பந்தாடிய பத்திரிக்கையாளர்! உண்மையை உளறிய Annamalai! Armstrong வழக்கில் திருப்பம்! Ukkanthu Pesuvom
#Peralai #selvaperunthagai #congress #annamalai #bjp #annamalaipressmeet #selvaperunthagaipressmeet #armstrong #bsp
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai
Пікірлер: 317
அசிங்கமலையை பிடித்து முறையாக விசாரித்தால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அனைத்து உண்மைகளும் வெளி வரும். இரு ஆளுமைகளுக்கும் நன்றிகள்.
குற்ற பின்னணி யின் உறைவிடம் குறித்து தெளிவாக விளக்கிய மில்டன் மற்றும் இந்திரகுமார் கருத்துக்கள் காணொளி மிக சிறப்பு
சரியான பேச்சு வாழ்த்துக்கள்.
@SahilShamsudeen
9 күн бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
யூடீப் சேனல் பார்க்க ஆரம்பித்தவுடன் சேட்டிலைட் சேனல்கள் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்😂
@arivukadalp3179
21 күн бұрын
நீங்கள் கூறுவது உண்மை நானும் பார்பதை நிறுத்தி விட்டேன்.
அவன் தான் தறுதலை தலைவன் ..
தமிழ்நாட்டில் கலவரம் செய்ய சொன்னவரை கைது செய்ததினால் தான் அனைத்து சம்பவமும் நடைபெறுகிறது என்ற சந்தேகம் எனக்கு உள்ளது
@DevuMaa-v5b
23 күн бұрын
Q
வீடியோக்காட்சிகளுடன் ஒளிபரப்பினால்நல்லாஇருக்கும்!
நண்பரே இது பேரலை இல்லை பேரின்ப அலை 🖤🖤🖤🖤🖤🖤
@janujanu4990
23 күн бұрын
Vera level line
நம் முதல்வர் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் இல்லை என்றால் ஆட்டு புழுக்கை முதல் எலி புலுக்கை வரை கேள்வி கேக்க தான் செய்யும்
@Sivalingam-ik3nd
23 күн бұрын
ஸ்டாலின் பெருந்தன்மையை கைவிட்டு ஜெயலலிதா பாணியில் நடவடிக்கை எடுத்தால் தான் எவனும் பொய் சொல்லி அலைய மாட்டார்கள். அண்ணாமலை சீமான் போன்றோரை சவுக்கு சங்கரைப் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தால் தான் கொள்ளையடிப்பதை நிறுத்துவானுங்க.
சூப்பர் அருமை அருமை யான பேச்சு நல்ல விளக்கம் இந்த தங்கம் கடத்தலில் ஆட்டுக்குட்டியை பிடித்து உள்ளே போடுங்கள் தமிழ்நாட்டில் நடக்கும் பாதி பிரச்சனைகளுக்கு முடிவு தெரிந்துவிடும்
@galaxyrizers9670
22 күн бұрын
😂😂😂😂உண்மை....🎉🎉
முக்கிய வழக்குகள் மெல்ல ஊர்ந்து கொண்டு இருக்கின்றன. ஆட்டைத் தூக்கி உள்ள போட நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஆனால், காவல் துறை அலட்சியம் காட்டுகிறது. நான்ல்லாம் திமுக அபிமானிதான். ஆனால், முதல்வர் இதில் வேகம் காட்டவில்லை என்று தோன்றுகிறது. பி ஜே பி தமிழ் நாட்டை நாசம் பண்ண சதிகள் செய்வதாய் உணர்கிறோம். ஏதேனும் விடியல் பிறக்குமா ?
@wolfsr9259
20 күн бұрын
சரியா சொன்னீங்க
நம் முதல்வர் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் .
தங்க கடத்தல், மணல் மாபியா மன்னன் மலை. ஒன்றிய அரசு அப்படியே ஊத்தி மூடி விட்டார்களே!
இலங்கை பயணம் திடீர்ன்னு போக காரணம் என்ன? இலங்கையை சேர்ந்த ஒருவர் மூலமாகவே ஏர்போர்ட்ல பொம்மை கடை வெச்சு குடுத்துருக்காங்கன்னு சொன்னாங்க இது எதுக்கு இலங்கைக்கு இப்ப போயிட்டு வந்துருக்கு ஏதோ இடிக்குதே,தங்கக்கடத்தல் விசயத்துல நிச்சயம் உண்மை வெளிவர வேண்டும்
@arivukadalp3179
21 күн бұрын
ஆமாம் இலங்கை தங்கம் கடத்தும் கும்பல் தான் விமான நிலையத்தில் கடை வைக்க பண உதவி செய்தார்கள் பிறகு அதை அப்படியே அமுக்கி விட்டார்கள்.
அன்பு தம்பிகளுக்கு உட்கார்ந்து பேசுவோம் வாழ்த்துக்கள் தம்பிகளே உங்கள் மூலமாக தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை எல்லாத்தையும் பார்த்ததோடு ஆதரவு கரம் கழுத்தோடு நின்றுவிடாமல் உண்மையான நீதியை நிலைநாட்ட வேண்டும் என தமிழனின் கோரிக்கை😢
சரியான உண்மை கருத்துக்கள் ...
ஏன் ஆரூத்த்ரா வழக்கை வேகமாக இந்த அரசு நடத்தவில்லை. அதுவே அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை குறைகிறது.
@joserajjoseraj9393
23 күн бұрын
@@subramanianinmozhi என்னுடைய கேள்வியை நண்பர் நீங்கள் கேட்டு விட்டீர்கள்
@SamySamy-qq2pq
23 күн бұрын
குற்றவாளியே ஒன்றிய அரசின் ஆலா இருக்காரேப்பா
@haasiniis5821
23 күн бұрын
இவர்களுக்கும் கட்டிங்
@muthuselvam1608
23 күн бұрын
இது மட்டுமா? அம்மாவின் இறப்பு!, தூத்துக்குடி சம்பவம், கொடநாடு மரணம், அப்பா பையன் லாக்கப் டெத் இப்படி பெரிய லிஸ்ட்டே இருக்கு
@Kart0100
23 күн бұрын
Becoz DMK kum pangu irruku. Idhu theriyama indha arivalayam ech a kala pasanga koovudu ga
பொய்யை மட்டுமே பேசும் கட்சி ஆடு குடியிருக்கும் கட்சி 😅😅
@kalifullah-1i
23 күн бұрын
ஆடுகள்அடைத்திருக்கும்பட்டி!
@AbdulKader-wu8qy
23 күн бұрын
😂😂😂😂😂
@sudalainaainithi
23 күн бұрын
@@kalifullah-1i கொலையும் செய்துவிட்டு, இறந்தவர் வீட்டிலேயே குந்திகின்னு இருக்கான் கிழட்டு கோணல் வாயன் சுடலை.
@Kart0100
23 күн бұрын
Sari ala loya 😮
@alexkoki8473
23 күн бұрын
@@Kart0100 ஐ கோமியம் 😂
ஊடக இரு வல்லவர்கள்...வாழ்த்துக்கள்..அடிச்சு துவசம் பண்ணுங்க அப்ப கூட புத்தி வராது இவனுக்கு.
யப்பா இன்னைக்கி மதுரை அண்ணாநிலையம் bustand கிட்ட பிஜேபி கட்சி காரனுங்க மேல பொய் வழக்கு போட்றாங்கனு meeting போட்டு கத்திக்கிட்டு இருந்தானுங்க 😂😂
சரியாக சொல்றீங்க
இதத்தான் உங்கள கேட்டேன்... மொத்தமா எல்லா செய்தியும் வச்சு ஒரே வாட்டி கிழி கிழின்னு கிழிந்து அதுதான் உங்களுக்கான அங்கீகாரம் பத்திரிக்கையில் ஊடகத் தரணும்🎉🎉🎉
அருமையான விளக்கமான உரையாடல் வாழ்த்துகள்
அப்படியே இந்த ப.ரஞ்சித்தின் புலம்பலுக்கும் ஓர் பதில் போட்டு ஆப் செய்யுங்கப்பா
அம்மா அப்பா பிள்ளை கள் வீட்டிலெநல்லாஇருக்காஎன்று கேட்டால் நல்லா இருக்கு என்று சொல்லு அவர்கள் உனக்கு மூலை இருகான்னு கேட்டால் என்ன சொல்வார்கள் நன்றி 😂😂😂😂😂😂
இன்னும் பத்து வருடங்கள் கழிந்தாலும் ஆருத்ரா வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்ப்படபோவதில்லை.வெற்று அரசியல் கோசமாகவே இருக்கும்.
@margaretroch5784
22 күн бұрын
உண்மை தான்... காலம் தாழ்த்துவது எதற்குஎன்று தெரியவில்லையா.. ஒன்றுமே இல்லை என்று அப்படி இப்படி பெட்டிகள் பரிமாற்றம்.. மக்கள் ஏமாந்த
சோறு உப்பு போட்டு சாப்பிடுகிறாயா ? சொரனை இருக்கிறதா ? செல்வப் பெருந்தகை விளாசல்? அண்ணாமலை இரங்கல் கேட்க வந்த இடத்தில் பேசாமல் இருக்க வேண்டியது தானே?
@keerthipriyan8290
23 күн бұрын
செல்வப் பெருந்தொகை கட்சி விரோதி!!
அம்பலப்பட்டு அசிங்கப்படுவது அண்ணாமலைக்கு பழகிவிட்டதோ .😂😂😂😂😂😂😂
Super T N ல் 261 கிரிமினல் B J P ல சேர்ந்து இருந்தல் மற்ற மாநிலத்திலே இன்னும் எத்தன பேர்
#இனிய #காலை #வணக்கம் #நல்வாழ்த்துக்கள் #உடன்பிறப்பே #வாழ்கவளமுடன்.
Super super super brother
உண்மையைத்தான் விலா வாரியாக சொல்றீங்க.
😂😂🎉🎉 1:37 மல மேலே இருந்து விழுந்த பாத்திரம்... சேதாரமா இல்லாம கீழே விழுந்தா அது சரித்திரம்...😅😅😅😅
ரோசம் உள்ளவர்களை விமர்சித்தால் பதில்கள் ( அ) திருந்துவர்.
TRIBES அரவிந்த் எனும் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த போது 32 பக்கம் 261 குற்றவாளிகள் பட்டியல் 1977 வழக்குகள் பதிவு
🤠🤠👌👌 Arumai 🤠 Arumai 👍👍 SUPER brother 🤠🤠🤠🤠🤠🌄🌄🌄🌄
ஆம்ஸ்ட்ராங் மனைவி அண்ணாமலை துக்கம் விசாரிக்க சென்ற போது முகத்தை ஏறெடுத்து கூட பார்க்கவில்லை
Super
அருமையான பதிவு
ஒன்றிய அரசு அமைச்சர்களின் குற்றப்பின்னணி பற்றிய விவரங்களையும் வெளியிடுங்களேன்.
உலகத்திலேயே அதிக கள்ளக் கடத்தல் நான் சிறுவயதில் இருக்கும் பொழுதே இலங்கையில் மட்டும் தான் உண்டு இந்தியாவுல இவ்வளவு பிரச்சனை நடக்கு இந்த ஆட்டுக்குட்டி என்னத்த கொண்டு போனான் தயவுசெய்து தமிழக காவல்துறை அதிகாரிகள் ரெண்டு மணி நேரம் நாயை உள்ள வச்சு விசாரிங்க தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு எல்லாம் சரியாயிடும் சரியாயிடும்
Arumaiyana kaanoli 👌🙌👏👏👏
அண்ணாமலை பெரிய புடுங்கி,அவனும் பற்றி பேசி ஆவது ஒன்றும் இல்லை. திறுந்தாத ஜென்மம் இருந்தென்ன லாபம்.
Super anna
அருமை தோழர்களே
நான் சொல்றேன் தம்பி. உங்க உச்சாவ சீமான்ஜீ குடிக்க குடுங்க
👏👏👏👌👌👌👍👍👍
சிறப்பான பதிவு தோழர்களே வாழ்க வளமுடன்
தம்பிகளா ! செம களாய், இன்னும் வேகம் எடுங்க, *காயலான் கடைக்கு கூட இலாயக்கு அற்றவர்கள்*ஆருத்ராவின் ருத்தரதாண்டவம் முடிவுக்கு வரும் என நம்புவோம்.
இந்திரகுமாரை பேச விடுங்கள் நண்பரே
ஆட்டுக்குட்டி எதற்கு இலங்கை சென்று திரும்பியது. தங்க கடத்தல் பிரச்சினை காரணமாக சென்று வந்தாரா?
Super super super Very good Speech Thanks for you 💯💯💯💯👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉
மக்கள் நினைப்பதையே சரியாக சொன்னீர்கள்
மறைந்த தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்.. அம்மா Anglo Indian.. சீமான் அவரை என்ன சாதி என்று கூறுவார்
Selvaperundhakai avarkal is our Sreeperumbudur MLA.. Selva Perundhakai, will teach a fitting lesson to Annamalai, in due course..
ஐயோ ஐயோ எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ஆடு பிரியாணி ஆயிடுச்சு
Super👌
261 பேர்ல 4பேரை எண்கவுண்டரில் போட்டால் அருணின் பெருமை புரியும்.
இங்க சீமான் மாதிரி மாமா காரனைமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
Both of the brothers always speaking about social justice and honest
தெளிவான பதிவு. சரியான சம்பவம்.
எங்க அண்ணே அண்ணாமலை மேல எல்லா கணக்கையும் எழுதிட வேண்டியதுதான...
❤supar
அருமையான உரையாடல்... வாழ்த்துகள்...
Very true
👍👍👍
I have doubt aadu annamalai its behind so many subject, queries.
என்ன தம்பிகளா அவங்க தலைகளே (கேடி and ஷஷஷஷ))) பயங்கர கொலைகாரப். 😅பாவிகள அப்படி இருக்க புழுககை எம்மாதீதிரம
@galaxyrizers9670
22 күн бұрын
😂😂😂😂😂🎉
👌👌👌👌👌👌
அருமை
Super 👍
அருமை தோழர்களே.💐💐
தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு குற்றத்திற்க்கும் பின்னனியில் அண்னாமலைதான்
உபிதமிழ்நாடுஇரண்டுமாநிலங்களிலும்தலித்களின்நிலைகளைவைத்துஒருபஞ்சாயத்தைவிரிவாகதிராளாமக ஒருநாள்பஞ்சாயத்துவையுங்கள்நண்பராகளே
சிறந்த உண்மையான கலாயப்பு. மலைக்கு ஈனம் மானம் சூடு சுரனை எதுவும் கிடையாது அதை விட பிஜேபிக்கும் கிடையாது
முதலில் அண்ணாமலையை... என்கவுண்டரில் போட்டு தள்ளுங்கப்பா.. அதுக்கு பிறகு தமிழ்நாடு அமைதி மாநிலமாகிவிடும் 😂😂
@mohankgazzon4831
23 күн бұрын
Super super
@margaretroch5784
22 күн бұрын
கைது செய்யவே முடியல இத்தனை செய்தபிறகும் நம்மமை ஒன்றும்செய்யமுடியல.. அது தான் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கத்துவது.. ஜெயலலிதா இருந்திருந்தால் மூச்சு கூட விடமுடியாமல் முட்டி முடிந்திருக்கும் கதை😩😩
Wow👏👏👏👏👏
Good best comments wishes toyou TWO
Super spech
நடைமுறை அரசியல் புரிதல் வேண்டுமென்றால் பேரலையின் உக்காந்து பேசுவோம் பார்க்கவும்.👍👍👍👍👍
Thanks
அவன் வேலை செய்த இடத்தில் விசாரித்து வெளியே சொல்லுங்க.
தங்க கடத்தல் விட்டீர்கள்
Super super 🎉🎉 Brother. 💯👌💯👌😃😅😅😅😅😅
Rompa thanks thambis vivekanandar kete 1000 peril neengal two ... congratulations
Good 👍
ஆட்டுக்குட்டி அப்படித்தானே சொன்னான். சேலம் ஆத்தூர் நில அபகரிப்பு வழக்கில் அமலாக்கத்துறை தலையிட சொன்ன மாவட்டச் செயலரை தனக்கு தெரியாது என்று சொன்ன ஆட்டுக்குட்டி.
Good correct message
எல் மிருகன் மேட்டுபாளயந்தில் சுவர் இடிந்த மக்களுக்கு மிருகன் என்ன நிவாரனம் தந்தான் எல் மிருகனே நிருபி
Super brother
Excellent presentation👍🎉❤🎉
Clear explanation
Seeman voicela superb thambi
Asingapattu Pochipa Attukutty
Super sir
எங்கள உக்காரவெச்சிட்டிங்க
Maaz ❤❤ha Maaz IK ANNA,,RAGUL BASHA
தெளிவான கருத்துகள்
❤
🎉🎉🎉