Palani Pattiammal Damodharan Ayya Thiruvasagam Mutrodhudhal Part 4A Palani 28 07 2013 devotional dol
Thiruvasagam Mutrodudhal by Sivathiru. Damodharan Adigal conducted at Palani Arranged by Sivathondar Rajammal Sankaran on 28-07-2013 is being uploaded by Devakottai Dolphin AR. Ramanathan Correspondent Dolphin School Madurai Phone No: 93451 69639, 99439 25200 for the benefit of Lord Siva Devotees. Thiruvasagam alone will bring light to your life so learn, and worship Lord Siva thro ’Manikavasagar’s Thiruvasagam Kindly attend Thiruvasagam Mutrodudhal wherever conducted to get Lord’s Thiru Arul and Shri Manikavasagar’s Guru Arul.
Пікірлер: 169
கேட்க கேட்க காதில் தேன் வடிகிறது ஐயா ஓம் நமசிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம்
அற்புதம் அய்யா தங்களது பொற் பாதங்களுக்கு அநேக கோடி நமஸ்காரம்
அய்யா அவர்கள் இல்லத்திற்கு சென்று அமுதுண்டு, அய்யா அவர்களின் தரிசனமும் பெற்று வந்தேன்
@sarasupathi3921
2 жыл бұрын
யார் னா கேட்டஙகலா
@sumathisri8760
2 жыл бұрын
Yenna punniyam seithirkalo siva siva
@k.thamizhnithi
2 жыл бұрын
@@sarasupathi3921 😂😂😂
@Periyapuranam
Жыл бұрын
@@sarasupathi3921 poo*****
@VelammalC
6 ай бұрын
My cnv. Mg
வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா தமிழ் வாழும் தமிழர்கள் வாழ்வில் நன்மைகள் பெருக இந்த மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் வீடுகளிலும் ஒலிக்கட்டும்.உங்களின் ஓதலும் தொடரட்டும். நமசிவாய ஓம்
அன்பே சிவம் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க அய்யா சிவன் தொண்டு அய்யா அய்யா புகழ் வாழ்க வாழ்க
ஓம் சிவாயநம 🙏 குருவே சரணம் 🙏 திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்... அடியார்க்கு அடியேன் 🙏
@muruganraja698
Жыл бұрын
A p
இனிமை.அருமைசாமி நான்.பக்திநிகழ்ச்சிகு எந்த, ஊருக்கு சென்றாலும் உங்கள்பெயரைதான்.கேட்கிரார்கள்.நானும்திருக்கழுக்குன்றம்.கொத்திமங்களம்தான் ஐயா.நான்உங்களைநேரில் பார்த்ததில்லை.உங்கள்பாடலைகேட்டிருக்கேன்
@pakalamvanga2343
2 жыл бұрын
நான் உங்களை நேரில் பார்க்க வேண்டும்சாமி
அருமை அற்புதம் ஆனந்தம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி. வாழ்க சிவாச்சாரியார்கள்
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥
IYYA AGAIN NERUR LA MUTROTHAL PANANUM NENGAAA.....Siva Thiruchiraambalam.....voice of heaven,😍
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.திருவடியார்க்கு திருவடி சரணம்.
சிவசிவ திருச்சிற்றம்பலம் சைவத்தின் மிகப் பெரிய தலைவர்களின் அடியானாக ஈசனின் திருப்பாதம் போற்றி போற்றி
குருவே சரணம் நமசிவாய திருச்சிற்றம்பலம் அருமை அய்யா
அய்யா அவர்களின் பொற்பதம் போற்றி வணங்குகிறேன் 🌹🙏
தாங்கள் சிவ தொண்டு வாழ்க.🙏🙏🙏
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறை உறை சிவபெருமானே ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 1 அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழவெழ நயனக் கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே. 2 கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளியொளி உதயத்து ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 3 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 4 பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 5 பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார் பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின் வணங்குகின்றார் அணங் கின்மண வாளா செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 6 அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங் கெழுந்தருளும் மதுவளர் பொழில்திரு உத்தர கோச மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம் எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே. 7 முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தணை விரலியும் நீயும்நின்னடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய் ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே. 8 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே. 9 புவனியில் போய்ப்பிற வாமையில் நாள்நாம் போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே.
குரு அப்பாவின் திருவடிகள் போற்றி போற்றி சிவாயநம சிவசிவ
Arumai ayya. Om nama sivaya
Do this every year at the time of Manikkar Gurupoochai day, MY HUMBLE THANKS TO ALL
,,சிவசிவ திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி ,,,திருச்சிற்றம்பலம் போற்றி போற்றி ,,,
@elangovanelango7090
6 жыл бұрын
vijayan vijayan
@HariHaran-ki9wx
5 жыл бұрын
vijayan vijayan
ஓம் நம சிவாய போற்றி ஓம் குருவே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
🙏🌙நற்றுணையாவது நமச்சிவாயவே🌙🙏
சிவ சிவ என்கிலர் தீவினையாலர்.. சிவசிவ என்றிட தீவினை மாலும்....!
super song of lord shiva................................. siva .............. siva...................... siva............
அருமை யான விளக்கம்.. ஐயாவின் பாதங்களுக்கு என் நன்றி
@venkatesansri5906
2 жыл бұрын
Siva.siva
🙏🌿🌺சிவ சிவ🍋🥀திருச்சிற்றம்பலம் 🍀🔱🙏
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்
மிக மிக நன்று
அருமை அருமை நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Omnamasivaya 🙏🙏🙏🙏🙏
சிவ தாமோதரன் ஐயா🙆🏻♂🙆🏻♂ திவ்ய திருவடிகள்❤❤ போற்றி போற்றி🙇🏻🙇🏻❤❤🙆🏻♂🙆🏻♂
@umamaheshwari7110
2 жыл бұрын
Oppp O Œo
@kallaithala..harish....1669
2 жыл бұрын
Enna da ithu...opp
Shiva shivaya nama sivaaya. Thank you ji. Ravi ji cousin
அருமையான தொண்டு ஐயா-இராமநாதன் அவர்களே
என் அப்பனே என் அப்பனே ... ஈசனே
ஓம் நமசிவாய வாழ்க
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முன்புறம் நடனம் என்பது பாடலின் இறைத்தன்மை குறைப்பது போலுள்ளது அதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனம் செலுத்தி தவிப்பது நலம் என்பது என் தாழ்மையான கருத்து
Full thiruvasagam videos need to me...sir...I watch happy sir.tamil typing illa..🐂🐂🐂👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏
unarthen vuirthen Thiruvasagam enum thenai.OMNAMASIVAVAYA.
@grantechengineers2895
7 жыл бұрын
சித்தம் அழகியர் பாடுகின்றனர் கேட்கயினிமையாய் இருக்கின்றது
@kamasmanikam5659
7 жыл бұрын
sivashanmugham vasu சிவசிவ
@kamasmanikam5659
7 жыл бұрын
உள்ளத்தை உருக்கும் பாடல்கள்
@govindarajvenkatachellam1659
4 жыл бұрын
Namasivaya Vazhga Nadhandal Vazhga
Pirantha piraparukum engal perumanaeeee. Ishanaeee nesaneeee un thiruvadi saranam
anulla ayya thiruchitrambalam siva siva , nantri ayya thiruchitrambalam
Om namah shivaya
ஓம்சிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவ
ஓம் நமசிவாய
Om sivayanama
Sivamayame engum sivamayame Oom namasivaya
திருவாசகம் எனும் தேன்
@padmanabans5498
5 жыл бұрын
P,
@padmanabans5498
5 жыл бұрын
P.
சிவாயநம
Siva Siva Siva Siva Siva to infinite numbers , all the time till we reach sivan THIRUVADIGAL
@zigzag-db9rm
7 жыл бұрын
Shanmugam Sangarapillai
Om nama shivaya....
Feeling blessed
தொடக்கம் திருப்பள்ளி எழுச்சி போற்றி! என் வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது; பூம் கழற்கு இணை துணைமலர் கொண்டு ஏற்றி, நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு, நின் திருவடிதொழுகோம் சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே! ஏற்று உயர் கொடி உடையாய்! எமை உடையாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! உரை அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திருமுகத்தின் கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம்கண் ஆம் திரள் நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே! அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே! உரை கூவின பூம் குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்; ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு, நமக்கு. தேவ! நல் செறி கழல் தாள் இணை காட்டாய்! திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! யாவரும் அறிவு அரியாய்! எமக்கு எளியாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! உரை இன் இசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர், ஒருபால்; துன்னிய பிணை மலர்க் கையினர், ஒருபால்; தொழுகையர், அழுகையர்,துவள்கையர், ஒருபால்; சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால். திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! என்னையும் ஆண்டுகொண்டு, இன் அருள் புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! உரை `பூதங்கள்தோறும் நின்றாய்' எனின், அல்லால், `போக்கு இலன், வரவு இலன்,' என,நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல், ஆடுதல், அல்லால், கேட்டு அறியோம், உனைக் கண்டு அறிவாரை. சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா! சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து, ஏதங்கள் அறுத்து, எம்மை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! உரை பப்பு அற வீட்டு இருந்து உணரும் நின் அடியார், பந்தனை வந்து அறுத்தார்; அவர்பலரும், மைப்பு உறு கண்ணியர், மானிடத்து இயல்பின் வணங்குகின்றார். அணங்கின் மணவாளா! செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே! இப் பிறப்பு அறுத்து, எமை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! உரை அது, பழச் சுவை என, அமுது என; அறிதற்கு அரிது என, எளிது என; அமரரும்அறியார். இது அவன் திருஉரு; இவன், அவன்; எனவே எங்களை ஆண்டுகொண்டு, இங்கு எழுந்தருளும், மது வளர் பொழில் திரு உத்தரகோச மங்கை உள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா! எது எமைப் பணி கொளும் ஆறு? அது கேட்போம்: எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! உரை முந்திய முதல், நடு, இறுதியும், ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றுஅறிவார்? பந்து அணை விரலியும், நீயும், நின் அடியார் பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே! செம் தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி, அந்தணன் ஆவதும் காட்டி, வந்து ஆண்டாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே! உரை விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உன தொழுப்பு அடியோங்கள், மண்ணகத்தே வந்து, வாழச் செய்தானே! வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம் கண் அகத்தே நின்று, களிதரு தேனே! கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார் எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! உரை `புவனியில் போய்ப் பிறவாமையின், நாள் நாம் போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி, சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு' என்று நோக்கி, திருப்பெருந்துறை உறைவாய்! திருமால்ஆம் அவன் விருப்பு எய்தவும், அலரவன் ஆசைப் படவும், நின் அலர்ந்த மெய்க்கருணையும், நீயும், அவனியில் புகுந்து, எமை ஆட்கொள்ள வல்லாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே! உரை
anpulla iyya thiruchitambalam, very young devotees, they are very gifted/ the only person has the copy right is shivaparamporul, all his glories, our duty is spread the glories to the world, it is against ethics to claim it belongs to someone/ anpulla iyya thiruchitambalam
மிக சிறப்பு
Om sivaya namaha 🙏🏻🙏🏻
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்
❤Chidabaram
Heart touching.
சிவசிவ
@gomathisankar1774
Жыл бұрын
Om namasivaya🙏🙏🙏🙏🙏
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
Om namashivaya
Om muruga om namasivaya
சிவ சிவ சிறப்பு
super ayya super explaion
Shiva Shiva🍓🌹🌹
எல்லாம் சிவமயம்
சிவ சிவ
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்பர்ஓம். சிவ சிவ. சிவபெருமான்
anbulla iyya thiruchitrambalam, aedian awake iyya nandri iyya thiuchitrambalam
siva siva anrita siva kathi thanay
🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉
siva siva arumai ayya
Nanentri ayya
Omshivayanamaga
Thenatudaiyaa sivanee pootri yenaatavarkum iraivaa pootrii
Omnamashivayanamaga
🙏🙏🙏
Very grateful
siva siva siva siva
Karaikudi la rendu varshathuku munadi paniga aiya atha potunga....lot of sprituality then begins..all agers can watch
Om namashivaya shivaya namagaa
vaazhha ungal Siva thondu.
OOMSIVAYA
thiruvasagaththin thiruvadi potry
ஐயா பாடல்கள் இசைத்தட்டுகலாக வெளியிட்டுள்ளதா
ஐயா உங்கள் திருவடிக்கு நான் சமர்ப்பணம்
Siva siva
anbulla ayya thiruchitrambalm, we are in the middle of adiyatgal, thinking the paramporul all the time but may be in different places but similar wavelengths that is atputham nsntri ayya thiruchitrambalam
@padmanabans5498
5 жыл бұрын
Ma
@shanmugamsangarapillai1975
5 жыл бұрын
@@padmanabans5498 atputham siva siva siva siva siva
@gokilavel200
11 ай бұрын
Very nice
@gokilavel200
11 ай бұрын
Siva Siva
@gokilavel200
11 ай бұрын
Siva Siva
supper
அப்பன் அருள்......
Vanakam... sivaya namaha... thamodaran Aiya number kedaikuma?
😍🙏
Thiruchittrambalam
Sivayanama
Siva aiva
siva siva
HARO HARA