"பஸ் ஸ்டாண்டு உங்களுக்கு கட்டல".. பயணிகளையா விரட்டுறீங்க..? கடையை இழுத்து பூட்டிருவேன்..!
"பஸ் ஸ்டாண்டு உங்களுக்கு கட்டல.. பயணிகளையா விரட்டுறீங்க..? கடையை இழுத்து பூட்டிருவேன்.. ஆக்கிரமிப்பை தட்டி தூக்கிய பெண் அதிகாரி..!!
#Cuddalore | #Busstand | #GovtOfficer | #Shops | #ShopOwners
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
Пікірлер: 2 700
சினிமா நடிகை ரீல்ஸ் போடுபவர்கள் இவர்கள் உண்மையான சிங்கப்பெண்கள் அல்ல இவர் தான் உண்மையான சிங்கப்பெண் 🤗🤗🙏🙏🙏🙏🙏
@SA-xe1ez
2 ай бұрын
மக்களுக்கே வேண்டும் கட்டுப்பாடு
@user-zg7rr5xk2t
2 ай бұрын
இந்தியாவில் அதிகாரிகள் என்றால் கூடவே திமிரும் அதிகம் இருக்கும். ஏன் சொல்வதை தன்மையாக மென்மையான வார்த்தைகளால் சொல்ல முடியாதா. அதுவும் ஏழைகள் என்றால் இன்னும் அதிகமாக காட்டுவார்கள். இதுவே படிக்காத ஒரு அரசியல்வாதியிடம் காட்ட முடியுமா?
@karuppu468
2 ай бұрын
Ivargkalai போல் நேர்மையான irukarngalku valthukalal மேலும் இது போல எப்பொழுது இருக்க வேண்டும்
@sundarjaya7244
2 ай бұрын
மாநகராட்சி பணத்தை வாங்கி கொண்டு அனுமதித்து விடுவார்கள். என்றோ ஒரு நாள் இவர்கள் ஈ ஓட்டுவதை போல் ஓட்டிட்டு மறுபடியும் கடை விரித்து விடுவார்கள். இது இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைமைதான். என்றும் இதற்கு விடிவு இல்லை.இனி எப்போதும் இப்படித்தான் வாழ்க மாநகராட்சி வளர்க லஞ்சம்.
@gshankarp780
2 ай бұрын
ஒரு நாள் கூத்து
இந்த மாதிரி ஊருக்கு 10அதிகாரி இருந்தால் தமிழ்நாடு எப்போவோ முன்னேறிக்கும் 👌👌👌
@karuppu468
2 ай бұрын
சிறப்பு 👏👏 சிறப்பு...
@RKannan-zx1nt
2 ай бұрын
அரசியல்வாதிகள் இருக்க விட மாட்டாங்க ..
@ManishDharan-pl8pn
2 ай бұрын
Correcta sonnengha 🎉🎉
@pradeepkumar521
2 ай бұрын
Seekarama off paniduvanga bro pavam
@PrayeriSpower666
2 ай бұрын
Aama Appa thaan paavam dhina koolinga vayithula adika mudiyum.. Government adhigari sathama miratita periya aala theriraanga ... Paavam 10 kudumbam kadan loanu vaangi andha kadaiya vechi varumanatha nambi vazharaanganu yaarkumae theriyala
மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு பணியாற்றிய அரசு பணியாளருக்கு எனது வாழ்த்துக்கள்
இது தான் இந்தியாவின் தூண் இளைஞர்கள் என்று சொன்னதின் விளக்கம்.🎉 உங்கள் பணியும் உங்கள் நேர்மையும் தலைசிறந்த வளர வாழ்த்துக்கள்.🎉🎉🎉 சகோதரி
எல்லா பஸ்ஸ்டாண்ட் களிலும் இந்த அநியாயம் நடக்கிறது... அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை...
@HEMALATHA-xz4of
2 ай бұрын
வாரம்தோறும் மாமுல் சென்று விடுவதால் இதை தடுக்க முடியாது. ஒரு சில தினங்களில் மீண்டும் அதே இடத்தில் கடைகள் வைப்பார்கள். இந்த அதிகாரியை வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்து விடுவார்கள்.
@madhavansr4632
2 ай бұрын
😂
@karuppu468
2 ай бұрын
@@HEMALATHA-xz4of crct ah. சொன்னிங்க ella oorlayum இது mathri nadadkathu
@saransaran9113
2 ай бұрын
அதிகாரிகளை கண்டுகிட்டா அவங்க கடைக்காரங்கள கண்டுக்க மாட்டாங்க.
@shaikmohideen7018
2 ай бұрын
Commission poguthu
திருநெல்வேலி கோட்டாட்சியரும், மாவட்ட ஆட்சியரும் நல்ல ஆழ்ந்த உரக்கத்தில் உள்ளார்கள் என நினைக்கிரேன்
@SA-xe1ez
2 ай бұрын
நான்கு சுவற்றுக்குள் கூட்டம் நடத்தவே நேரம் போதவில்லை
@Sjvijay8
2 ай бұрын
😂😂😂😂 எல்லா மாவட்ட அதிகாரிகளும் அப்படி தான் சும்மா உக்கந்த்து சம்பளம் வாங்கிட்டு இருக்கானுங்க
@FFGamer-xj8ip
2 ай бұрын
Arasu Athigarigal Himbalam vangave Nadaipathai kadaigal
@subikshasundar
2 ай бұрын
😅
@ramamurthyb7506
2 ай бұрын
திருநெல்வேலி மட்டுமல்ல, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், திண்டுக்கல் பேருந்து நிலையம், பழநி பேருந்து நிலையம் அனைத்திலும் இத்தகைய ஆக்கிரமிப்புகள் மிக அதிகம். அந்த இடங்களுக்கு எப்போது விடிவு வருமோ, அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்...
இந்த அதிகாரிகளை போல் தமிழகத்தில் எல்லா மாவட்டத்திலும் எல்லா அதிகாரிகளும் இருக்க வேண்டும் இவர் முன்மாதிரி இதையே எல்லா அரசு அதிகாரிகளும் பின்பற்றினால் எல்லோருக்கும் மக்களுக்கும் நன்மை இந்த பெண் அதிகாரியை பாராட்டுக்குரியது
என் பிள்ளைகளையும் உங்களைப் போன்ற அதிகாரிகளாக எனக்கு மிகவும் ஆசையாக இருக்கிறது உங்கள் நேர்மை என்னை கவர்ந்து இருக்கிறது
@karthikasrinivasan9993
2 ай бұрын
@@S_s390Scream??? U may have to know the meaning
அசிங்கங்களுக்கு மத்தியில் ஒரு நேர்மையான பெண் அதிகாரி. வாழ்த்துகள்
@thejumellu2521
2 ай бұрын
But take care sister
உண்மையான சிங்கப்பெண் ஆனால் பாழாப்போன அரசியல் சிங்கப்பெண்ணை பணி செய்யவிடாது,ஆதரவு கொடுங்க மக்களே,அவர் செயல்பாடு மக்களாகிய நமக்காகத்தான்❤❤❤❤❤
Super nga, உண்மையாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு, மக்களுக்கு சேவை செய்கிறார்கள், சினிமாவில் மட்டுமே, இதுபோன்ற அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களிலும் வேண்டும், வாழ்த்துக்கள் அந்த உயர் அதிகாரி அவர்களுக்கு
@mynaatmynaat
2 ай бұрын
vanakkam
Super Mam....She warned everyone with Respect
குறிப்பா இது போல தமிழகத்துல உல்ல அனைத்து பஸ்டாண்டிலும் சோதனை தேவை 💯
அனைத்து பேருந்து நிலையங்களிலும் இதே நிலை தான்.. ஆக்ரமிப்பு நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கு நன்றி
@sankarans2631
2 ай бұрын
எல்லா இடங்களிலும் திராவிட மாடல் கைக் கூலி எடுபிடி கடைகள் தான். அதிகாரிகள் ஒன்றும் செய்ய முடியாது
இதுபோன்றுபொருப்பில்உள்ள அதிகாரிகள்மக்களுக்குகுரல் கொடுக்கும்உங்களுக்கு நன்றிகள்நூறுதொடரட்டும் உங்கள்பணி
வாழ்த்துக்கள் மேடம் உங்கள் நேர்மை எல்லோருக்கும் எடுத்துக்காட்டு உண்மையான சிங்கப் பெண் நீங்க தான் மேடம்
பொது மக்களுக்காக ஒருவரான அதிகாரி❤❤❤
மக்களுக்காக பணிபுரியும் அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் அவர்களுக்கு ஆதரவாக போராட வேண்டும்.
@vanithamani3042
2 ай бұрын
👌👍🌹 singapenne
@vanithamani3042
2 ай бұрын
Super madam
@sarasaraKngu2704
2 ай бұрын
நிச்சயமாக
@lathaLatha-uo1gs
2 ай бұрын
Crt
@vattathukaran8085
2 ай бұрын
நண்பா நீங்க நினைப்பது நடக்காது தமிழ் நாட்டில் 99% கையாலகாத ஆண்கள் தான் இருக்கின்றனர் என்னையும் சேர்த்து ஆனால் எதிர்த்து கேட்க எனக்கு தைரியம் இருக்கிறது ஒத்தைக்கு ஒத்தை வந்தா அப்படி தமிழ்நாட்டில் ஒரு ஆம்பளை கூடஇல்லை நான் கேட்டால் என்னையும் அப்படி பேசாதே என்று எச்சரிக்கதான் இருக்கிறார்கள்
செம ... எல்லாம் மாவட்டத்திலேயும் இந்த மாதிரி ஆள் வரணும்
உங்களை போன்ற அதிகாரிகள் என்றுமே நாட்டிற்குத் தேவை.வாழ்த்துகள்
Super mam உங்களை போன்று நல்லா அதிகாரிகள் வரவேண்டும் வாழ்த்துக்கள்
@kandasamy1959
2 ай бұрын
Nenga vera udaney transfer paniruvanuga
@amukutty6508
2 ай бұрын
😂😂😂 complaint pana action edukanum.illana court la avenga mela olungu nadavadikai edupanga. No complaint no action. Intha drama um one day than.Court la case achuna nadavadikai eduthomnu kanaku katanum la.so😂
@sridharsreenivasan1539
2 ай бұрын
Yes. Correct. One day, show only otherwise, the madam will be transferred.
@Bill.gates_7
2 ай бұрын
@@amukutty6508ஏது பண்ணாலும் கூறை சொல்றிங்க😢
வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஒரு சில அதிகாரிகளில் ஒருவர்❤🎉
இது போன்ற நடவடிக்கைகள் விளம்பர நோக்கில் செய்வது போல் தெரிகிறது. உண்மையாக வேலை பார்த்தால் இது போன்ற ஆக்கிரமிப்பு ஏற்படாதே
புது அதிகாரி, திமுக கடைக்காரரை சந்திக்காதவரை இவருக்கு பிரச்சனை இல்லை.
கோயம்புத்தூர் டவுன் பஸ் ஸ்டாண்டில் இப்படித்தான்.. தினமும் time தவறாமல் மாமூல் வாங்க வரும் காவல் துறை இதை கவனிப்பதில்லை
@SA-xe1ez
2 ай бұрын
தர்மபுரி சேலம் இதை விட மோசம்
@karthikeyanrr3992
2 ай бұрын
அந்த மாமுல் எல்லாரும் பிரித்துக்கொண்டு தான் எதுவும் செய்வதில்லை
@Ggg.kkkkkk.
2 ай бұрын
Coimpatore railway station nadakka mudiadhea alavukku car parking stand summa ninnea enge nikkathea anguttu poi nillnnu adikkea varean adhu railway stationnea ella traveling tour car standea.
@Ggg.kkkkkk.
2 ай бұрын
கோயம்புத்தூர் ரயில் நிலையம் அருகே டாக்ஸி டிரைவரின் அட்டகாசம் பயங்கரம் இவர்களை கேட்க இதேபோல் ஒருவன் வருவான்,சும்மா நிற்கும் பயணிகளிடம் எங்க கார் ஸ்டார்ண்ட் அருகே நிற்காதே என்று ரவுடிகளின் அட்டகாசம் மக்களை பாதுகாக்க அந்த கார் ஸடாண்ட்டே வேறு இடத்திற்கு மாற்றவும்.
@sankarmuthu
2 ай бұрын
எந்த டவுன் பஸ் ஸ்டான்ட்....
இதுதான் எல்லா busstand உடைய நிலமை 😢
தரமான சம்பவம்...
மக்களுக்கான பணி என்பது இதுவே ❤️
நேர்மையான அதிகாரி அம்மா 🎉 வாழ்த்துக்கள் ❤
@joshtamizhsuvai7443
2 ай бұрын
@@S_s390lusu..she is a sub collector adhula highest position revenue divisional officer avalo therama irundhu irukku Avangaluku ivalo young ana age la periya position work pandra Avangaluku theriyadha yaara eppadi deal pannanum nu ...ivangaluku ellam sonna puriyadhu ..porumaiya sonna next day idhe marri dha kadaiya poduvanga ...sathama sonnadha bayaandhu again indha marri poda mattanga ..be with some common sense 🧐
@S_s390
2 ай бұрын
@@joshtamizhsuvai7443 lusu uh Ena pesara ne
@S_s390
2 ай бұрын
@@joshtamizhsuvai7443 I know one sub collector I know how they are getting in the post it’s not always a fair game
பழைய குருடி கதவை திறடி. இன்று போய் நா....ளை வாங்க !!?? மறுபடியும் அதே நிலைதான் இருக்கும் 😢😢😢
@arunpandiyan5956
2 ай бұрын
Exactly
@nddiarytamil8124
2 ай бұрын
Oru maatuku oru soodu.. Oru tym sonna puriyathavangaluku dailiyum epdi solamudiyum. Orutym sonna kekanum ilana kekura vidathula solanum
@PadmanabanSrinivasanAnandasaya
2 ай бұрын
Good Comment..Let us wait and See..??!!
@SA-xe1ez
2 ай бұрын
ஆடிக்கொருநாள் அமாவாசைக்கு ஒருநாள் என நடவடிக்கை எடுத்தால் இப்படித்தான் இருக்கும்
@nddiarytamil8124
2 ай бұрын
@@SA-xe1ez aadi ku oru tym sonna kekura aalungala sir nambalam.. 😂😂😂. avanga athikaari sir unga pinadiye oru velaiya matum paathutu iruka mudiyaathula athayum yosinga. Avangaluku aayiram velai irukum sir. Aadi ku sona ammavasaiku thirumba seiyama irukanum sir. Vela seiyura athigaariya kora solra ungala maadri makkal iruka oorula enga irundhu sir munetram vara poguthu. Sona ivanungala keka maatranunganu thappu senja kadai kaarana thita thonailala.. Naadu urupadave urupadathu sir ungala maadri aall lam iruka varalum,
உங்கள் கடமை மிகவும் சிறப்பானது,சகோதரி. 💐💐💐
இவருக்கு கலெக்டர் பட்டியலில் இடம் கொடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் மேடம்
@asrafmezat8261
2 ай бұрын
Nallavangalu ku kidaikathu atha India la first rule
தமிழ் நாட்டில் இப்படியும் சில நல்ல செய்திகளை பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது இவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐
super mam....eppavum ippdi honest ahh bold ahhh irunga❤
Super medam. ..❤உங்களை மாதிரி யாருமே இல்ல சூப்பர் மேடம் நீங்க .....நீங்க நல்லா இருப்பீங்க God bless you medam
நடை வியாபாரி: மேடம் நீங்க சொன்ன ஓரே காரணத்துனால இன்று ஒருநாள் அகற்றி வைக்கிறோம்.
@tamilan212
2 ай бұрын
😂😂😂😂😂
@Bajji7777
2 ай бұрын
1NAL ILLSI 2MANI NERAM
@baskaranshanmugam9398
2 ай бұрын
இந்த அதிகாரி இன்னும் ஒரு வாரத்தில் அங்கிருந்து மாற்றப்படுவார்.😢
@unpackedwonders
2 ай бұрын
Ithan nadakum😂
உங்களைப்போல் திறமையான,தைரியமான அதிகாரிகள் தமிழ்நாட்டில் இருந்தால் நாடு நன்றாக இருக்கும்.வாழ்த்துக்கள்.❤❤❤❤❤
@divyasri6806
2 ай бұрын
Naermaiya exam ezhudi ponaal ipadi dhan irupaaga....kaasu vaagitu posting pota ...avaga visvasam ah irupaaga ...
நேர்மையாக இருப்பவர்களை பார்ப்பதற்கே பெருமையாக உள்ளது
இதே போல ஒவ்வொரு பஸ் ஸ்டாண்ட்டிற்கும் சென்று நடவடிக்கை எடுக்கவும் 🙏🙏🙏
செருப்பால் அடிச்ச மாதிரி ரெண்டு கடைக்கு சீல் வச்சீங்கனா சரியா வருவானுங்க மேடம்.
@janarthananjanarthanan4110
2 ай бұрын
திருப்புர் திருந்தவில்லை
@Villagevegalangal
2 ай бұрын
Athu thavaru
@Ggg.kkkkkk.
2 ай бұрын
Correct
சரியான சிங்கப்பெண் மண்❤ இதுபோன்ற அரசு பணியாளர்கள் அனைத்து மாவட்டத்திலும் இருந்தால் ஒட்டுமொத்த தமிழகமும் திருந்தும்❤ எங்க ஊரு வருவாய் கோட்டாட்சியர் ஆபீஸ் விட்டு வெளிய வராங்களாணே தெரியல???
எங்க ஊர் கோவில்பட்டியில் இந்த மாதிரி நடவடிக்கை நடந்தால் நல்லா இருக்கும்
அருமை....❤❤❤❤❤
அரசியல்வாதிகளின் கண்களை உறுத்துமே ...
வாழ்த்துக்கள் சகோதரி... மிகவும் நன்றி...
Proud of my sister..
நேர்மையான அதிகாரி நாளை காலை காத்திருப்போர் பட்டியல். கரூர் மாநகராட்சி ஆணையாளருக்கு நேர்ந்த அவலம் தான்.... மேடம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ... .. .
இது போன்ற நேர்மையான அதிகாரிகளும் இருக்கிறது பெருமை
Such a straight forward officers required all over TN ..Appreciate Mam..
இதே நிலை தான் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலும் நடை பெற்று வருகிறது.யார் நடவடிக்கை எடுப்பது.?
@vairamchandran9366
2 ай бұрын
👍
@baskaranshanmugam9398
2 ай бұрын
கமெண்ட் பகுதியில் வரும் ஊர்களைப் பார்த்தால் அனேகமாக தமிழ் நாட்டில் உள்ள எல்லா ஊர்களிலும் இது தான் நடக்கிறது என்று தெரிகிறது. கட்சிக்காரர்கள், அதிகாரிகள் துணை இல்லாமல் இவ்வாறு நடக்க சாத்தியம் இல்லை. நடைபாதை கடைக்காரர்கள் தயவில் தான் பொதுமக்கள் நடமாட வேண்டும் போல் தெரிகிறது. சிறப்பான அரசு நிர்வாகம்.😢😢
தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் இது போல் அதிகாரிகள் சென்று நடவடிக்கை எடுக்கவும்....
இப்போது தான் சூடு பிடித்திருக்கு இது எவ்வளவு நாளே மக்கள் தங்கள் உரிமை இன்னும் சரியாக நிலை நாட்ட வில்லை 🙏கலெக்டர் அம்மாவிற்கு நன்றிகள் 🙋♂️
எல்லா மாவட்டங்களிலும் சம்பவம் நடக்கனும் மேடம்..... 🙏🙏🙏🙏
சல்யூட் அதிகாரி அபிநயா அவர்களே.. உம் பணி சிறக்க வாழ்த்துகள்
V good இப்படி பல அதிகாரி தமிழ்நாடுக்கு தேவை வாழ்க வலமுடன்
சிறப்பு 👌
நீங்க தான் அரசு அதிகாரி மேடம் செம்ம..,..............................எல்லா பேருந்து நிலையம் இருந்த ரொம்ப நல்ல இருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்
இப்படி அனைத்து அதிகாரிகளும் சென்று ஆய்வு செய்தால் அனைத்து பேருந்து நிலையங்களும் ஒழுங்காகும்.......இந்த அதிகாரிக்கு என்னுடைய பாராட்டுக்கள்
மிக மிக அருமையான நடவடிக்கை. அவரை பாராட்டி வாழ்த்துகிறேன். இதேபோல் அணைத்து ஊர் பேருந்து நிலையங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Super.இப்படிப்பட்ட நேர்மையான அதிகாரிகள் நாட்டுக்கு தேவை.மக்கள் ரலமடைவார்கள்
kelvi ketka aal illai enpathuthan jananayagathin muthal aabaththu..Abinaya Madam Great Salute💥💥💥
அரசியல்வாதிகள் தான் காரணம்.
நடவடிக்கை எடுத்த இந்த அதிகாரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்,....இன்று மட்டுமல்லாமல் தொடந்து இது போல் செயல்பட வேண்டும் , அதுபோல் இதற்கு முன் நடவடிக்கை எடுக்காத அதிகாரி மற்றும் ஊழல் புரையோடி அரித்துகொண்டு இருக்கும் உங்கள் துறை, சர்வே துறை சார்ந்த பல அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்............
வாழ்க வளமுடன்...... அப்படியே லஞ்சம் வாங்கும் வருவாய் துறை அதிகாரிகளையும் சற்று கவனிக்க வேண்டும்....
செம்ம.... ❤
இவர் உண்மையில் நல்ல அதிகாரி
நன்றி மேடம் அனைத்து இடங்களிலும் இப்படி தான் நடக்கின்றது
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. பணிகள் சிறக்கட்டும்..🔥🔥
சிறப்பு சகோதரி ❤❤❤🔥🔥✨✨🔥🔥🔥
அனைத்து பஸ் ஸ்டாண்ட்களிலும் ஆக்ரமிப்புகள் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!இந்த அதிகாரிக்கு பாராட்டுக்கள்!
சூப்பர் இந்த அதிகாரி தமிழ் பெண் சிங்கம்.,
இப்படி ஒரு சிலராவது அதிகாரத்தில் இருக்க வேண்டும்... மக்கள்காக அதிகாரத்தை சரியாக பயன்படுத்தும் நீங்கள் நீண்ட ஆயுலோடு இருக்க வேண்டும்...
தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தான் இருக்கு 🔥
சட்டம் கடுமையானால், குற்றங்கள் தானாகவே குறையும்.
@kantakumaran
2 ай бұрын
சட்டத்தால லாம் எவனையும் திருத்த முடியாது , அடிப்படை அதாவது சிறுவயது கரெக்ட் பள்ளியிலிருந்தே இந்த நியதிகளை கற்றுத்தந்தால் மட்டுமே இந்த மந்தைகளை திருத்த முடியும், பெற்றவன் சரியாக இருந்தல் பிள்ளைகள் சரியாக வளர்வார்கள்
தமிழ் நாட்டில் அனைத்து ஊர்களிலும் இதே நிலைமைதான் . அனைத்தும் கட்சிகார்கள் . உங்கள் பணியை பாராட்டுகின்றோம் .🙏🙏🙏🙏👏👏👏👏👏
பெண் அதிகாரிக்கு பாராட்டுகள்.
அதென்ன பெண் அதிகாரி, அதிகாரியை அதிகாரி என்று சொல்லுங்கடா.இதில் என்ன ஆண் பெண் வேறுபாடு.😐🙁
அனைத்து மாவட்டங்களில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளில் இதே நிலைதான் நீடிக்கிறது அனைத்து கோட்டாட்சியர் அவர்களும் அனைத்து மாவட்டங்களில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளில் நடவடிக்கை எடுத்தால் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் மிகவும் அருமையான செயல் மேடம் வாழ்த்துக்கள்❤
மிகவும் சிறப்பு இது போல . எல்லாம் பஸ் நிலையம்.அக்கிரமிப்பு.தான்.செய்யது.கடையை சீல்வைக்க வேண்டும்
👍👍 sister, pls எல்லா இடங்களிலும் இது போல் நடைபாதையை ஆக்கிரமிச்சிருக்க கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், குழந்தை, பெரியவங்க நெரிசல் காரணமாக ரொம்ப சிரமப்படுறாங்க
Superb madam, ungalai pol officer's irundaal ella bus standum supera irukkum,👏👏👏👏
எல்லா பேருந்து நிலையங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Super ... Country needs more people like her..
👌👌👍👍Tq mam
அருமை அருமை வாழ்த்துக்கள் 😊😊😊😊😊
இவர் போன்ற அதிகாரிகள் தான் நம் நாட்டுக்கு இப்பொழுது தேவை
இதேமாதரிவெயிலுக்குபஸ்நிருத்தம்ஆனைத்தும்ஆக்கிரப்பைஅகற்ற அதிகாரிகள்சேவைசெய்யவேண்டும் வாழ்த்துகள்சகோதரி
@SA-xe1ez
2 ай бұрын
சமூக விரோதிகள் படுத்து தூங்குகிறார்கள்
நீங்கள் தான் சரியான அரசு அதிகாரி... ஊருக்கு ஒரு அதிகாரி உங்கள் போல் இருந்தால் நல்லா இருக்கும்
Excellent.......... No words to say about this .......... I salute 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 mam
அணைத்து பேருந்து நிலையத்தில் இதே மாதிரி பண்ணனும்
@BalaChandran-zh2vy
2 ай бұрын
அப்போ கடை போடுவது சரியா
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலும் இதே அநியாயம் தான் அங்கும் இது போன்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@SA-xe1ez
2 ай бұрын
தமிழ்நாடு முழுவதும் இதே நிலை
மேடம் நீங்கள் பாவம் ஏனென்றால் நம் நாட்டில் அரசியல்வாதிகளை திருத்த முடியாது இவர்கள் எல்லாம் ஒரு கட்சி சார்ந்தவர்கள் நீங்கள் நேர்மையாக செயல்பட்டால் இந்த நாட்டில் பதவிக்கு நீங்கள் லாயக்கில்லாதவன் ஆகிவிடுவீர்கள் இந்த எருமை மாடுகள் திருந்தவே திருந்தாது இவங்ககிட்ட இவங்ககிட்ட மாமன் வாங்கும் எருமை மாடுகள் சுத்தமா திருந்தாது நான் இங்க தொண்டை கிழிய கத்தினாலும் இவங்களை திருத்தத்துக்கு அந்த திருப்புலியூர் ஆண்டவனே வந்தாலும் முடியாது
@SA-xe1ez
2 ай бұрын
கூடவே அப்பகுதி எம்எல்ஏ வை அழைத்துவரவேண்டும்
Super.... ❤️ unmailaye நல்ல ஒரு செயல் நல்லது 👍👍👍👍👍👍
அருமை பாராட்டுக்கள் மேடம் 👏👏👏👏👏💯👍
வாழ்த்துக்கள் மேடம் வரவேற்கிறேன், செங்கல்பட்டு பஸ் நிலையத்திலும் இதுபோன்றுதான் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இருக்கிறது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும், அதிகாரிகள் வியாபாரிடமிருந்து கையூட்டு பெறாமல் மக்களுக்கான அதிகாரியாக செயல்பட்ட அதிகாரியை போல நீங்களும் செயல்பட வேண்டும்,
Super...real singapennnn...salute...mam
அருமை சகோதரி. இந்த ரவுடி பயலுக தொல்லை தாங்கல
தமிழ்நாட்டில் எத்தனை அரசு அதிகாரிகள் இவரைப் போல் உள்ளார்கள் கடமையை சரிவர செய்யாத அரச அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தாலே இது போன்ற பிரச்சனைகள் முடிவுக்கு வரும்
ஷூட்டிங் ஆரம்பிக்கறக்கு முன்னாடி கடைகாரங்க கிட்ட சொல்லிருங்க. உண்மைனு நெனச்சு பயந்துக்குவாங்க 🤗🤗
@TravelAir-we1cv
2 ай бұрын
நேத்தே சொல்லியாச்சு சொல்லியச்சு
வாழ்த்துகள் சகோதரி