PANCHAMIRDHA VANNAM-VERY POWERFUL TAMIL MANDIRAM
Музыка
PANCHAMIRDHA VANNAM-VERY POWERFUL TAMIL MANDIRAM
/ arutperumjothi
Sung By - Bhavadhaarini Anantaraman
Lyrics - Paamban Swamigal
Music - Sivapuranam D.V.Ramani
Produced By - Arutperumjothi Audio
பாடியவர் - பவதாரிணி அனந்தராமன்
பாடல் - பாம்பன் ஸ்வாமிகள்
இசை - சிவபுராணம் D.V.ரமணி
தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ
Пікірлер: 106
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
மிகவும் பக்தியோடு படைக்கப்பட்ட பஞ்சாமிர்த வண்ணத்தை மிகவும் பக்தியோடு பாடி உள்ளீர்கள். பாடிய உங்களுக்கும் கேட்டு அநுபவிக்கும் பக்தர்களுக்கும் பாம்பன் ஸ்வாமிகளின் ஆசிகள் என்றும் உண்டு. முருகா சரணம் ! ---- சுப்ரமணியன் மும்பை
என்ன ஒரு குரல் வளம். சகோதரியின் குரலில் அபிராமி அந்தாதி, திருப்பாவை, ல லிதா சகஸ்ரநாம்ம் பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன் 🙏🙏
ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏 கந்தன் பாதம் கனவிலும் காக்கும்🙏🙏🙏
அய்யனே கந்தா, கடம்பா, சண்முகா, செந்தில்வேலா, முருகா, வேலவா, தமிழ்குமரா அருமையான தமிழ் சுவை பஞ்சாமிர்த தந்த இந்த அடியார் குழுவினரகளுக்கு தங்கள் தரிசனம் பாக்கியம் வேண்டுகிறேன்
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
ஓம் முருகா சரணம் பாம்பன் சாமிகள் திருவடிகள் சரணம் அருமை அம்மா
அற்புதமான குரல் இசையோடு இணைந்த அருமையான ரகம் ஓ ம் முருகா சரணம்
Om Saravana bava சகோதரி மிக துல்லியமான குரல் முருகன் அருள் கிடைக்க என் வாழ்த்துக்கள்
Arumaiyaana paadagi.
அருமை வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்
முருகா உன்பாடல் கேடக கேட்க துன்பம் பறந்து ஓடிபோய்விட்டது மகிமை உள்ள பாடல் 😅🙏🙏
பாம்பன்சுவாமிகள் பஞ்சாமிர்தவண்ணம் கேட்க வேண்டும் கவலைகள் பறந்தே போய்விடும் என் அனுபவத்தில் கண்டுகொண்டேன் முருகா உன்திருவடி சரணம் பாடியவர்களுக்கு நன்றி 🙏🙏
Thank you Muruga thank you Swami, thank you for the beautiful song
முருகா உன் துணை தந்து அருளப்பா நான் யாரிடம் போய்கேட்பேன் 🙏🙏பாம்பன் சுவாமிகள் திருவடி துணை 🙏🙏
ஓம் முருகா சரணம் பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம்
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ஓம் சரவண பவ
Pramadham.serndu paada miga Arumai.Mika nandri.
முருகனின் பேரருளால் தங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது அருமையான குரல் வளம் தெய்வீகமான இசை அறிவு தங்களிடம் நிறைந்துள்ள.👏👏👏👏 ஆனால் நீங்கள் பாடியதில் சிறு உச்சரிப்பு பிழை உள்ளது. (மிகுந்த சித்திகள் என்று படும் இடத்தில் மிகுந்த சக்திகள் என்று பாடி விட்டீர்கள்🙏 தங்கள் சிறு பிழையை சுட்டிக் காட்டியமைக்கு மன்னிக்க ஓம் சரவணபவ, 🦚⚜️🐓
முருகன் அருள் துணை எனக்கு வேணும்
@ArunR9159KaartikeyanBala
8 ай бұрын
தினமும் கார்த்திகேயருக்கு முன்பு தீபம் ஏற்றி பஞ்சாமிர்த வர்ணம் கேளுங்கள். கேட்ட பிறகு கார்த்திகேயருக்கு உங்களால் முடிந்த நைவேத்யம் செய்து கற்பூர தீபாராதனை செய்து வாருங்கள் . கார்த்திகேயர் எப்பொதும் துணையாக இருப்பார் . ஸர்வம் கார்த்திகேயார்பனமஸ்து.
Inimaiyaana kural thelivana ucharippu
Great Amma. Enna punniam seithenai En Nenjeh.🙏🙏🙏
En magan nadakka arulpurianum muruga
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Madhu sisters panchaamirtha vannam
OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG
Arputham.........Panchamirtha vannathai amirthamaakave namakka paadiya intha amma vazhga vazha mudan...
அருமையான என் முருகன் அப்பா பாடல் அருமையான பாடல் இந்த பாடலை கேட்டால் மேல் சிலிர்க்கிறது சொல்ல வார்த்தையே இல்லை முருகா🙏🙏🙏🙏
Amme.naraya good singing 🎵👌amma
Om Muruga potri🌻🙏🙏🙏🌻
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Enga appa muruga eppo Nan unnai parkka varuveno pazaniku.
Nandri
Super voice mam. It' very nice. I sing the song with you.
Om saravana bava namaha
அருமையான பாட்டு..அழகான குரல்..சூப்பர்.
Ragam namas
ஓம் ஸ்ரீ வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா 🙏 .
If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...
En appane muruga potri.en magan akileshwaranku nalla part time job udanadiyaga kidaika arul puriungal
Very nice, ragam names upload🙏
What a throw in the voice. Congratulations for a splendid rendering. Absolutely scintillating. Keep up the good work
@santhamania7102
3 жыл бұрын
A
Very beautifully rendered Sister! What’s fantastic work and such remarkable reverence to pure Tamil works! These poems are coming life with your voice.. melts the heart!
Excellant singing and music . கேட்க கொடுத்து வச்சிருக்கணும். கந்தன் கருணை
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐..
ஓம் சரவணபவ மிக அருமை அம்மா வார்த்தைகள் அழகான உச்சரிப்பு மிக்க நன்றி அம்மா
அருமை.அழகான உச்சரிப்பு,குரல்
Good Afternoon Ms Bhavadharini, Radhe Krishna Thank you so much your beautifully rendered the "Panchamirdha Vannam" Om Sri Subramanya Swamine Namo Namaha Satguru Jayaguru Sachidanandaguru Hara Hara Sankara Jaya Jaya Sankara!
Excellent
Excellent rendering. Very nice voice. Thanks lot🙏🙏🙏
மிக இனிமை மிக அருமை
Excellent and mind blowing
Enna kammbeeramana kural Vanakkam.
Om muruga..
Great rendition ! thanks for giving us this is tough composition in your power pack rendition ....
மிக்க நன்றிங்க அம்மா.
Fantastic 💜
Great work wonderful rendition
Divine voice and nice song
Superb. Very divine
Absolutely wonderful rendition. Great work!
divine; thank you
Amazing and heart touching songs thanku sister
Superb rendition May God bless you all
Om muruga...
Fantastic.... Feel of hearing again and again... Awesome singing... May God continues to Bless you with this amazing voice...
Good rendition
Sister.Excellent. congrats
Followed the song with the lyrics. on Vaikasi Visakam May 25, 2021....Thanks for the upload..
Superb nice to here
Very amazing songs
Wonderful thanks
Excellent sir
super mam 👌very attractive and bold voice👍👏
Alazagana tamil varthaigal arumai
excellent.. really nice.. felt the divine touch.. great work vid Bhavadhaarini G
🙏🙏🙏🙏🙏🙏OM SARAVANA BHAVA
Excellent rendition.very clear pronunciation.awesome.very nice music.totally perfect presentation.superb.expecting more like this.
Awesome tone, excellent music with devotion and clear pronunciation. May God bless Sow. Bhavadharini.
🙏
ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
Very good Song. Highly talented singing with accurate rendition of very tough & traditional Tamil song written by Avadoota Bamban Swamigal. God bless you Vid Bhavadarini 👍
Vetri vel muruga
Rama amma arumai mentioned
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🙏🙏🙏🙏🙏🙏💒💒💒💒💒💒💒🙏🙏🙏🙏🙏🙏🙏💒💒💒💒💒💒💒🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om murga om murga om murga om murga om murga om murga
Ivarai vaithu kolaru pathigam sivapuraanam pondravaigalai record seithu veliyidungal
பரிவாளர்கள் அங்கு ஓது ஒரு பஞ்சாமிர்த வண்ணம் இரியா எனது உளம் நச்சு இனிதாம் என்றொரு கிழமைப் பெரியாள் முனம் வந்து ஓதிய செந்தில் பெருமானே வரிமாமறை இறைவா எனை மறவேல் எனை மறவேல். 1. பால் சுப்பிரமணிய பெருமான் சூரபத்மனுடன் போரிடும் மகிமை. முருகனின் போர் வெற்றி குறித்து ‘ஜெயகோஷம்’. பிணிபோக்க விண்ணப்பம். இலங்கு நன்கலை விரிஞ்சனோ டனந்த னுஞ்சத மகன்சதா வியன்கொ டம்பியர் களும்பொனா டுறைந்த புங்கவர் களுங்கெடா தென்றுங் கொன்றைய ணிந்தோனார் தந்தண் டின்றிர ளுஞ்சேயா மென்றன் சொந்தமி னுந்தீதே தென்றங் கங்கணி கண்டோயா தேந்து வன்படைவேல் வலிசேர்ந்த திண்புயமே யேய்ந்த கண்டர்கா றொடை மூஞ்சி கந்தரமோ டெலும்பு றுந்தலை களுந்து ணிந்திட வடர்ந்த சண்டைக டொடர்ந்துபே யெனுங்கு ணுங்குக ணிணங்க ளுண்டரன் மகன்பு றஞ்சய மெனுஞ்சொலே களமிசையெழுமாறே. .........பதவுரை......... இலங்கு நன்கலை விரிஞ்சனொடு - (அழகாக) விளங்கும் நான்மறை ஓதும் பிரம்மனும் அனந்தனும் சதமகன் - நாராயணனும் தேவர் கோனான இந்திரனும் சதா வியன்கொள் தம்பியரும் - நிலைபெற்ற பெருமை கொண்ட தம்பியரும் பொனாடுறைந்த புங்கவர்களும் கெடாது - பொன்னுலகம் என்று கூறப்படும் தேவலோகத்தில் வாழும் தேவர்களும் அழியாதவாறு என்றும் கொன்றை அணிந்தோனார் தன் - எப்பொழுதும் கொன்றை மாலை அணிந்த பரமசிவனாரது தண் திண் திரளும் சேயாம் - திரண்ட சேனைக்கு அதிபனாம் கந்தன் (ஆகிய) என்றன் சொந்தம் இனும் தீதேது - எனக்கு உற்றவனர் (என்ற பிறகு) இனிமேலும் தீங்கு உண்டோ என்று அங்கு அங்கு அணிகண்டு ஓயாது - (சூரனொடு) போரிடும்படி எல்லா திக்குகளிலும் அணிவகுத்து உள்ள படைகளைப் பார்த்து நீங்காது ஏந்து வன்படை வேல் வலி சேர்ந்த திண்புயமே - பலம் மிக்க வேலை ஏந்திய திண்மையான தோள்களில் ஏய்ந்த கண்டகர் கால் தொடை மூஞ்சி கந்தரமோடு - அமைத்துவந்த அரக்கர்களின் கால், தொடை, முகம் மற்றும் கழுத்துடன் எலும்புறும் தலைகளும் துணிந்திட - எலும்பாலான கபாலங்களூம் அடிபட்டுவிழ அடர்ந்த சண்டைகள் தொடர்ந்து - மகா கோரப் போர் செய்து பேய் எனும் குணுங்குகள் நிணங்கள் உண்டு - பேய்களும் அரக்கரின் கொழுப்பை உண்டு அரன் மகன் புறம் செயம் எனும் சொலே - சிவமைந்தனின் பக்கமே வெற்றி என்ற சொற்கள் (கோஷங்கள்) களமிசை எழுமாறே - போர்க்களத்தில் எழும்படி
Nice. If this can be provided without advertisement in between it would be more devotional. Thanks
If she sang without mistakes,it would be excellent. But her voice was super.
How to get the lyric in english please... Thank u
Starting lines enadhu yarachum soluga plz
Why advertisements in between?
பால். தயிர். நெய் போன்ற வண்ணம் பெயர் சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்
More advertisement, big disturbing. Better to hear some other channel
முருகா எனக்கு குழந்தை வரம் தா
@manikandanathimuthu1302
3 жыл бұрын
Daily two times prayer to kandasastikavsam. Murugan always with you
துலங்கு மஞ்சிறை யலங்கவே விளங்க வந்தவொர் சிகண்டியே துணிந்தி ருந்துயர் கரங்கண்மா வரங்கண் மிஞ்சிய விரும்புகூர் துன்றுந் தண்டமொ டம்பீர்வாள் கொண்டண் டங்களி னின்றூடே சுண்டும் புங்கம ழிந்தேலா தஞ்சும் பண்டசு ரன்சூதே சூழ்ந்தெ ழும்பொழுதே கரம்வாங்கி யொண்டிணிவே றூண்டி நின்றவனே கிளை யோங்க நின்றுளமா துவந்து வம்பட வகிர்ந்து வென்றதி பலம்பொ ருந்திய நிரஞ்சனா சுகங்கொ ளுந்தவர் வணங்கு மிங்கித முகந்த சுந்தர வலங்க்ருதா அரிபிரமருமேயோ .........பதவுரை......... துலங்கு மஞ்சிறை அலங்கவே - அழகான தோகை அசைய விளங்க வந்தவொர் சிகண்டியே - ஒப்பற்ற மயில் வரவும் துணிந்து இருந்து உயர்கரங்கண் - வீரத்துடன் அங்கேயே நின்று தூக்கிய கரங்களோடு மாவரங்கள் மிஞ்சிய இரும்பு கூர் - அரிய வரங்களும் மிக்க கூர்மையான இரும்பாலான துன்றும் தண்டமொடு அம்பு ஈர்வாள் - தண்டாயுதம், அம்பு ஈர்வாள் (இரம்பம்) (முதலிய ஆயுதங்கள்) கொண்டு அண்டங்களில் நின்றூடே - இவைகளைக் கொண்டு அண்ட சராசரங்களின் நடுவே சென்று (போர் செய்து) சுண்டும் புங்கம் அழிந்து ஏலாது - (அப்படைக்கல மெல்லாம் வேற்படையின் முன்னால்) குறைந்து அழிவது கண்டு, ஒன்றும் செய்ய இயலாது அஞ்சும் பண்டசுரன் சூதே - நடுங்கிப் போய் சூரனானவன் சூழ்ச்சி செய்ய சூழ்ந்து எழும்போதே - முயற்சிக்கும்போதே கரம் வாங்கி ஒண் திணி வேல் - நன்மையும் திண்மையும் உடைய வேலைக் கையில் கொண்டு தூண்டி நின்றவனே - ஏவிய குமாரனே கிளை ஓங்க நின்றுள மா - உயர்ந்த கிளைகளைக் கொண்ட மாமரமானதை துவந்துவம் பட வகிர்ந்து வென்று - இருகூறாகப் பிளந்து, (சூரனை) வெற்றி கொண்டு அதிபலம் பொருந்திய நிரஞ்சனா - பராக்ரமம் கொண்ட களங்கம் இல்லாதவனே சுகம் கொளும் தவர் வணங்கும் - ஆனந்தத்தை அடைய விரும்பும் முனிவர் வணங்கும் இங்கிதம் உகந்த சுந்தர அலங்க்ருதா - இனிமை பொருந்திய அழகிய அலங்காரம் செய்து கொண்டுள்ள கந்தனே அரிபிரமருமேயோ - ஹரியும் அரனும்
@ramyas8298
3 жыл бұрын
👏🏿👏🏿👌🏻👌🏻👌🏻
@revathiv6078
2 жыл бұрын
👌👌👌👌👌
அலைந்து சந்தத மறிந்திடா தெழுந்த செந்தழ லுடம்பினா ரடங்கி யங்கமு மிறைஞ்சியே புகழ்ந்த வன்றுமெய் மொழிந்தவா அங்கிங் கென்பத றுந்தேவா யெங்குந் துன்றிநி றைந்தோனே யண்டுந் தொண்டர்வ ருந்தாமே யின்பந் தந்தரு ளுந்தாளா ஆம்பி தந்திடுமா மணி பூண்ட வந்தளையா வாண்ட வன்குமரா வெனை யாண்ட செஞ்சரணா அலர்ந்த விந்துள வலங்க லுங்கடி செறிந்த சந்தன சுகந்தமே யணிந்து குன்றவர் நலம்பொ ருந்திட வளர்ந்த பந்தனை யெனும் பெணாள் தனையணை மணவாளா .........பதவுரை......... அலைந்து சந்ததம் அறிந்திடாது - (பன்றியாகவும் அன்னமாகவும்) பல காலம் திரிந்து தேடிய பின்பும் (அடி முடி) காணக் கிடைக்காது எழுந்த செந்தழல் உடம்பினார் - (அவ்வாறு) நெருப்பாக வடிவு கொண்ட பரம சிவனார் அடங்கி அங்கமும் இறைஞ்சியே - (ஏதும் அறியாதவர் போல்) கைகட்டி பணிவுடன் கேட்டுக் கொண்டு புகழ்ந்த அன்று மெய் மொழிந்தவா - உன்னைப் போற்றிய பொழுது மெய்ப் பொருளை அவருக்கு உபதேசித்தவனே அங்கு இங்கு என்பது அறும் தேவா - அதோ அங்குதான், இதோ இங்கு தான் உள்ளான் என்று அறுதியிட்டுக் கூற முடியாதவனே எங்கும் துன்றி நிறைந்தோனே - எங்கெங்கும் பொருந்தி எப்பொருளிலும் நீக்கமற நிறைந்தோனே அண்டும் தொண்டர் வருந்தாமே - உன்னை நாடி வந்த பக்தர் துன்பம் கொள்ளாதவாறு இன்பம் தந்தருளும் தாளா - ஆனந்தம் தரும் திரு வடிகளை உடையவனே ஆம்பி தந்திடும் மாமணி பூண்ட அந்தளையா - ஒலி செய்திடும் முத்துப் பரல்களை உடைய காற்சிலம்பை அணிந்தவனே ஆண்டவன் குமரா எனை ஆண்ட செஞ்சரணா - (எல்லொரையும் ஆளும்) ஈசனின் மைந்தனே, என்னை ஆட் கொள்ளும் செம்மையான பாதங்களை உடையவனே அலர்ந்த இந்துள அலங்கலும் - மலர்ந்த கடப்ப மாலையும் கடி செறிந்த சந்தன சுகந்தமே - மணம் மிகுந்த சந்தனத்தின் வாசமும் அணிந்து குன்றவர் நலம் பொருந்திட - (இவை) அணிந்து வேடுவர் குலம் நன்மை அடைவதற்காக வளர்ந்த பந்தணை எனும் பெணாள்தனை - அவர்களால் (மகள் என்ற உறவு என்று சொல்லிக் கொண்டு) வளர்க்கப் பட்ட குறப்பெண்ணை அணை மணவாளா - ஆட்கொண்டு மணந்த மணவாளனே
🪔🌷🌅