பெரியபாளையம் பவானி அம்மன் வரலாறு & வழிபடும் முறைகள் | Periyapalayam Bhavani Amman worship
கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
• கல் நெஞ்சும் கரையும் ந...
சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
• சக்தி வாய்ந்த மதுரை பா...
கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
• கேட்ட வரம் அருளும் மூங...
காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள், பலன்கள் | IYYANAR HISTORY & WORSHIP
• காவல் தெய்வம் ஐயனார் வ...
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy
• கூப்பிட்ட குரலுக்கு ஓட...
பாவங்களையும், செய்வினையையும் நீக்கும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் |Melmalayanur Angalamman
• பாவங்களையும், செய்வினை...
நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method
• நம்ம "மடப்புரம் காளி" ...
ஆனைமலை மாசாணி அம்மன் - 90 நாட்களில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள் | Masani Amman History & Worship
• ஆனைமலை மாசாணி அம்மன் -...
திருமயம் கோட்டை பைரவர் - நினைத்ததை நினைத்தபடி நடத்தி வைப்பார் | Thirumayam Kottai Bhairavar Worship
• திருமயம் கோட்டை பைரவர்...
வேண்டிய வரம் அருளும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Irukkankudi Mariyamman
• வேண்டிய வரம் அருளும் இ...
கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
- ஆத்ம ஞான மையம்
Пікірлер: 820
Amma மிகவும் நன்றி. நான் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்த video. அம்மா புற்றுலிருந்து வந்ததை சொல்லும் பொது என் கண்களில் நீர் வருகிறது amma🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வதை கேக்கும்பொதே உடம்பு சிலிக்கிறது நன்றி மா....
இறைவா உலகில் உள்ள எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் நீடித்த நிலைத்த அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்.
@vinothfazmar5311
2 жыл бұрын
Rrrrrr4ghi😎😢
பெரியபாளையம் பாவானி அம்மன் வேண்டி தான் நான் பிறந்தேன் எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு பெரியபாளையம் பவானி அம்மன் மிகவும் மிகவும் மிகவும் பிடிக்கும். ஓம் சக்தி 🌹ஓம் சக்தி 🌹ஓம் சக்தி 🌸🌸🌸🌸🙏🌸🌸🌸🌸
மெய் சிலிர்க்கு்து இந்த பதிவு... இவளோ சிறப்பு வாய்ந்த அம்மன் பெயரையே எனக்கு என் பெற்றோர் வைத்து இருக்கார்கள்.. மிகவும் சந்தோஷமாக இருக்கு... என் பெயர் பவானி ... நன்றி சகோதரி அருமையான பதிவு...
இருக்கன்குடி மாரியம்மன் பதிவைப் பார்த்தே அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளோம். இதற்கிடையே பெரியபாளையத்தம்மன் பற்றி பதிவு கொடுத்து எங்களை இன்பத்தில் கிரங்கடித்துவிட்டீர்கள். யார் சொன்னாலும் பிடிக்காது உங்கள் திருவாயால் திருக்கோவிலைப் பற்றி சொன்னால் மட்டுமே எங்களுக்கு பிடிக்கும்.
@gayu1478
2 жыл бұрын
Periyapalayathu amman romba sakthi vaaintha amman irukankudi amman mathiri palayathu ammanum🙏🙏🙏🙏🙏🙏🙏
@tnbrown7775
Жыл бұрын
A
@maheshmba6504
Ай бұрын
Irukankudi enka oru
எங்கள் குலதெய்வம் பெரியபாளையாத்து பவானி அம்மன்
உண்மை இந்த அம்மன் சக்தி வாய்ந்த அம்மன் பவானி அம்மா தாயே
நான் எனது 12 வயதில் இந்ததலத்திற்க்கு சென்றேன் 24வருடத்திற்க்கு பிறகு அம்மனை தரிசனம் பண்ணிய மனநிறைவு இந்த பதிவில் உணர்கிறேன் நன்றி அம்மா
நான் பெரியபாளையம் செல்லும் பொது ஒரு அழகான பெண்ணை பார்த்து என்னை அறியாமல் காமம் உற்றேன் பின் நான் ஆலயத்திற்க்கு உள் சென்ற உடனே அங்கு பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என எல்லோரும் வேப்பம்சேலை கட்டி வளம்வந்துகொண்டு இருந்தார்கள் அதை பார்த்ததும் என்னுள் இருந்த காமம் கனலாய் எறிந்து சாம்பலானது உடல் சிலிர்த்து கம்பித்து நின்றேன் வெளியே வரும் போது தெளிந்த நீரோடை போல் வந்தேன் என் சொல்வது ......அழுகை தான் வருகிறது...
மிகவும் சக்தி வாய்ந்த தாய் என் குடும்பம் 20 வருடம் வேப்பஞ்சேலை அலைகிறோம்
அம்மா பிரசித்தி பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் பற்றி சொல்லுங்க
கிராமத்து சாமி தலைப்பில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மனை பற்றி கூறுங்கள் அம்மா
@vijaykumar-ff2bz
2 жыл бұрын
ஆமாம் 🙏🏻
நாங்கள் பெரிய பாளையத்தம்மன் கோவிலுக்கு கோயில்ல தொட்டில் கட்டிட்டு வந்தோமா சீக்கிரம் ஒரு குழந்தையை தருவான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் 🙏🏻
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பற்றியும் கூறவும்...🙏
நான் எதிர் பார்க்கவே இல்லை அம்மா என் குலதெய்வம் பற்றி சோல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா உண்மை தான் அம்மா கேட்ட வரம் உடனே கொடுப்பாங்க ஓம்பெரியபாளையத்து அம்மன் தாயே போற்றி
நாங்கள் விழுப்புரம் மாவட்டம்.நான்பெரியபாளையம் சென்றது இல்லை ஆனால் சென்றவாரம் என் கனவில் வந்தார்.இன்று உங்கள் பதிவை பார்த்ததும் எனக்கு ஆச்சரியம் அதிகமாகிறது
மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் நினைத்தபடி நடக்கும் பெரிய பாளையத்து அம்மாவிடம்
🙏 25 years back periyapalayam na pogala bavaniamman vadivam teryadu but naane uruvam amaichi bavani endru pher sooti vazhi Patten .adhuku aparamdan periyapalayam sendren enaku inba adirchu veetil Kovil amaichu bavaniammanai vazhi patta adhe uruvam periyapalayathil kanden mei marundu ponen.ippodu thaniya idam vaangi Kovil katti kondu irukiren unga padivu ketathuku mikka magizhchi om sakthi
Ennaku indha amma karunainala tan kalyanam Achu, luv marriage, 5 years huh veetula othukala, romba prechana, 26 Jan 2018, indha koil la marathula seekiram Kalyanam aganum nu thali kattunen, March 19th 2018 enaku kalyanam Achu, oru paiyan irukan ipo, romba santhoshama iruken, idhu ellathukum, periya palayathamman tan Karanam. Om Shakthi🙏
@pavir9027
2 жыл бұрын
Kulathai pakiyam kidika anga ena seiyanum
அம்மா பெரியபளையம் பவானி அம்மன் வரலாறு கேட்க பிறகு என் மனம் மிகவும் குளிர்ந்து ஆமா அம்மா உங்கள் ஒவ்வொரு விஷயங்கள் சொல்லவது 100% உண்மை அம்மா மிக்க நன்றி அம்மா
காரமடை ஶ்ரீ அரங்கநாதர் கோவில் மற்றும் தென் திருப்பதி இந்த இரண்டு கோவிலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா
@maheswaran2161
2 жыл бұрын
ஆம் அம்மா.
நாக தோஷ நிவர்த்திக்கு இத் தலம் ஓர் கண்கண்ட பரிகார தலம்., எங்கள் உறவினர் ஒருவர்க்கு தொடர்ந்து 3முறை குழந்தைகள் பிறந்து பிறந்து இறந்துபோனது இதன் காரணம் யாதென அறியாது நின்ற சமயத்தில் அவர்களின் ராகு கேது தோஷத்தின் விளைவு இது என அறிந்து பின் ஒருவரின் வழிகாட்டுதலின் படி பெரியபாளையம் சென்று பவானியை தரிசித்த மறுவருடம் அவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பாதிப்படைந்த அந்த பெண்ணின் பெயர் சித்ரா என் அத்தை மகள்., அன்னை அருளால் பிறந்த குழந்தைக்கு அருள்குமரன் என பெயர் சூட்டினர். தற்போது அந்த குடும்பம் புதுச்சேரியில் உள்ளனர்.
இந்த அம்பிகையின் கதையை கேட்கும் போது நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
என் உயிரை காப்பாற்றிய காத்தது இந்த பெரியபாளைத்து பவானி அம்மா தான், கோவிந்தா,கோவிந்தா
வேண்டியதை வேண்டியபடி குடுக்கும் தெய்வம் நம்ம அம்மா பெரியபாளயம் பவானி அம்மன் திருக்கோயில்
எங்கள் குலதெய்வம் பெரியபாளையம் பவானி அம்மன் . மிகவும் சக்தி உடையவள்
Amma, got job after 2.6yrs. Before marriage Amman was my Kuladeivam,. Since married I didn’t pray her as I was praying to other gods, lots of failures with in 2.6yrs, countless interviews failed. Finally prayed to Goddess Amman wholeheartedly with tears flooded all over my body. Really powerful God in one days time I got positive call from the interviewer. Thanks a Million Peddapala Amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீ வன பத்திரகாளியம்மன் அந்த அம்மாவோட வரலாறு சொல்லுங்கம்மா ப்ளீஸ் நான் எல்லா பதிவிலேயே கேட்டுக்கிட்டே இருக்கேன் தயவு செய்து பதிவு குடுங்க
அம்மா தயவுசெய்து சமயபுரம் மாரியம்மன் பற்றி சொல்லுங்கள் ப்ளீஸ்🙏
அம்மா வலங்கைமான் பாடை கட்டி மாரி அம்மன் பற்றி பதிவு போடுங்கள்
@user-pu8fl3op5h
2 жыл бұрын
Yess
Kalaila indha pathivai ketadhu romba santhosham Amma nandri Amma seekiram bhavani Amman arul Petra nalla seithiya solluren
புட்லூர் எனப்படும் ராமாபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் எனப்படும் அங்காள பரமேஸ்வரி அம்மன் பற்றி பதிவு கொடுங்கள் அம்மா.
பெரியப்பாளைத்து அம்மன் தாயே போற்றி 🌷🌸🌻🏵🌹🌺❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
அம்மா அருள்மிகு கரூர் மாரியம்மன் திருக்கோவில் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் பற்றி தயவுசெய்து பதிவு தாருங்கள். நான் கேட்கும் வினாவிற்குத் தங்களிடமிருந்து பதில் கிடைப்பது அரிதினும் அரிது .
அம்மா தயவுகூர்ந்து உறையூர் வெட்காளி அம்மன் பற்றி சொல்லுங்கள்...
அம்மா உங்களின் மூலமாக பெரிய பாளையத்தின் பவானி அம்மன் வரலாற்றை தெரிந்து கொண்டதன் விளைவாக மிகுந்த பெருமகிழ்ச்சி அடைகிறேன் நன்றி அம்மா என் வாழ்க்கையில் ஒரு முறையாவது அந்த கோவிலுக்கு சென்று பவானி அம்பாளை தரிசனம் செய்ய வேண்டும் அந்த சந்தர்ப்பத்தை அம்பாள் தர வேண்டும்....
எங்கள் குலதெய்வம் பற்றி அறிய உதவிய அம்மா அவர்களுக்கு நன்றி நன்றி அம்மா...
எங்கள் பவானி அம்மா எனக்கு கேட்ட வரம் எல்லாம் எனக்கு அள்ளி கொடுத்த என் தாய் 🙏🙏🙏🙏 நான் periyapalayam இல் இருக்கிறேன்🙏🙏🎂🎂
பெரியாண்டவர் பற்றி கூறுங்கள் அம்மா. நிறைய நாளக கேட்டுக்கொண்டியிறுக்கிறேன் அம்மா . தயவு செய்து நன்றி.🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் அருள்மிகு பவானி அம்மன் மிகவும் சிறப்பாகவும் அற்புதமாகவும் காணோலி நன்றி
@prabhashanthy7120
Жыл бұрын
Bro periyapalayathu amman temple yenga iruku bro Chennai la
@karthikapalani
11 ай бұрын
@@prabhashanthy7120periyalapalayam, thiruvalluvar district . Chennai la irunthu 40kms
வரலாறு கேட்க மிகவும் புண்ணியம் செய்துள்ளோம்
பெரிய பாளையத்து அம்மா உங்கள் பெருமைகளை கூறிய இவருக்கும் மற்றும் எல்லார் உடைய கஷ்டங்களையும் பிரச்சினைகளும் தீர அருள்புரியவேண்டுகிறோம் நன்றி வாழ்க வளமுடன்
Yenoda Chella amma evanga . Evangala yenga pathalum na oru mathiri agiduven . Na 8 vathu padikira apo yen appa tour koptu ponanga first apo tha evangala pathen epo yenaku vayathu 32 . Poorava jamam thodarbo eñaovo athula irunthu ethu vara evanagala na vidave ilai Avlo istam entha amma yenakku . Love you amma ❤
ஸ்ரீ பவானி அம்மன் பெரியபாளையம் அருளால் மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.
Enga amma periya palayam amman kovilli thottil katti vazhipadu seithu than nan pirandhen enru en amma solvargal. Ennoda ella pirandha naalukkum ennani endha kovilukku kuttitu povanga.Aadi madhamum povom.eppo enga amma illa 😭I Miss u amma.
நன்றி அம்மா.அம்மா பண்ணாரி அம்மனை பற்றி சொல்லுங்கம்மா.
மிகவும் அருமையான விளக்கம் அம்மா நீங்கள் சொல்லும்பொழுதே அம்பாளை தரிசனம் செய்த உணர்வு தோன்றுகிறது மகிழ்ச்சிங்க அம்மா 🙏🏼🙏🏼🙏🏼
நான் வாழும் இந்த வாழ்க்கையை எனக்கு வரமாக தந்த என் தாய் பவானி அம்மா வை என்றும் மறவேன்.
Super🙏😍🤩👌💖🍊💐 thank you 🙏vazga nalamudan 🙏
அம்மா சிறுவாச்சூர் மதுர காளி பற்றி சொல்லுங்கள் 🙏🙏🙏
அம்மா மிக முக்கியமான பதிவு கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் , இனம் ஊரில் உள்ள முனி முக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது அதன் சிறப்புகளை பற்றி உங்களுக்கு அறியும் ,, என்று நினைக்கிறேன், மேற்கு நோக்கி உள்ள சிவாலயம் தஞ்சை அடுத்தது கோவில் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம், முனி முக்தீஸ்வரர் ஆலயம் . இன்னும் சில பேர் தெரியாத ஒரு கோவில் இந்த ஆலயம். சிறப்பு வாய்ந்த ஆலயம்
எனக்கு வாழ்வு வாழ்க்கை அளித்த எனது அம்மா உயிர் உள்ளவரை எங்கள் பவானி அம்மா வை நினைத்துக் கொண்டே இருப்பேன் ஓம் சக்தி தாயே
நான் மிகவும் கழுத்து வலி இடுப்பு வலியல் 8 வருடம் இருந்தேன் இந்த ஆலயம் சென்று வாரம் ஒரு நாள் என்று சேவை ஒரு வருடம் செய்தேன் பின்பு அந்த வலி தனகா குறைந்தது எப்பேது எல்லாம் நேரம் கிடைக்கும்போது இந்த ஆலயம் சென்று வருவேன் 🙏🙏🙏
Om sakthi parasakthi பவானி அம்பிகை potri,, potri,,,, நன்றி amma 🙏🏻
வெங்கடாசலபுரம் அருள்மிகு ஸ்ரீ பொன்சேர்க்கு காளியம்மன் கோவில் பற்றி சொல்லுங்கள் அம்மா.. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிவன் கோயில்.பெருமாள் கோவில் பற்றி சொல்லுங்கள்..
எங்கள் குலம் காக்கும் தாய் பவானி பெரிய பாளையம் அம்மன் ஓம் சக்தி
அம்மா எனக்கும் குழந்தை வரம் கொடுதது இந்த பவானி அம்மன் என்னால் வாழ்வில் மறக்க முடியாது 🙏🙏🙏🙏🙏
சக்தி வாய்ந்த தாய்
Nandri amma indha aalayam gummudipoondi ku aruge ulladhu oru murai ammanai kaana vaaipu kitiyadhu dharisanam seidhom kulandhai Peru kaga thotil kattiyullom Amman arulala nichayam indha bakiyam kitta vendum🙏
என்னுடைய பெயர் பவானி என்பதில் பெருமை படுகிறேன்
அம்மா செய்வினை விலக வீடியோ போடுங்க அம்மா ப்ளீஸ்.......
Amma ennga kula theivam en thaiyar than Avanga la pathi Niiga solli kekura pakkiyam kitaithathu ku Nanri amma... Engaluku kaval theivam maga en thaii erukanga... Amma... Nanri Nanri amma
மிகவும் அருமை யான பதிவு 🙏👌
I prayed to her to get me married to the person i like in 2017, i got married to him this year 2022!!!!! She is very very powerful!!!! I need to keep a pongal for her!!!! I didnt know i had to do it !!! Thanks for the information!!!!
படவேடு ரேணுகாம்பாள் பற்றி ஒரு பதிவு கொடுங்கள்
Thanks Amma periya palayam bhavani Amma panthe pasanadhekee
அம்மா வணக்கம்., வரம் தருவதில் வள்ளலான அன்னை பவானி திருக்கோயிலை பற்றிய இப்பதிவு மிக மிக அருமை. ஆடி மாத பிறப்பு இத்தலத்தில் மிகவும் விசேசம்., 2017 ல் பல இன்னல்களை சந்தித்து அடியேன் ஓர் நண்பரின் அறிவுரையின் படி ஆடி பிறப்பு அன்று அம்மனை தரிசிக்க சென்றேன். அம்பிகையின் ஆடி பிறப்பு தரிசனம் என் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. அன்றைய தினத்தி் அங்கு வந்த ஓர் அருளாலர் தந்த அருள் வாக்கின் படி நல்ல வேலை அமைந்ததோடு அடுத்த ஆடி பிறப்புக்குள்ளாக எனக்கு திருமணம் நடந்தது., . என்ன செய்வதென்றே தெரியாது அவள் சன்னதியை அடைந்த என்னை அரவணைத்து அருள் பொழிந்தாள் அன்னை பவானி...
இந்த பதிவை பார்க்கும் பக்தர்கள் ஒரு முறையாவது பெரிய பாளையம் சென்று அம்மாவை தரிசனம்💐🌹 செய்யுங்கள் அப்ப தெரியும் அம்மாவின் சக்தி. 🙏தமிழ்நாட்டில் இங்கு தரிசனம் வேற. 🌺
நல்லோர் நினைத்த நிலைத்த நலம் பெறுக.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.வாழ்க வாழ்கவே.
Engal kula deivathai patri miga arumaiyaga kurineergal...mikka nandri amma... Engal kulathaiye kaathu kondirukum bavani engal vaalkayilum pala arputhangalai nigalthi irukiral... Oru murai naangal kovilil valipada sendra poludhu tholaitha 50 savaran thanga nagaigalai engaluku apadiye thirumba kidaithathu... Pala samayangalil engal uyiruku kavalai kapatrubal bavani... Om Bavani potri🙇🙇🙇
Super pathivu ma nandraga sonirgal amma thanks ma 🙏🏻🙏🏻🙏🏻
மேல்மருவத்தூர் கோயில் தல வரலாறு பற்றி கூறுங்கள் அம்மா
பவானி அம்மன் பதிவு மிக அருமை அம்மா 🙏🙏🙏
Sister I am in Cuddalore one small village. Last day celebration in periyapalayam Bhavani Amman temple 1 year completed festival in our village. Today we have to see this video I am happy to see your information thank you so much
அம்மா செல்லியம்மன் வரலாற்று பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
Periya Palayam Pavani Amman story pathi enkalukku pathivu koduthatharkku thank you . Pavani Amma story therindukondean. Thank you very much sweet amma
அம்மா வணக்கம் எல்லா கோவில்கள் பத்திய தகவலுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் வாழ்க்கையில் பல பிராத்தனை கள் நிறைவேறியுள்ளது.மிக மிக சக்தி வாய்ந்த அம்மன் என் குல தெய்வம் பெரிய ஆண்டவர் அவருக்கு பிறகு நான் விரும்பி வழிபடும் தெய்வம் திரு பெரிய பாளையத்தம்மன் தான்
Very well explained mam, I recall all the lines I heard from my grandmother from my childhood, am blessed born in perriyapalaiyam. Thanks for sharing mam.
என் தாய் பெரியப்பாளையத்து பவானி அம்மன்🙏🙏🙏
இனிய கலை வணக்கம் அம்மா.....மிகவும் நன்றி அம்மா எங்கள் குலதெய்வம் பெரியாபாளைத்த அம்மன்......நன்றி அம்மா.....மீசையுள்ள பெருமாள் ஶ்ரீ் பார்தசாரதி பற்றி பதிவு போடுங்கள் அம்மா.....
மிகவும் பயனுள்ள தகவல் அம்மா நன்றி
எனக்கு மிகவும் பிடித்த பெரிய பாளையத்து அம்மன் 🙏ஓம் சக்தி🙏
Amma unkaludaya pathivugal ellam thavaramal past one year parthukitturukkirean. Indhu madathill ulla ella Swamy in story pattiyum therindu kondu Swamy vazhipadu seivatharkum mikuntha payanullathaka ulladu. Unkaludaya pathivugal Partha pirakuthan ella viratha muraikalum , payankalum Swamy vazhipadum muraikalum theindu kondean. Unkaludaya speech enakku mikavum pidikkum. Naan unkaludaya pan. Neenkal ennai Vida vayathil one year siriyavar endalum unkaludaya speech in theiveega thanmai ungalai sister endu sollamal Amma endu solla thondukirathu. Ungaludaya tamil speech mikuntha theylivu. Ellorukkum puriyum vahayil ungaludaya tamil speech ulladu. Neenkal and ungaludaya family members elllorum Happy akavum pallandu vallavum naan en ammai appanidam vendukirean. Melum best padivukal youtube channel vazhiyaka enkalukku kodukka valthukkal. Thank you Amma.❤️
Nanri nallapathivu ungal sollatral migavum arumai
நன்றி அம்மா ஓம் சக்தி தாய்
Amma neenga sollumbodhey pullarikkirathu amma .🎉 Thagavalukku romba nandri amma
Amma en kanavil periyapalatha kovil il kozhandhai madiyil vaithu irupadu pol vandhadu.. Kalaiyil edhundhadum ammanai vendi Vepaselai katuvathaga vendirundhen. Andha madhame enaku kozhandhai bhagiyam kedaithadu.
I remember those days . My mom used to go every year to this temple in Aadi month. thanks
வீரபாண்டி கௌமாரியம்மன் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. சப்த கன்னியர்களில் ஒருவரான கௌமாரியும் இந்த அம்மனும் ஒன்றா??
தாயே தயாபரியே உன்தன் திருவடிகளே போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அம்மா.
ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏🙏 மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் அம்மா இசக்கி அம்மன் பற்றி கூறுகள் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
Super mam...Romba interestinga iruku unga videos keka....Thanks a lot for your valuable service🙏🙏👍
அக்கா நீங்கள் மிகவும் அழகாக சொன்னீர்கள் நன்றி சகோதரி
நன்றி மேடம்
அம்மா மிக்க மகிழ்ச்சி, 2022 திருச்செந்தூர் சஷ்டிக்கு நீங்கள் உரையாடிய முருகனின் ஆறுபடை பற்றி, கூறி உள்ளீர்கள், குழந்தை பேரு இல்லை, நீங்கள் எந்த கோவில் சென்றாலும் எங்களுக்காக இறைவனை தயவு செய்து, திருப்பூர் சரவணன் அம்சவல்லி, பெயரில் உள்ளது, ஆறுபடை முருகன்,எங்களுக்கும் ஒரு வாரிசு கொடுக்க வேண்டியது, மறுபடியும் வேண்டுகிறேன்
Arumaiyana pathivu