பொய்யே சொல்லாத திருடன் | நகைச்சுவை சிறுகதை | வாரியார் சுவாமிகள் | comedy story by variyar swamigal
பொய்யே சொல்லாத திருடன் | நகைச்சுவை சிறுகதை | வாரியார் சுவாமிகள் | comedy story by variyar swamigal
வைரம் திருடிய திருடன் கதை.
#வாரியார் #variyar #comedyspeech
Пікірлер: 138
கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு இவ்வளவு சுவாரஸ்யம் நிறைந்தது என்று கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. எதேச்சையாக suggested video வில் வந்தது, பார்க்க ஆரம்பித்தேன், இப்பொழுது getting addicted
என் மலரும் நினைவுகள். எனக்கு 3 லிருந்து 7 வயதிற்குள் இருக்கும்.. என் பாட்டி என்னை வாரியார் சொற்பொழிவிற்கு அழைத்து சென்றார்..எனக்கு நன்றாக நினைவிருக்கிறது...வாரியாரை பார்க்க நேர்ந்தது என் பாக்கியம்
அய்யா, கலியுக முருகா, என் தகப்பன் சாமி.தங்களை தரிசனம் செய்து உபன்யாசம் கேட்டு புண்ணியம் அடைந்த பக்தர்களில் ஒருவன்.
வணக்கம் ஐயா.. சாமிகளின் சொற்பொழிவுகளை 1 மணிநேரம்,2 மணிநேரம் பதிவுகளாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்.. நன்றி ஐயா..🙏
இப்படி ஒருவர் இனி பிறப்பரா? அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை.
சுவாமிகள் கூறிய கதை இத்தனை வருடங்களுக்கு பிறகும் இப்போதும் கச்சிதமாக தமிழ்நாட்டு அரசுக்கு பொருந்துகிறது !!!
வாரியார் கதை சொற்பொழிவுகளை வெளியீட்ட அனைவரும் நலமும் வளமும் பால்லின்டு வாழ்க....
அன்றே திமுகவின் ஊழலை மக்களுக்கு சொன்னவர் வாரியார் சுவாமிகள் 🙏🙏
ஐயா அன்றே சொன்னார் குடியாட்சி ஆனால் 2024இல் டாஸ் பாக் மதுபான குடியாட்சி தான் நடக்கிறது
குழந்தை போல சிரித்தும் அனைவரையும் சிரிக்க வைத்தும், தானும் இறை சுகத்தை அனுபவித்து அதே இறை அனுபவத்தை அனைவருக்கும் வாரி வாரி தரும் வள்ளல்.எனும் வாரியார் புகழ் வாழ்க.
மறைந்தும் மறையாத தெய்வம்.
அனுபவமும் அறிவும் பக்தியுடன் இணைந்து வரும் வார்த்தைகள்.
தெய்வீக குரல் ஐயா உங்களுக்கு.
Super super Thankes I very fine 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Arumai ayya vaariyarey
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா. இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா
மிகமிக அருமை
ஓம் முருகா சரணம்
அவரது காலட்ஷேபம் நடந்ததேதி வருடமும் குறிப்பிடவேண்டுகிறேன்.
ரொம்ப அருமையான சொற்பொழிவுகள்