathanjegadeesh9440
2 жыл бұрын
Om namashivaya