புருவமத்தி,நெற்றிக்கண் என்பது எது?சிற்சபை, பொற்சபை எங்கே உள்ளது ? Where is third eye ?
நெற்றிக்கண் திறந்த ஞானியின் அடையாளம் | How to open third eye | Vallalar Tamil speech #வள்ளலார்
Join this channel to get access to perks:
/ @vallalarmission
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔🪔🪔
☘️🍀🌿🌱🍃🪴☘️
வடலூர் வள்ளல் பெருமான் அருளிய ஞான மூலிகைகள் & ஞான நூல்கள் தங்கள் இல்லம் வந்தடைய தொடா்பு கொள்ளவும்
vallalarmission.org
KZread #vallalarvaithiyam
மேலும் தகவலுக்கு /
Contact & appointment
Between 10 am to 6 pm IST
Jamuna 99526 04433
Vaishnavi 6383416426
Prema 9042234000
அன்னதானம் மற்றும் கோசாலை சேவைகளில் இணைய
contact - +91 94874 54688
vallalarmission.org
அன்னதானம் மற்றும் கோசாலை சேவைகளில் இணைய
contact - +91 9952604433
vallalarmission.org
Annadhanam and Goshala seva
அன்னதானம் /Annadhanam • வள்ளலார் அன்னதான திட்ட...
கோசாலை / Goshala
• வள்ளலார் கோசாலை பசுமடம...
Facebook link
/ vallalarmission
/ arutperunjothi-tv-1805...
Instagram - vallalarmission
Twitter
Check out Vallalarmission (@Vallalarmissio1): Vallalarmissio1?s=09
நேரலை பயிற்சிகள் & சத்சங்கம் காண KZread
/ saint
#saakakalvi #vallalar200 #jeevakarunyam #ஜீவகாருண்யம் #Jeevakarunyaozhukkam #tamilaudiobook #tamilspiritualspeech #Tamilspiritualaudiobook #vallalarupadesam #tamilaudiobook #naathigam #periyar #vallalrperiyar #vallalarnaathigam
#vallalar #thiruarutpa #vadalore #திருஅருட்பா #sadhujanagiraman #வள்ளலார் #ramalingaadigal #வடலூர் #வள்ளலார்சொற்பொழிவு #ramalingam #sadhujanagiraman
#vallalarhistory #வள்ளலார்வரலாறு #vallalar #வள்ளலார் #vallalarspeeches #வள்ளலார்சொற்பொழிவு, #Meditation, #தியானம், #வள்ளலார்தியானம், #vallalarmeditation, #spiritualpractices, #ஆன்மீகம், #spiritual, #ஆன்மீகபயிற்சிகள், #சாதனா, #Sadhanas, #இறைவனைஅடைய, #தமிழ்சொற்பொழிவு, #Tamilspiritualspeech, #sadhujanagiraman, #சாதுஜானகிராமன், #திருஅருட்பா, #Thiruarutpa, #vadalore, #வடலூர், #யோகம், #swamyramalingam, #ramalingam, #ramalingaadigal, #deeksha, #deekshai,
#importantmeditationtips,
#spiritualsadhana, #satsang, #meditationclass, #yogaclass, #aanmegavaguppu #ramalingaadigal #vallalarbirthday #vallalaravatarday #vadalorejothidharsan #vadaloregnanasabai #sathyagnanasabai #வள்ளலார்சொற்பொழிவு #thamalkosaravanan #vallalarhistory
#thirdeye #vallalarmeditation #jothimeditation #meditation #silence #மெளனம் #தியானம் #தியானம்என்றால்என்ன #தியானி_வாழ்வியல்_மையம் #meditationclass #தியானம்மூலமாஉன்னைஅறியலாம் #வள்ளலார் #herbal #vallalar #vallalarvaithiyam #vallalarherbal #sadhujanagiraman #vadalore #திருஅருட்பா #வள்ளலார்சொற்பொழிவு #vallalarmeditation #வடலூர் #திருஅருட்பா #vallalartamilspeech #sidhargal #vaasiyoga #vaasiyogam #வாசியோகம் #வள்ளலார் #sadhujanagiraman #tamilspiritualspeech #vallalar #ramalingaadigal #thiruarutpa #திருஅருட்பா #வள்ளலார்சொற்பொழிவு #vadalore #ramalingam #vallalarmeditation #vallalaryoga #jothimeditation #tamilmeditation #sidhargalmeditation #tamilsidhargalmeditation #வள்ளலார் #vallalar #tamilspiritualspeech #sadhujanagiraman #ramalingaadigal #thiruarutpa #திருஅருட்பா #வள்ளலார்சொற்பொழிவு #vadalore #ramalingam #vallalarmeditation #vallalarmeditationclass #vallalaryogaclass #meditation #meditationclasses #meditationclasstamil #sprituality #spritualtamil #tamilmotivationalspeech #tamilsatsang #vallalarbakthisongs #vadalore #vadaloreannadhanam #vadalur #vadalurvallalar #vadalurjothidharsanam #thaipoosam #thaipoosam2023 #thaipoosajothisadhana #spritualsadhana #sadhanas #vallalarspritualsadhana #sathyagnanasabai #vadalurthaipoosam2023 #vadalurjothidharsanam2023 #vadalurmeditation #vwllalarspritualbooks #ramalingaadigal #ramalingam #thiruarutprakashavallalar
Пікірлер: 136
மிகவும் தெளிவான விளக்கம் அளித்த அய்யாவை போற்றி வணங்கி மகிழ்கின்றேன் ..அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி
சன்மார்க்கிகள் அனைவரும் கேட்டு பயன்பெற வேண்டிய எளிய உண்மையான விளக்கம் இது தான் சத்விசாரம் தொடரட்டும் 🙏
ஆத்ம நமஸ்காரம் ஐயா உங்களுடைய பதிவுகள் அனைத்தும் நான் கேட்டேன் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது ஐயா வள்ளல் பெருமான் ஆத்ம ஜோதி லிங்கத்தை ஐயா இதுவரைக்கும் கூறி உள்ளார்களா இதுவரைக்கும் யாருமே சொல்லவில்லை ஓம் நமசிவாய பரப்பிரம்மம் அகம் பிரம்மாஸ்மி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்
ஆன்ம நமஸ்காரம் ஐயா, தெளிவான, உன்மையான விளக்கம் நன்றி, மாய பிறப்பு அறுத்து, ஓம் நமசிவய, அனைத்தும் உண்மை, இறைவன் அருளால் அனைத்தும் உணர்த்து வருகிறேன்
அற்புதமான விளக்கம் மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
ஐயா உங்கள் விளக்கம் அருமை இந்த மாதிரி விளக்கங்கள் நீங்கள் தொடர்ந்து குடுத்து கொண்டு இருக்க வேண்டும் நன்றி நன்றி நன்றி ஐயா
ஐயா மிக்க மகிழ்ச்சி குழப்பம் தீர்ந்தது நன்றி.வாழ்க அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
கோடான கோடி நன்றிகள்... என் கேள்விக்கு சரியான பதிலை உங்கள் பதிவில் பெற்றேன். வள்ளல் பெருமானுக்கு நன்றி. திருவருட்பா, உபதேசம் மற்றும் விண்ணப்பம் படித்தால் தான் உண்மை விளக்கம் பெறலாம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
ஐயா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இப்போதைக்கு இந்த விழிப்புணர்வு தேவை மிகவும் அவசியம்
மிக தெளிவான விளக்கத்தால் மனநிறைவும் திடநம்பிக்கையும் கிடைத்தது நன்றி இறைவனின் கருணைக்கு நன்றி
உண்மை உரைக்கிறீர் நன்றி ஐயா.
ஐயா அடுத்த குதம்பைச் சித்தர் பாடல் வரிகள் உங்களுக்கு புரியும் பாருங்க விண்ணொளி யாக விளங்கும் பிரமமே கண்ணொளி ஆகுமடி குதம்பாய் கண்ணொளி ஆகுமடி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா
@aruljothiarumugam
Жыл бұрын
மிக மிகச் சரியான உண்மை!
திரு அய்யா அவர்களுக்கு அன்பு வணக்கம்
Thankyou Aiya this is a beautiful explanation for all no doubt very straight and clear explanations and correct way also short and sweet Arutperum Jyothi thaniperum karunai
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிவிழும் ஆறே😟
Mikka nandri ayya please do more videos like this ayya please
மிகவும் அற்புதமாக விளக்கம் தந்துள்ளீர்கள் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🔥🔥🔥🔥🙏 அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும் ஜோதி🔥🔥🔥🙏🌷🌷🌷
வணக்கம் ஐயா. சிறப்பான விளக்கம். நன்றிகள் கோடி
மிகச்சரியான விளக்கம் 👌👍
மிகவும் சரியான உண்மையான கருத்துக்கள் மிக்க நன்றி
Ayya, Your explanation is very helpful and correct. Someone said to be as Sadguru written a book in which he wrote PORUVA MATHI is not the one as all Siddars well said so. He strongly opposed this fact. It appears that person not experienced and worshipped the Siva Jothi! Thank you so much for your sharing the Reality!
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏...அருமையான விளக்கம் நன்றி ...
பட்டினத்தார் பாடல் வரிகளில் சில கண்ணில் ஒளியாய் துலங்குபவனே இறைவன்.விட்டிடமும், தொட்டிடமும், விண்ணிடமும், மண்ணிடமும் கட்டும்ஒரு தன்மைஎனக் கண்ணுற்றாய்; நெஞ்சமே! உள்ளும் புறம்பும் உவட்டாத ஆனந்தக் கள்ளருந்தி நின்றதிலே கண்ணுற்றாய்; நெஞ்சமே! கண்டம் கரியதாம் கண் மூன்று உடையதாம் அண்டத்தைப் போல் அழகியதாம் - தொண்டர் உடல் உருகத் தித்திக்கும் ஓங்கு புகழ் ஒற்றிக் கடலருகே நிற்கும் கரும்பு. 495: ஊனாய் உடல் உயிராய், உள் நிறைந்த கண்ணொளியாய்த் தேனாய் ருசியான திறம் அறியேன் பூரணமே!
....சிவவாக்கியம் ஆயிரம்பாடல்.... நெற்றிபத்தியுழலுகின்ற நீலமாவழங்கினைப் பத்தியொத்திநின்றுநின்று பற்றறுத்ததென்பலன் உற்றிருந்துபாரடா வுள்ளொளிக்குமேலொளி அத்தனாயமர்ந்திட மறிந்தவன்னனாதியே. நீரையள்ளிநீரில்விட்டு நீநினைந்தகாரியம் ஆரையுன்னிநீரெலா மவத்திலேயிறைக்கிறீர் வேரையுன்னிவித்தையுன்னி வித்திலேமுளைத்தெழுந்த சீரையுன்னவல்லிரேல் சிவபதங்கள்சேரலாம். நெற்றியிற்றயங்குகின்ற நீலமாம்விளக்கினை யுய்த்துணர்ந்து பாரடா வுள்ளிருந்தசோதியைப் பத்தியிற்றொடர்ந்தவர் பரமயமதானவர் அத்தலத்திருந்தபேர்க ளவரெனக்குநாதரே.
மிக அருமை ஜயா🙏
RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR. TRUE SAINT AND TRUE SCIENCE. Nandri Aiyaa 🙏, 😎💯👌
ஆஹா அற்புதம் ❤
1:33,15:17 vision,16:18,18:13,20:18
மிக சரியான விளக்கம் நன்றி ஐயா.
எங்களை பல குழப்பத்தில் இருந்து எங்களை காப்பாற்றினீர்கள் கோடான கோடி நன்றிகள் ஐயா
நன்றாகவிளக்கியமைக்குநன்றி
ஐயா சரியான விளக்கம்
குருவேசரணம்,,நமசிவய, நன்றிஐயா🙏🙏🙏
நன்றிகள் கோடி ஐயா
நன்றி அருமை யாக கூறினீர்கள் நன்றி
நன்று, நன்றி
Arumai ayya 🙏🙏🙏
மிக்க நன்றி வணக்கம் 🙏🙏🙏
என் அன்பு சகோதரர்க்கு வணக்கம்
நன்றி அய்யா
மிக்க நன்றி
நன்றி சகோதரரே❤
Nandrigal aiyaa❤😊
Super ❤
நன்றி ஐயா
கோடி நன்மை ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
மூக்கின் நுனி விளக்கம் அருமை
Super
Nandri aiyaa 🙏
அருமை
நன்றி அண்ணா 🙏 தக்க சமயத்தில் சரியான விளக்கம் கிடைத்தது🧘
Nanringayya
ஐயா அற்புதமான தகவல்கள் மிக்க மகிழ்ச்சி ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அரூமை ஐயா🙏
Nandri ayya.. ❤🥰🙏
ayya mikka nandri
என் காகபுஜண்டர் 14-வது பாட்டில் பாருங்க. தோணாமல் மந்திரங்க ளனந்தங் கற்றுச் சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே வேரோடே கெட்டுழல்வான் விருதா மாடு; கோணாம வண்ணாக்கின் நேரே மைந்தா! குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்தி தானே.
Thank you ayya 🙏 🙏🙏
Nandri nandri nandri ayya
Nantri Kodi ayya
அருமை சாமி
மணியே மணியின் ஒளியே
Mikka thanks iya
Guruvea saranam
ஐயா நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nanri nanri nanri
Nalla velakkam kodukappattathu.
❤nandri❤
Nantri ayya Kodi kodi
Guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nailed it sir.. 🙏
அருமை ஜயா மிக்க நன்றி🙏💕
@user-oj8sb5dq4c
Ай бұрын
ஐயா வணக்கம். வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்கள் கூறியுள்ள விபரங்கள் அனைத்தும் தங்களின் காணொளி பதிவு வாயிலாக அறிந்து கொண்டேன். மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் புருவ மத்தியை நோக்கி கண்கள் இரண்டையும் மேலே பார்க்கும் போது புருவ ரோமங்கள் கண்களுக்குத் தெரிகிறது. மேலும் அதிக நிமிடங்கள் கண்கள் இரண்டையும் திறந்து கொண்டு புருவமத்தியில் கவனத்தை வைக்க முடியவில்லை என்றால் கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு கவனம் தனை புருவ மத்தியை நோக்கி தியானம் செய்யலாமா? தாங்கள் தயவுசெய்து பதில் தருவீர்களா? .....
@user-oj8sb5dq4c
Ай бұрын
கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு புருவ மத்தியில் கவனம் செலுத்தலாமா? .....ஐயா, தயவுசெய்து பதில் தரவும். ...
@user-oj8sb5dq4c
Ай бұрын
தாமரை மலர் கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு புருவ மத்தியை நோக்கினால் தெரியவில்லை. தாமரை மலர் முதலில் தெரிந்தால் தானே, அதன் மேல் தீப ஜோதி தெரியும். இதற்கு பயிற்சி செய்வது எவ்வாறு? இன்றுள்ள வேகமான வாழ்க்கையில் கவனம் முழுவதும் புருவமத்தியில் செலுத்தி தியானம் செய்வது எவ்விதம் சாத்தியம்?.......
Ayya ningala en guru
சிவவாக்கியம்-054 இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம் உடல் கடந்து நின்ற மாயம் யாவர்காண வல்லரோ *திருமூலரின் திருமந்திரம்* “இளங்கொளி யீசன் பிறப்பொன்று மில்லி துளங்கொளி ஞாயிறுந் திங்களுங் கண்கள் வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே" பாடல் - 2684 இலங்குகின்ற ஒளி, உலகெங்கும் அணுவுக்கும் அணுவானவன் ஒளியானவன் நம் உடலினுள்ளும் நம் உயிராக ஒளியாக இலங்குகிறான்! ஈசத்துவம் கொண்டதால் ஈசன்! பிறப்பில்லாதவன் இறப்பில்லாதவன் அவன்தான் இறைவன்! அவன் மனித தேகத்தில் மெய்யில் -உடலில் - காயத்தில் - சரீரத்தில் அவன் இரு கண்மணி மத்தியிலும் ஒளியாக துலங்குகிறான்! திருமூலர் எந்த இரகசியமுமின்றி பரிபாஷையுமின்றி வெளிப்படையாகவே கூறுகிறார்! "துலங்கும் ஒளி ஞாயிறும் திங்களும் கண்கள்” என்று! வலது கண் ஞாயிறு சூரியன், இடது கண் திங்கள் சந்திரன்! கண் இரண்டிலும் இரு ஒளி உள்ளது அல்லவா? மேலும் வளம் கொழிக்கும், நமக்கு பேரின்பத்தை முக்தியை தரும் அங்கி அக்னியே மூன்றாவது கண்ணாக நம் இருகண்ணும் உள் சேரும் இடத்தில், நெற்றிக்கு நேரே உள்ளே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது! இவ்வாறு மூன்று சுடராய் ஒளிவிட்டு பிரகாசிக்கும் நமது காயம் உடலும் மெய்யே! அழியாது! மெய்யிலே மெய்விளங்குவதால் இதுவும் மெய்யே! இது பொய்யல்ல! சத்தியமே!
@Myv3adsAlaparaigal
4 ай бұрын
மிக அருமை மக்களை குழப்பம் செய்து கொண்டு இருக்கிறார்கள்
🔥🙏
உண்மையான பதிவு ஐயா
நன்றி ❤🙏🙏🙏
நடு நாடி என்று வள்ளலார் அவர்கள் நமக்கு குறிப்பிடுவது எது? தெளிவு படுத்த வேண்டும் ஐயா.... நன்றிகள்.
👣🙏
நடு நாடி என்று வள்ளலார் அவர்கள் குறிப்பிடுவது , சுழுமுனை நாடியா அல்லது நாபியிலிருந்து நேராக மேலேறும் நாடியா? குறிப்பிடவும். .
🙏🏻🙏🏻🙏🏻
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
Pidari kan pattri sollunga sir
ஐயா உங்களால் குழப்பம் நீங்கியது
🙏🙏🙏🙏🙏😌
ரொம்ப நாள் மனக்குழப்பம் தீர்ந்தது ஐயா
@muthuraman4272
Жыл бұрын
🙏நன்றி நன்றி ஐயா
அருமை அய்யா நேரடியாக அவர்களுக்கு இரண்டுகண்ண படம் போட்டுகிட்டு ஒரு குரூப் சுத்துகிறது தவறான வழியில் மக்களை திசைதிருப்பி அஞ்ஞானியாக மாற்றுகிறார்கள் என்ன செய்வது உங்கள் காணொளி பார்த்தாவது திருந்தட்டும்
ஐயா அகஸ்தியர் பாட்டுக்கு மேலான ஒரு பாட்டு உண்டு ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று உமையவளுங் கணபதியு முந்தி யாகி விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும் விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா! பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு; கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால் கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே;
@KnowYourself-qh3ot
22 күн бұрын
அருமை ஐயா
ஐயா தாங்கள் கூறும்
Pineal gland= மூன்றாவதுகண்/புருவமத்தி/நெற்றிக்கண் !
ஐயா வணக்கம், என்ன நோக்கத்துகாக நம்ம சத்ய ஞான சபையில பொற்சபை, சிற்ச்சபை இருக்கு. ஐயா அவங்க ஒரு தெளிவான விளக்கத்த கொடுக்கனும்🙏🙏🙏
Vellalar amaipal third eye kulurupati oruvar puruvamathiendral eye centre maturvar I nature centre enenthakulupati
துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி அடுத்து எரியாமல் கொடுமின் அரிசி விடுத்தன நாள்களும் மேற் சென்றனவே (திருமந்திரம் - 193)
ஐயா சிவவாக்கியர் பாட்டுல இருந்து வரிகள் மண்ணும்நீ விண்ணும்நீ மறுகடல்க ளேழும்நீ எண்ணும்நீ எழுத்தும்நீ யியைந்த பண்ணெழுத்தும்நீ கண்ணும்நீ மணியும்நீ கண்ணுளாடும் பாவைநீ நண்ணுநீர் மைநின்ற பாதம் நண்ணுமா றருளிடாய். 9
@karthigeyansp6678
4 ай бұрын
சிவவாக்கியர் பாட்டுல என்ன சொல்றாரு பாருங்க கண்ணில் ஆடும் பாவை நீ தான் சொல்ற நெற்றியில் ஆடும் பாம்பை எங்கேயுமே சொல்லலையே
Saagakkalai adaivathu vallalar pinpatrubhavRidum ulladha illaiye ...
Ayya Vandanam 🙏,but why chir sabai box and porch sabai box locked ,gnanasabai ,chir sabai, ,por sabai indicating Jyothi only 🔥,but why three are in Nkonam vadivam . please explain Ayya 🙏
@vallalarmission
Жыл бұрын
WhatsApp 9942776351