ராமஜெயம் வழக்கில் ரவுடி துரைக்கு என்ன தொடர்பு? தைலமரக் காட்டில் இருந்த பிரதீப் எங்கே? | Police
#NakkheeranTV #pudukkottai #police
ராமஜெயம் வழக்கில் ரவுடி துரைக்கு என்ன தொடர்பு? தைலமரக் காட்டில் இருந்த பிரதீப் எங்கே? உச்சகட்ட பரபரப்பில் மலைக்கோட்டை நகர்!
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZread Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
Пікірлер: 543
ஒரு ரவுடியை பெத்து ஊர் தாலியை அறுக்க விட்டு பேச்சைப் பாரு
@peoplesvoice777
23 күн бұрын
அனைவரும் ரவுடி ரவுடி என்கிறீர்கள், ரவுடியை என்கவுண்டர் ஆத்ரிக்கிறீர்கள், இந்த ரவுடிகளை இயக்கியவர்களுகு எப்போ தண்டனை கிடைக்கும் என்று என்றாவது யாராவது பெரிய அளவில் கேள்வி எழுப்பியது உண்டா, இந்த ரவுடிகள் உருவாக்குவது காவல் துறை அரசு உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அவர்களுக்கு எப்பொழுது தண்டனை கிடைக்கும், வெறும் அம்பை களையெடுப்பதன் மூலம் ஒரு பயனும் இல்லை,எய்தவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை புது புது அமகளை எய்துகொண்டே தான் இருக்கு இந்த அதிகார வர்கம்
@jesuraja2538
23 күн бұрын
அவர்களையும் சேர்ந்து தண்டனை கொடுக்க வேண்டும்
@DanushkodyChidambaram
23 күн бұрын
Aduthavnglku vandha ratham mathavanguluku vandha thakali chutney. Ipid oru pulaoya pethathuku Indha ammonium jail la podunga sir . Unga appaku Thunaya un Paiyan
@risvakutty7668
23 күн бұрын
உண்மை ப்ரோ
@viswanathaneswaran5088
23 күн бұрын
@@jesuraja2538 ஆம்.
ஏம்மா உங்களை மாதிரி எத்தனை அம்மாக்களைப் பெண்களை அழ வைத்திருப்பான்.? அத எண்ணிப் பாருங்க.
@kps7892
22 күн бұрын
👍👍👍👍👍👍
நீதி நேர்மை எல்லாம் உன்ற மகன் அடுத்த உயிரை எடுக்கும் போது இல்லாம போச்சா போடி பொறம்போக்கு காவல்துறைக்கு ராயல் சல்யூட்🙏
@IlayarajaRaja-zb5vz
23 күн бұрын
Super bro
@rajaharisha1243
23 күн бұрын
உன் குல சாமிய கொன்ன மாதிரி அவன் எத்தன குல சாமிய கொண்டிருப்பான் அவங்களுக்கு எப்படி இருந்திருக்கும் அந்த பாவம் சும்மா விடாது. இன்னும் காவல்துறை பல ரவுடி கலை engounder செய்ய வேண்டும் clean Tamil Nadu ஆக வெண்டும்
@bccgirmada4784
20 күн бұрын
🎉🎉🎉🎉
அடுத்தவன் உயிர் இன்னிக்குதா.....கத்தி தூக்கும் ரவுடிகளுக்கு.. என்கவுண்டர் வேண்டும்..
@peoplesvoice777
23 күн бұрын
அனைவரும் ரவுடி ரவுடி என்கிறீர்கள், ரவுடியை என்கவுண்டர் ஆத்ரிக்கிறீர்கள், இந்த ரவுடிகளை இயக்கியவர்களுகு எப்போ தண்டனை கிடைக்கும் என்று என்றாவது யாராவது பெரிய அளவில் கேள்வி எழுப்பியது உண்டா, இந்த ரவுடிகள் உருவாக்குவது காவல் துறை அரசு உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அவர்களுக்கு எப்பொழுது தண்டனை கிடைக்கும், வெறும் அம்பை களையெடுப்பதன் மூலம் ஒரு பயனும் இல்லை,எய்தவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை புது புது அமகளை எய்துகொண்டே தான் இருக்கு இந்த அதிகார வர்கம்
@kps7892
22 күн бұрын
👍👍👍👍👍👍👍
@bccgirmada4784
20 күн бұрын
😂😂😂
உங்க தம்பி மூலம் வந்த வருமானம் போய்விட்டதால் ஆத்திரம்.
@SanthiyaSiva-w8d
23 күн бұрын
Athu epdi ungaluku therium
@viswanathaneswaran5088
23 күн бұрын
@@Possessivequeen-001 அவன் Corporate அலுவலகத்தில் CEO வேலை பார்த்தது உனக்கு தெரிந்ததா?
@prabakarant506
23 күн бұрын
Kalavani payaluha
@csragulkannan
22 күн бұрын
😂😂
@ayyadurair3111
17 күн бұрын
ரெளடி அவர் இல்லைய சு
இன்னும் நிறைய encounter வேண்டும் ரவுடிகள் செத்தால் நாடு நன்றாக இருக்கும் ❤❤
@peoplesvoice777
23 күн бұрын
அனைவரும் ரவுடி ரவுடி என்கிறீர்கள், ரவுடியை என்கவுண்டர் ஆத்ரிக்கிறீர்கள், இந்த ரவுடிகளை இயக்கியவர்களுகு எப்போ தண்டனை கிடைக்கும் என்று என்றாவது யாராவது பெரிய அளவில் கேள்வி எழுப்பியது உண்டா, இந்த ரவுடிகள் உருவாக்குவது காவல் துறை அரசு உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அவர்களுக்கு எப்பொழுது தண்டனை கிடைக்கும், வெறும் அம்பை களையெடுப்பதன் மூலம் ஒரு பயனும் இல்லை,எய்தவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை புது புது அமகளை எய்துகொண்டே தான் இருக்கு இந்த அதிகார வர்கம்
காவல் துறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்... மேலும் என்கவுண்டர் தொடர வேண்டும்...
உன் தம்பியை மாதிரி அயோக்கியர்களை சுட்டு தள்ளுவதில் பொதுமக்கள் சந்தோசமாக கொண்டாடுகிறார்கள் ஒப்பாரி வைக்காதே
@immanuvel7245
23 күн бұрын
🤣🤣🤣🤣🤣
@muthupandi.3280
21 күн бұрын
😂😂😂😂
ஏன்டா ஊடகங்கள் மாமா வேல செய்கிறீர்களா இவர்களை எல்லாம் பேட்டி எடுக்க வெட்கப்பட வேண்டும்
@Leela-qe6rw
23 күн бұрын
உண்மை..உண்மை
@jesuraja2538
23 күн бұрын
உண்மை தான் அண்ணே
@RS.Pandi-kd3sp
23 күн бұрын
இந்த ஊடகங்கள் மேலையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
குடும்பத்தோடு என்கவுண்டர் செய்ய வேண்டும் அப்போது தான் அடுத்த தலைமுறை கத்தியை தூக்காது..😂
அடுத்த குடும்பத்தை நினைத்து பார்க்க வேண்டும்
அம்மா, இதே போன்றுதான் தீபக் அம்மாவும் கதர்நாங்க. எல்லாத்துக்கும் வலி ஒண்ணுதான்.
@IlayarajaRaja-zb5vz
23 күн бұрын
Yes Anna
@user-hr4qj2wk4f
23 күн бұрын
Deepak um rowdy than. Durai um rowdy than. Kathi eduthavan kathiyala than saavan.illai police encounter la saavan.
@ajithraja6954
22 күн бұрын
@@user-hr4qj2wk4fAvar onnum rowdy kidaiyathu bro
@sivasankarisathish9138
19 күн бұрын
@@ajithraja6954அப்புறம்... தியாகியா 😂
@ajithraja6954
19 күн бұрын
@@sivasankarisathish9138 ஆமாண்டா
உன் பிள்ளை மத்தவங்கள கொள்ளும் போது இந்த புத்தி எங்கே போச்சு. 😡
ரவுடி குடும்பத்தை ஊடகங்கள் பேட்டி எடுக்கக் கூடாது!
ஒரு வழக்கிற்கு மேல் இருக்கும் ரவுடிகளை எண்கௌண்டர் செய்து தமிழகத்தில் நடந்து கொண்டு வரும் கூலிபடை ரவுடிகளை யும் எண்கௌண்டர் செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்
@peoplesvoice777
23 күн бұрын
அனைவரும் ரவுடி ரவுடி என்கிறீர்கள், ரவுடியை என்கவுண்டர் ஆத்ரிக்கிறீர்கள், இந்த ரவுடிகளை இயக்கியவர்களுகு எப்போ தண்டனை கிடைக்கும் என்று என்றாவது யாராவது பெரிய அளவில் கேள்வி எழுப்பியது உண்டா, இந்த ரவுடிகள் உருவாக்குவது காவல் துறை அரசு உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அவர்களுக்கு எப்பொழுது தண்டனை கிடைக்கும், வெறும் அம்பை களையெடுப்பதன் மூலம் ஒரு பயனும் இல்லை,எய்தவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை புது புது அமகளை எய்துகொண்டே தான் இருக்கு இந்த அதிகார வர்கம்
@ellaamellaam8596
20 күн бұрын
ஆனா ராக்கெட் ராஜாட்ட பணத்த வாங்கிக்கிட்டு சுடமாட்டானுக. சுபாஷ் துப்பாக்கி,ராக்கெட் வச்சிருக்கான். கிட்டவே போகமாட்டானுக
@sivasankarisathish9138
19 күн бұрын
@@ellaamellaam8596கொலை கொள்ளை செய்து.. குடும்பத்துக்கும் போலீஸ்க்கும் மாமுல் குடுத்தா தியாகியா 😂
சாகட்டும் 🙏🙏🙏 எத்தனை குடும்பங்கள் அழுதது
இனி உங்க குடும்பத்துக்கு வருமானம் இல்லை😂😂😂
@thangarajsubramanian59
22 күн бұрын
Rowdy durai sister poolan Devi take over charge as coolie padai captain.
அக்கா தங்கச்சி எங்க அம்மா வேலை நடிக்கிறீங்க அவன் எத்தனை பேர் தாலி அறுத்து இருப்பான் எவ்வளவு குடும்பம் அவரால நடுரோட்டில் நின்னு இருக்கும் அவனுக்கு இந்த தண்டனை கரெக்டான தண்டனை தான் போலீஸ் பண்றது தப்பே இல்ல நன்றி காவல்துறை
காவல் துறைக்கு பாராட்டுகள்
கொள்ளைக்காரன் கொலைகாரன் பணம் உங்களுக்கு இனிமேல் இல்லை....
இந்தமாதிரி எல்லா ரவுடியையும் போட்டு தள்ளனும்
ஒரு சுதந்திரப்போராட்டத் தியாகியை என்கவுண்டர் போட்டுட்டாங்களே. பாவம்.
கூலிபடைகளை பாதுகாக்கும் உத்தமர்களே நிச்சயம் நாளை உங்களுக்கு இந்த நிலைதான்
அருமையான பணி.காவல்துறைக்கு வாழ்த்துக்கள்.❤
ஊடகங்களை தயவுசெய்து இப்படிப்பட்டவரிடமும் நீங்கள் பேட்டி காணாதீர்கள் தயவுசெய்து திருந்துங்கள் ஊடக நண்பர்கள் அவர் குற்றவாளி என்று உங்களுக்கு தெரியும் தானே
இவிங்க எல்லாரையும் குடும்பத்தையும் எண் கவுண்டர் செய்யனும் காவல் துரைக்கு கோடான கோடி நன்றி
@peoplesvoice777
23 күн бұрын
அனைவரும் ரவுடி ரவுடி என்கிறீர்கள், ரவுடியை என்கவுண்டர் ஆத்ரிக்கிறீர்கள், இந்த ரவுடிகளை இயக்கியவர்களுகு எப்போ தண்டனை கிடைக்கும் என்று என்றாவது யாராவது பெரிய அளவில் கேள்வி எழுப்பியது உண்டா, இந்த ரவுடிகள் உருவாக்குவது காவல் துறை அரசு உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அவர்களுக்கு எப்பொழுது தண்டனை கிடைக்கும், வெறும் அம்பை களையெடுப்பதன் மூலம் ஒரு பயனும் இல்லை,எய்தவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை புது புது அமகளை எய்துகொண்டே தான் இருக்கு இந்த அதிகார வர்கம்
அந்த நாய் மத்தவங்களை கொல்லும் போது உங்க குடும்பம் என்ன செய்தது.
அவர் குற்றம் செய்யும்போது நீங்க ஏன் தடுக்கவில்லை
அரசுக்கும் காவல்துரைக்கும் நெஞ்சார்ந்த நன்றி
கத்தி எடுத்தவன் கத்தியால் மடிவான்
15 பவுன் அள்ளிக்கொடுத்தானா
@user-in3vd4ow3w
23 күн бұрын
ஏது 15பவுன் 😢😂😅
@arulrajdevan5718
23 күн бұрын
யாரு தாலியை அறுத்து 15 பவுன் கொடுத்தான்
@prabakarant506
23 күн бұрын
Kalavani payalukku yethu kaasu, yaar thaliya aruthano
@pandianpandi7686
23 күн бұрын
15 pavun Glod how he getting?
சரியான நீதி.
@peoplesvoice777
23 күн бұрын
அனைவரும் ரவுடி ரவுடி என்கிறீர்கள், ரவுடியை என்கவுண்டர் ஆத்ரிக்கிறீர்கள், இந்த ரவுடிகளை இயக்கியவர்களுகு எப்போ தண்டனை கிடைக்கும் என்று என்றாவது யாராவது பெரிய அளவில் கேள்வி எழுப்பியது உண்டா, இந்த ரவுடிகள் உருவாக்குவது காவல் துறை அரசு உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அவர்களுக்கு எப்பொழுது தண்டனை கிடைக்கும், வெறும் அம்பை களையெடுப்பதன் மூலம் ஒரு பயனும் இல்லை,எய்தவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை புது புது அமகளை எய்துகொண்டே தான் இருக்கு இந்த அதிகார வர்கம்
களவாண்டு 15 பவுன் 10 பவுன் கொடுக்கிறது பெருமையா உளச்சி கொடுக்கணும்
ஏன்டி எத்தனை உசுர எடுத்தான் இப்ப வலிக்குதா பிள்ளையா ஒழுக்கமா வலக்குனும்
அருமையான சம்பவம் போலீஸ்க்கு வாழ்த்துக்கள்
இப்படித்தான் இருக்கும் அனைத்து உயிரும் எடுக்கும் போது.
அடுத்தவனை கொல்லும்போது இந்த நிய்யம் பேச வேண்டியது தானே
எங்கள் ஊரில் அப்பாவி இளைஞனை கொன்றார்கள்.அந்த குடும்பத்தை பேட்டி எடுக்க ஒரு மீடியா கூட வரவில்லை.
என்கவுண்டர் செய்த காவல்துறை அதிகாரி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் இதுபோன்று தமிழகத்தில் உள்ள கூலிப்படைகள் அனைவரையும் என்கவுண்டர் செய்து சுத்தமான தமிழகமாக மாற்ற வேண்டும் காவல்துறை......
உங்களைப் போல் எத்தனை அப்பாக்கள் அம்மாக்கள் அழுதிருப்பார்கள்
இனி இவரால் பிறருக்கு ஆபத்தில்லை என்று அவர்கள் ஆறுதலடைய வேண்டும்
@peoplesvoice777
23 күн бұрын
இனி இவரால் ஆளும் வர்க்கத்திற்கு பயனில்லை என்பதால் நடந்த என்கவுண்டர்
போலீஸ்காரங்க கேட்டாங்களாம். இவன் 15 பவுன் கொடுத்தானாம். கூடப் பிறந்தவளின் Public வாக்குமூலம். அவன் வளர்ப்பு அப்படி... அழுது என்ன பயன்.
எல்லாருக்கும் காசு அள்ளி அள்ளி கொடுப்பான் என்று சொன்னீர்கள் அவர் என்ன வேலை செய்கிறார்
உங்களை போல்தான் மற்ற தாய்களூம் வழியும் வேதனையும் அனுபவியுங்களும் தவறில்லை
காவல்துறைக்கு பாராட்டுக்கள்
ஒழுங்கா இருந்தா எதுக்கு சுடுறாங்க அப்போ இந்த மாதிரி அழுதுருந்தா இந்த மாதிரி நிலைமை வந்திருக்குமா
@peoplesvoice777
23 күн бұрын
அனைவரும் ரவுடி ரவுடி என்கிறீர்கள், ரவுடியை என்கவுண்டர் ஆத்ரிக்கிறீர்கள், இந்த ரவுடிகளை இயக்கியவர்களுகு எப்போ தண்டனை கிடைக்கும் என்று என்றாவது யாராவது பெரிய அளவில் கேள்வி எழுப்பியது உண்டா, இந்த ரவுடிகள் உருவாக்குவது காவல் துறை அரசு உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அவர்களுக்கு எப்பொழுது தண்டனை கிடைக்கும், வெறும் அம்பை களையெடுப்பதன் மூலம் ஒரு பயனும் இல்லை,எய்தவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை புது புது அமகளை எய்துகொண்டே தான் இருக்கு இந்த அதிகார வர்கம்
15 பவுன் எவன் அப்பன் வீட்டு பணம்
முதல்ல ஊடகத்தில் இருக்கிற பத்திரிக்கையாளர்கள் முதலில் திருந்த வேண்டும். இவர்களெல்லாம் பெரிய சுதந்திர போராட்ட தியாகி இவன்கிட்ட போய் பத்திரிகை பேட்டி எடுக்குறாங்க அடுத்தவருடைய குடும்பத்தை அளிக்கும் போது இந்த பத்திரிகை பேட்டி எடுக்கிறவங்க எல்லாம் எங்க போனாங்க.
"அவன் மேல case இருந்தாலும் அவன் நல்லவன் சார்...".. எப்படிப்பட்ட வரிகள்... நம்ம மேல case இல்ல, அதனால் நாம நல்லவன் இல்லையோ!??
வாள் எடுத்தவன் அதே வாளால் தான் சாவு என்பார்கள். கத்தி எடுத்தவனுக்கு அதே கத்தியால் தான் சாவு.
போலீஸ் கூப்பிட்டு போகும் போது நீரார்த்தண்ணி கொடுக்கக்கூடாதுமா?...
காவல்துறைக்கு பாராட்டுக்கள்.🎉🎉🎉
நம்மில் யார் இறந்தாலும், ஒரு தாய் அழுவாள்...!
@sivasankarisathish9138
19 күн бұрын
இவனால் கொள்ளப்பவர்களின்.. தாயும்.. அழுது இருப்பாள் தானே 😂
சூப்பர் வாழ்த்துக்கள்
உயிர் அனைவருக்கும் பொதுவானதுதான் ஆனால் உன் பையன் எத்தனை உயிரை எடுத்து இருப்பான். அதுல சம்பாதித்த பணத்தில் சொகுசா வாழ்ந்துட்டு இப்ப பேச்சை பாரு
Rowdy ku encounter than correct,, அனைத்து ரவுடிகளையும் என்கவுண்டர் பண்ண வேண்டும்
நீங்கல்லாம் அழுகும் போது பாக்க அவ்வளவு சந்தோசமா இருக்குமா.....
ஏண்டி வேசி முண்ட வலிக்குதா வலிக்கட்டும்....
நீரார்தண்ணி ஏண்டி குடுத்த
இப்ப இவ்வளவு சட்டம் பேசுறிங்க ! நல்ல அறவுரை சொல்லி வளர்த்திருக்கலாம்ல😮
Well done TN police 👍
@joghhj
23 күн бұрын
In human
உயிர் பயம் வேணும், ரௌடிகள் சாகணும், 👍🌹
மகிழ்ச்சி இப்படியே என்கவுண்டர் செய்ய வேண்டும்
காவல்துறைக்கு செம்மார்ந்த வணக்கம் இது போன்ற ரவுடிகளை களைஎடுத்து நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை மென்மேலும் உறுதி செய்திட வேண்டுகிறேன்
தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றி இதைப் போன்று நிறைய சம்பவங்கள் நடந்தால் தான் எளிமையான மக்கள் நிம்மதியாக வாழ முடியும்
உனக்கு வந்தால் இறந்தம் எங்களுக்கு தக்காளி சட்டிலியா உங்களுக்கு வருமானம் இல்லையென்றுதான் அழுகின்றிகள் இவனைசுட்டவனை நான் கடவுளா பார்கிறேன் 👌👍👍👍
உங்களுக்கு வந்தால் ரத்தம் பொதுமக்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா ??? இன்னும்,என்கவுண்டர் தொடரவேண்டும்
வாழ்த்துக்கள் தொடரட்டும் சட்ட ரீதி நடவடிக்கை 🙏🙏🙏🙏 எதை விதைத்தாயோ அதை அறுவடை செய்வாய்
அம்மா உங்கள் மகனுக்கு மட்டும் நீதி வேண்டும் உங்கள் மகன் கொன்ற மற்ற தாய் மகன்களுக்கு நீதி வேண்டாமா என்ன நியாயம் சொல்லுங்கள்
தமிழ்நாடு காவல் துறைக்கு வாழ்த்துகள்...
என்கவுன்ட்டர் panunga sir... police hat's off...
அவனால் பாதிக்க பட்டவர்கள் எப்படி கதறி இருப்பார்கள்
Tamil nadu police on fire 💥 காவல் துறையினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி🎉🥳
சரியான வேலை வாய்ப்பு கொடுப்பதில்லை தினந்தோறும் சோர்வுகளுடன் நகர்கிறது நாட்கள் மற்றவர்களுடைய வசதியான வாழ்வு கஷ்டப்பட்டும் கிடைக்கவில்லையே என்ற விரக்தி தான் இதுபோன்று தவறான பாதைக்கு அழைப்பது மட்டுமல்ல அது நாளடைவில் ஒன்று சிறைப்படுத்தும் இல்லையெனில் உயிர் பறிக்கும் இதற்கு தீர்வு இல்லையா என்று சொல்பவர்களுக்கு நான் கூறும் பதில் இதுவே கடவுள் உங்களை வசதியாக வாழவைக்கிறார் என்றால் திசை தெரியாமல் கஷ்டப்படும் மனிதர்களை கைதூக்கி விடுவதில் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் குறையுமே தவிர வேறில்லை
வாழ்த்துக்கள் 🙏🏼
Thanks You Tamil Nadu Police. Nice job.
வன்முறையை கையில் எடுத்தால் அதனாலேயே அழிவான்
இன்னும் நிறைய ரவுடிகள் என்கவுன்டர்
எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு
காவல்துறைக்கு 👍👍👍👍👍. சாதி, மதம் இதற்கு அப்பாற்பட்டு இந்த அறப்போர் தொடரட்டும்.
அடுத்தவரின் கொள்ளும் போது இவர்கள் எல்லாம் அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்து தண்டனை வாங்கி கொடுத்து இருந்தால் இப்போது இவர்கள் வருத்தப்படுவதில் அர்த்தம் இருக்கிறது
Super police
@joghhj
23 күн бұрын
What super,fake ok.
Great Great Police
Tamilnadu police
சிறப்பு
Super 💯💯💯💯💯❤❤❤🎉 police 🎉🎉
Super police sir salute sir
Naval thuraiki vaalthukkal
Super. Polices
இப்போ உனக்கு வலிக்குது
Super
Super police .
அருமையான பிளேனிங்
மொத்த ரவுடிகளையும் என் கவுன்டர் பன்னுங்க சார் கூலிப்படையையும் விடாதீங்க சுட்டு தள்ளுங்க அவனுக்கு அரசியல் பலமிருந்தாலும் விடாதீங்க சார் மக்களை நிம்மதியா வாழவிடுங்க சார் பிளிஷ் சார்🙏
அடுத்தவன் உசுர எடுக்கும்போது உங்களுக்கு சந்தோசமா இருந்துச்சு இப்போ உங்க உசுரு போகும் போது ரொம்ப வருத்தமா இருக்கோ இதேபோல தானே மத்தவங்களுக்கும் வலிக்கும்
Un thambi eanna thiyagiya ?
Police❤❤❤❤
Sirappu aana Seyal... TN police ❤❤❤
துறையை என்கவுண்டர் செய்ததற்கு நன்றி
சூப்பர்❤