பரிஷேசனம் செய்யும் முறை - பிரயோக விதி - சர்மா சாஸ்திரிகள்

மிகவும் அவசியமான இந்த அருமையான தற்காலத்தில் பெரும்பாலோர் செய்வதில்லை; அப்படி செய்தாலும் ‘இயந்திரத்தனமாக’ செய்து வருகின்றார்கள் என்பதுதான் வாஸ்தவம்.
மந்திரங்கள் அதிகம் இல்லாத ஒரு நிமிஷத்திற்கும் குறைவாக ஆகும் இதை ஆச்சார அனுஷ்டானத்தில் நம்பிக்கையுள்ளவர்கள்கூட பலர் ஏன் சரிவர செய்வதில்லை; ஏன் அலக்ஷியப்படுத்துகிறோம் ? புரியவில்லை.

Пікірлер

    Келесі