பல ஆயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்ட முருகப்பெருமானின் உண்மை தத்துவம் வெட்ட வெளிச்சமானது
part - 2 • பல ஆயிரம் ஆண்டுகளாக மற...
part - 3
• பல ஆயிரம் ஆண்டுகளாக ம...
#spiritual #spirituality #vallalar #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalar
#முருகப்பெருமான் #murugan #murugansongs
#vallalar #immortal #spiritual #vallalar200 #spirituality #vallalarvadalur #religion #tamil #spiritualexperience #vallalarmission
#உப்பு சுத்தி #உப்புதுரிசுநீக்குதல்
#vallalar #immortal #spirituality #religion #vallalarvadalur #spiritual #vallalar200 #spiritualexperience #tamil #சித்தர்கள்
#வெந்நீர்#hotwater#வெந்நீர்வைத்தியம்
#சைவஉணவு #அருட்பெருஞ்ஜோதி
#vallalar #religion #spiritual #immortal #spirituality #vallalar200 #spiritualexperience #tamil #vallalarvadalur #vallalarmission #vallalar #religion #spiritual #immortal #spirituality #spiritual #spirituality #vallalar200 #vallalar200 #spiritualexperience
#மாணிக்கவாசகர்#திருஞானசம்பந்தர்
#சுந்தரர்#திருநாவுக்கரசர்
#திருவாசகம்#தேவாரம்#திருமந்திரம்
#சைவசமயம்#சிவம்#சிவபுராணம்
#அகத்தியர்#கொங்கனர்#சுந்தரனார்
#கருவூரார்#திருமூலர்#தன்வந்திர#சிவம்
#கோரக்கர்#குதம்பைசித்தர்#சிவவாக்கியர்
#இடைக்காடர்#ராமதேவர்#கமலமுனி
#சட்டைமுனி#வான்மீகர்#நந்திதேவர்
#காலாங்கிநாதர்#போகர்#மச்சமுனி
#புண்ணாக்கீசர்#பாசுந்தர்#தத்துவராயர்
#தட்சிணாமூர்த்தி#புலத்தீசர்#அழுக்காணி
#கணக்கம்பட்டிசித்தர்#நாரதர்#பாம்பாட்டி
#பாம்பாட்டிசித்தர்#பதஞ்சலி#கமலமுனி
#சைவசித்தாந்தம்#சைவசமயம்
#சிவபெருமான்#63நாயன்மார்கள்
#சிவாயநம#12திருமுறை#திருக்குறள்
#வைணவம்#மகாவிஷ்ணு#கருடன்
#12ஆழ்வார்கள்#ஆண்டாள்#நம்மாழ்வார்
#பொய்கையாழ்வார்#பூதத்தாழ்வார்
#பெரியாழ்வார்#பேய்ஆழ்வார்
#திருமிசைஆழ்வார்#சேக்கிழார்
#மதுரகவிஆழ்வார்#குலசேகரஆழ்வார்
#பகவத்கீதை#வேதம்#ராமாயணம்
#ஆகமம்#மகாபாரதம்#பாகவதம்
#விஷ்ணு#கருடன்#புராணங்கள்
#18புராணம்#சைவம்#வைணவம்
#சாக்தம்#கானாபத்தியம்#கௌமாரம்
#சௌரம்#ஆத்மஞானமையம்
#பரம்பொருள்பவுண்டேஷன்
#அருள்ஜோதிTv#சத்திய தீபம்tv
#பாவமன்னிப்பு#சனாதனதர்மம்
#இந்துமதம்#இந்துஆலயங்கள்#சித்தர்
#சித்தர்கள்ரகசியம்#முருகப்பெருமான்
#விநாயகப்பெருமான்#விவேகானந்தர்
#ராமகிருஷ்ணபரமஹம்சர்#தாயுமானவர்
#திருக்கூட்டம்#சிவனடியார்#trending #trendingvideo #யோகம்#மூலிகை
#சைவஉணவு#கசாயம்#சித்தவித்தை
#கிரியாயோகம்#வாசியோகம்#சித்தர் #சித்தர்பூமி#சித்தர்கள்வழிபாட்டுமுறை
#சித்தர்அருள்வாக்கு#ராமேஸ்வரம்
#சிதம்பரம்#திருவண்ணாமலை
#காஞ்சிபுரம்#காளகஸ்தி#
#vallalar #religion #spiritual #immortal #spirituality #vallalar200 #vallalarmission #vallalarvadalur #tamil #spiritualexperience #காசி#அருட்பெருஞ்ஜோதி
#murugantemple #muruga #முருகன்
#murugubalamurugan #முருகன்
#murugandevotes #முருகன்
#muruganmanthiram
#murugan_whatsapp_status
#murugandevotes#viralvideo #viralvideos
#viral #viralvideo
Пікірлер: 139
இப்பொழுது நம்முடன் பேசிக் கொண்டு இருப்பவர் ஆரம்ப காலங்களில் நம்முடன் இருந்தவர் இது சிலருக்கு தெரியும் இவர் வேலை காரணமாக நம்முடன் இணையாமல் இருந்தார்.. அப்பொழுது உடனிருந்து மிகப்பெரிய திருப்பணியை செய்தவர் அருமை நண்பர் ஞானவேல் அவர்கள்... அருமை நண்பர் ஞானவேல் வீட்டிற்கும் எனது வீட்டிற்கும் சுமார் 20 மயில் மேல் வரும் ஒவ்வொரு காணொளிகளும் மிகுந்த சிரமத்துடன் எடுத்துக்கொண்டு வரப்பட்டது... ஆரம்ப காலகட்டத்தில் இருந்த நண்பருக்கு தற்பொழுது பணி சுமை குறைந்து இருக்கிறது அதனால் மீண்டும் வந்து நம்முடன் இணைந்து இருக்கிறார்.. எப்பொழுதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ அருமை நண்பர் ஞானவேல் அவர்கள் அப்பொழுதெல்லாம் வருவார்... அவருக்கு இப்போது பணிச்சுமை அதிகமாக இருக்கிறது... 🙏🙏🙏 நன்றி🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி வந்தனம் 🙏🙏🙏
@vanmathi-hr9tw
3 ай бұрын
உயர்ந்த கடவுள் இறைவன் சிந்தனை சிவக்கொழுந்து செர்ச் சிவக்கொழுந்து கோவில்கள் புகழ் என்ன புகழ் மாலை என்ன சிவன் பிசுக்கு சிவக்கொழுந்து கடவுளே உயரிய சிந்தனை உடையவர் சிவனுக்கு முன் ஆனவர் 11:15
@vanmathi-hr9tw
3 ай бұрын
உங்களுக்கு தெரியாமை கள் கு வருந்துகிறேன் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் 13:29
@vanmathi-hr9tw
3 ай бұрын
GOOGLE SEARCH SIVAKKOLUNDU TEMPLES WHERE S SITUATED மேலும் பழைய திரு விளையாடற் புராணம் படிக்கவும் கண் எவ்வளவு என் இறைவனுக்கு உமக்கு அறிவு விசாலம் ஆகட்டும் இப்ப வந்த கடவுளை போயும் போயும் நானும் வணங்கு கிக்றேன் 19:48 19:50
@vanmathi-hr9tw
3 ай бұрын
THEEROM THINK KING 👑 SIVAKKOLUNDU///SIVU\\\ 20:48
@vanmathi-hr9tw
3 ай бұрын
மெச்சுகிறோம் இறைவா இறைஞ்சிகிறோம்\\\சிவு///. 20:48
வள்ளல் பெருமான் தங்களைச் சார்ந்து உண்மை தத்துவங்களை வெளிப்படுத்துகிறார் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி.... மிகவும் அருமையான விளக்கம். தொடரட்டும் தங்களது சுத்த சன்மார்க்கத் தொண்டு. தழைக்கட்டும் சமரச சுத்த சுத்த சன்மார்க்கம். உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் அமைதி மகிழ்ச்சி செழிப்பு நிம்மதி பாதுகாப்பு பெற்று வாழ வேண்டும். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@pugazhenthis8663
4 ай бұрын
🙏🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி மாமா தங்கள் சொல்வதைப் போல் எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் காலம் வெகு தொலைவில் இல்லை...
மிகவும் அருமை உங்கள் பணி . எங்களை போல் திருமுறை படிக்க இயலாதவர்கலுகு உங்கள் கானொளி மிகவும் பயன்.
@pugazhenthis8663
4 ай бұрын
🙏🙏🙏
தங்களின் விளக்கம் மெய் சிலிர்க்கின்றது நண்பா அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் ❤🎉 மேலும் நமது அன்பர் மிகவும் அழகாக கேள்வி எழுப்பினார் ❤🎉 😊
@pugazhenthis8663
4 ай бұрын
🙏🙏🙏🙏❤❤❤
வெட்ட வெளியில் ஜோதியை காண்பவனே விவேகி.
Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!! கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக!!!
@pugazhenthis8663
4 ай бұрын
🙏🙏🙏🙏
உங்கள் விளக்கம் அருமை உண்மையும் கூட அண்ணா வாழ்க வளமுடன் ❤❤❤❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
@pugazhenthis8663
3 ай бұрын
🙏🙏🙏🙏😇
கோடான கோடி நன்றி நண்பர்களே...❤
@pugazhenthis8663
4 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤❤❤
நன்றி ஐயா 🙏🏻
@pugazhenthis8663
3 ай бұрын
🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா.
மாங்கனி கிடைக்கவில்லையென்று எனக்கு கோபம் வந்துட்டது.என் மகளுக்கு குழந்தையில்லையென்று மாமர இலை பரப்பி தூங்க வைத்தேன். சந்தான பாக்கியம் கிடைத்தது. புனிதவதி அம்மை எனக்கு ஏன் நம் ஐயன் மாங்கனிகளை கொடுத்தார். பேயுரு கொண்டாலும் அம்மையப்பனையே தொழுதிருந்தாளே காரைக்கால் அம்மை.மா தவம் ஏனோ.
@pugazhenthis8663
4 ай бұрын
🙏🙏🙏
@ganesanr3553
4 ай бұрын
அய்யா.. மா இலை எப்படி அய்யா பயன் படுத்த வேண்டும்...
@KuttySenthil
3 ай бұрын
ஐயா, நீங்கள் சொல்லும் வழிமுறைகளை தயவு செய்து விளக்கமாகக் கூறுங்கள், தேவையானவர்களுக்குப் பயன்படும். 🙏🙏🙏🙏🙏🙏
@laxmehassanarl4937
3 ай бұрын
@@ganesanr3553 மா இலைகளை தூங்கும் படுக்கையில் பரப்பி தூங்குவதற்கு ஏற்றாற் போல் செய்துகொள்ளுங்கள்.சின்ன பூச்சிகள் இருக்கும் அவற்றையெல்லாம் சுத்தம் செய்து விடுங்கள் அப்பா.பின் தாய்மை அடைய விரும்பும் பெண்ணை இறைநம்பிக்கையுடன் தன்னம்பிக்கையுடனும் மருத்துவர் சொன்ன காலகட்டத்தில் தலைக்கு குளித்த பிறகு 14 நாட்களுக்குள் தாம்பத்ய உறவு முடிந்ததும் அதில் படுத்துறங்க சொல்லுங்கள்.நல்லதே நடக்கும்.வேப்பிலை பரப்பி தூங்குவோம்ல அது போலவே அப்பா.
@laxmehassanarl4937
3 ай бұрын
@@ganesanr3553அப்பா சில மா மரங்களில் எதிர்மறை சக்திகளும் தங்கியிருக்கும் எச்சரிக்கையா கவும் இருங்கள் அப்பா..உங்கள்குலதெய்வத்தையும் நம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி அம்மையப்பனையும் வேண்டுங்கள் நல்லதே நடக்கும்.
Mikka nandri❤🙏🙏🙏🥀🌹🌹
@pugazhenthis8663
3 ай бұрын
🙏🙏🙏
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி
அருமை அருமை ஐயா ❤❤ தத்துவம் என்ன என்று தெரியாமல் இன்னும் முருகனுக்கு பால் காவடி எடுக்கும் ஆன்ம சகோதரர்களை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது ஐயா 😢😢.
@pugazhenthis8663
4 ай бұрын
🙏🙏🙏🙏
Pugazhyendhi sir welcome, I was waiting for your vedio....
@pugazhenthis8663
3 ай бұрын
Thank you so much 🙂🙏🙏🙏
நன்றி சகோ
@pugazhenthis8663
4 ай бұрын
🙏🙏🙏
Vaazgha valalarudan
@pugazhenthis8663
4 ай бұрын
🙏🙏🙏🙏🎉🎉🎉
அருமையான விளக்கம்
Welcome pughazendhinbrother
@pugazhenthis8663
4 ай бұрын
🙏🙏🙏🙏🎉🎉🎉❤❤❤
Pugazh super
Vaazgha valamudan❤ Most of my doubts cleared Early waiting for next episode🎉 Muruga please kill my Ego kill my need for pleasures from my senses Vaazgha Vaiagam Vaazgha valamudan
@pugazhenthis8663
3 ай бұрын
🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏
@pugazhenthis8663
4 ай бұрын
🙏🙏🙏🙏👍🏻
TQ very much we need more information about murugan
@pugazhenthis8663
3 ай бұрын
🙏🙏🙏
Vera level anna❤👍
@pugazhenthis8663
3 ай бұрын
🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி நன்றி நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி
@pugazhenthis8663
4 ай бұрын
🙏🙏🙏🙏
அதேபோல விநாயகர் பற்றியும் சற்று விளக்கம் தரவேண்டும், நன்றி
@pugazhenthis8663
3 ай бұрын
மூன்றாம் பாகத்தில் விளக்கம் கிடைக்கும் ஐயா
Come back pugalenthi
@pugazhenthis8663
4 ай бұрын
🙏🙏🙏🙏😇
💛
Icha sakthi kiraya sakthi gana sakthi valli theivanai murugan
@pugazhenthis8663
3 ай бұрын
Part (2) gavanikkavum
@Anbusumathi1996
3 ай бұрын
@@pugazhenthis8663 ok bro
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
Itcha sakthi valli kriya sakthi deivanai niyanasakthi murugan ...murugan sidhar
குண்டலினி எழும்பாம ஆன்ம அறிவு வராம தற்போதய நிலவரம் தெரியாம நீ எது சொன்னாலும் அதில் குற்றம் உண்டு
@pugazhenthis8663
4 ай бұрын
நான் எது சொன்னாலும் அது குற்றமாக இருக்கலாம் ஏற்றுக்கொள்கிறோம்... ஆனால் இது வள்ளலார் சொன்னது அதில் எப்படி குற்றம் இருக்கும் சிந்திப்பீர்கள்
@samykala1
4 ай бұрын
ஆரியதிராவிடர்களால் அருட்பாவிலும் உரைநடையிலும் அதிகம் இடை சொருகல் செய்யப்பட்டிருக்கு அதனால்தான் இன்னும் யாரும் அவர் அடைந்த நிலையை அடையவில்லை
@samykala1
4 ай бұрын
அருட்பாவிலும் உரைநடையிலும் ஆங்காங்கே ஆரியதிராவிடர்களால் இடைசொருகல் இருக்கு "உணர்வுடையார் உணரகடவுது"
@KuttySenthil
3 ай бұрын
@@samykala1 உண்மை
சக்கரங்கள் உண்மையில் இல்லை.மனதின் நிலைகள் தான் அவை.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி -- பொருள் Part 2 , kzread.info/dash/bejne/gmx8zdCIl9DZc7A.html
Mayura pandham about pamban swamigal
@pugazhenthis8663
4 ай бұрын
🙏🙏🙏
Great 😃😂 time pass
Arutperum Jothi Arutperum Jothi Arutperum Jothi Arutperum Jothi Taniperum Karunai Arutperum Jothi Taniperum Karunai Arutperum Jothi 🙏🙏🙏🪔🙏🪔🙏
@pugazhenthis8663
3 ай бұрын
🙏🙏🙏
தயவுசெய்து கேள்விகள் கேட்கும் கேட்கும்போது கவனமாக கேளுங்கள் இறைவனுக்கு மனைவி இல்லை துணைவியார் அல்லது சக்தி என்று சொல்லுங்கள்
Background editing panni mathana konjam royal irukkum
முருகன் தெய்வமா இல்லை சிந்தனா இல்லைஎப்படிசக்தி
@pugazhenthis8663
3 ай бұрын
அந்த தத்துவம் எதை காட்டுகிறதோ அதுவாக மனிதர்களாகிய நாம் மாறி பிறக்க வேண்டும்
மூலாதார சக்கரத்தின் கலர் கருப்புதான
@pugazhenthis8663
4 ай бұрын
👍🏻👍🏻👍🏻
உணவு உணவை சுருக்கி மருந்து மருந்தை சுருக்கி விடம் விடத்தை சுருக்கி மணி மணியை சுருக்கி மந்திரம் மந்திரத்தை சுருக்கி தியானம் தியானத்தை சுருக்கி தவம் தவத்தை சுருக்கி சிவம் உணவு மருந்து விடம் மணி மந்திரம் தியானம் தவம் சிவம் இந்த 8 படிகளை பற்றி கூறவும்.
@pugazhenthis8663
4 ай бұрын
🙏🙏🙏🙏
@pugazhenthis8663
4 ай бұрын
🙏🙏🙏🙏✨✨✨✨
@user-fl4xz4cn5s
3 ай бұрын
முட்டி போட்டு ஊம்பு 😂😂😂
@samykala1
3 ай бұрын
உன்னபோல தந்திகாரனுங்க செய்யரது நீ செய்யரத சொல்லுர
@user-fl4xz4cn5s
3 ай бұрын
@@samykala1 சரி இரவு பத்து மணிக்கு மேல வா வந்து ஆசை தீர ஊம்பிட்டு போ 🤣🤣🤣
நண்பரே.சுப்ரமணியர் தான் கடவுளா
Subramanya gnanm yaar yaaruku upadesikapattathu.
@pugazhenthis8663
4 ай бұрын
🙏🙏🙏
மக்களுக்கு எளிமையான முறையில் இறைவனை காட்டலாம்.தேவையற்ற தத்துவ வியாக்ஞானங்களை விலக்கிக் கொள்ளலாம்.கோடானகோடி கடவுள்கள்.கோடான கோடி தத்துவங்கள் தேவையா? மக்கள் தலையை பிய்த்துக் கொள்வது அவசியம் வேண்டுமா?
@Namachi130
Ай бұрын
Yes 💯
நண்பரே.மாயையை அடக்கி பயணம் செய்து வீட்டீர்காளா.?
@pugazhenthis8663
3 ай бұрын
இன்னும் இல்லை நண்பரே வெகு நாட்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்
முருகன் என்பவர் ஆதிசித்தர். அகத்தியரின் குரு. பதினெட்டு சித்தர்களின் நூல்களிலும் இவரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. முருகன் என்ற ஆதிசித்தர் சுப்பிரமணியர் அகத்தியருக்கு உபதேசித்த பல பாடல்கள் இப்போதும் நமக்கு கிடைக்கிறது... மேலும் முருகன் கணபதி என்ற ஆன்ம தத்துவமும் சித்தர்களால் காட்டப்பட்டது. முருகன் என்ற தத்துவத்தை மட்டுமே வள்ளலார் கூறியுள்ளார். போய் நல்லா படிங்க
@pugazhenthis8663
3 ай бұрын
சுப்பிரமணிய ஞானத்தைத் தந்த சுப்பிரமணியரை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்... நான் சொன்னது தமிழ் கடவுளாக காட்டப்பட்ட பிண்ட விளக்கமான முருகப்பெருமான்... இந்த காணொளிகள் முடிந்த பிறகு சுப்பிரமணிய ஞானத்தை பற்றி விரிவாக பேசுவோம்
@Jagath-mata
3 ай бұрын
ஐயா வணக்கம், தமிழ் கடவுள் முருகனாக சொல்லப்பட்டதும், சுப்பிரமணியர் ஞானம் எழுதியவரும் ஒருவர்தான். போகர் பெருமான் அகாரம் என்ற அக்ஷரமே அகத்தியரால் ஆக்கப்பட்டது என்று தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அகத்தியருக்கு சகல தமிழ் ஞானத்தையும் போதித்தவர் அவருடைய குருவான சுப்பிரமணியர் எனப்படும் முருகப்பெருமான். சுப்பிரமணியர் எனப்படும் முருகப்பெருமான் வள்ளலார் போன்ற மிகப்பெரிய நிலையடைந்த சுத்த ஞானி. இவர் ஆதிமூல சித்தர் சிவபெருமானுக்கும், சிவகாமி அம்மைக்கும் மகனாகவும், நந்தியம் பெருமானின் சீடனாகவும், வள்ளிய என்ற பெண்ணுக்கு கனவனுமாவார், அகத்தியர் குருவும், சித்தர்களுக்கெல்லாம் ஆதிகுருவும் ஆவார். இவர் மனிதனாக பிறந்து, வள்ளலார் போன்று திருமணமாகி, அரூபவெளி ஒளிதேகம் பெற்று என்றுமழியாத சாகாசித்தி பெற்ற என்று உடலழியாத, அண்டசராசரமெல்லாம் நீக்கமற நிறைந்து விளங்கும், படைத்தழிக்கும் சித்தி பெற்று பெருநிலை பெற்று விளங்கும் சித்தர்களுக்கெல்லாம் ஆதிசித்தர் ஆவார். ஆதாரங்கள் இதோ👇👇👇 சுப்பிரமணியர் ஞானம் 200 ல் உள்ள பாடல்கள்:👇👇👇 188. வாழ்ந்திட்டேன் தெய்வசபைக் குறவன்யானும் 👉வள்ளியெனும் தேவிக்கு மணாளனானேன் 👈 தாழ்ந்திட்ட நந்திக்குத் தமதியானேன் தாயான சிற்பரைக்குப் பிள்ளையாவேன் ஆழ்ந்திட்ட அரனுக்குப் பிள்ளையானேன் அல்லோர்க்குந் தெய்வமாய் அறிவாய் நின்றேன் காய்ந்திட்ட காலனுக்குக் கர்த்தனானேன் கண்டவர்க்கு மெய்ஞ்ஞானங் கருதுவோமே. 138. நானென்ற மும்மூலம் கொண்டதாலுஞ் 👉சாகாத வஸ்தோடே சார்ந்தே நிற்பார் 👉ஆனென்ற அரூபவெளி தானுமாவாய்👈 👉அழியாத வஸ்தோடே அறிவாய் நிற்பாய் 👈 👉ஊனென்ற உடல்தானும் அழியாதப்பா 👉ஒருநாளும் சாகாமல் உறுதியாவாய் நானானா வென்றுகவி பாடினாலும் நாதாந்தப் பேரொளிவு நட்பைக்காணார். 88. ஈசனாய் எங்குமாய்ப் பரந்தேநின்றேன் 👈 இமையார்க்கு தெய்வமாய் இருந்துவாழ்ந்தேன் வாசனாம் வாசனாய் வாழ்ந்தேநின்றேன் வாய்த்ததொரு மூன்றெழுத்தை அறுத்துகொண்டே காசினியில் யாவருமே தெளிந்துபோற்றி கருதினேன் ஞானம்இரு நூற்றுக்குள்ளே பாசனாய் பாசமதை அறுத்துப்போட்டேன் பச்சைமயில் மீதேறிப் பறந்திட்டேனே.👈 👉148. ஆச்சப்பா உருவாகித் திருவுமாகி அண்டசரா சரங்களெல்லாம் நிறைந்து நின்றேன்👈 பூச்சப்பா மனமாகி ஒன்றதாகிப் புவிதனிலே மதிதேய்ந்து ரவியிற்கூட்டி வாச்சப்பா வாசியென்ற மயிலினாலே வஸ்தான வஸ்தாகி மேலேநின்றேன் மூச்சப்பா மூச்சற்ற இடமும்கண்டேன் 👉முருகன்என்று எந்தனுக்குப் பேருமாச்சே.👈 132. 👉செய்திட்டோம் எவ்வுயிரும் நானும்ஆனேன் 👈 👉சிவனுக்கு மேலான சிவனும்ஆனேன்👈 அய்திட்டேன் அவ்வூரில் அறிவாய்ச்சென்றேன் 👉ஆதிமகா மூலமென்று அருளேபெற்றேன்👈 கைதிட்டேன் கருவூரில் கடக்கநின்றேன் கன்மமென்ற பாசங்கள் கடத்திப்போட்டேன் மெய்த்திட்ட மெய்ஞ்ஞானி குருவுமானேன் 👉மேலான பதவியிலே மேவினேனே.👈 👉147.அருளுகிற பேச்செல்லாம் யான்தானையா அவனியெல்லாம் படைத்ததுவும் யான்தானையா 👈 இருளுகிற பேச்செல்லாம் யான்தானையா 👉ஈசனென்று சொல்லுவதும் யான்தானையா வருகிற வாய்வெல்லாம் யான்தானையா 👉வையகத்தில் நடப்பதெல்லாம் யான்தானையா 👈 உருளுகிற உற்பனமும் யான்தானையா உடையவன்தான் என்றதுவும் யான்தானாச்சே. 👉64.நானான நான்அவனாய் நானுமானேன்👈 நங்கை சிவகாமிக்குத் தனையனானேன் 👉ஊனான உற்பனமாய் உலகமானேன் உள்வீட்டுக்கு உள்ளிருக்கு ஒளியுமானேன்👈 மானான மாலயனும் நானுமானேன் மரகதப் பச்சையம்பாள் மதிக்கப்பெற்றேன் 👉ஆனான அரூபவெளி ஒளியுமானேன் ஆதிவஸ்து வானதுவும் நன்றாய்ப்பாரே.👈 18.பேராகி ஊராகிப் பெரிதுமானேன் பேசாத வஸ்துவென்று பேருங்கொண்டேன் 👉ஆறாகி அரூபவுரு வெளியுமானேன் அழியாத வஸ்துவென்று அருளும்பெற்றேன்👈 நேராகி நிர்மலனாய் நிர்மதியுமாகி 👉நீங்காத பொருளாகி நிறைந்தேன் நின்றேன் 👈 பாராகிப் பருமலையாய்ப் படர்ந்தேயானும் பச்சைமால் மருகனென்று பகர்ந்திட்டாரே. சுப்பிரமணியர் ஞானம் 200 ல் உள்ள பாடல்கள் இதுபோல நிறைய உள்ளது... ஆகையால் இதெல்லாம் வெளியே வந்தால் உங்கள் பிழைப்பு நாறிவிடும் ஐயா... ஒருமையுடன் இருங்கள்... 🙏🏻🙏🏻🙏🏻
@Jagath-mata
3 ай бұрын
@@pugazhenthis8663மேலே உள்ள என்னுடைய கமெண்ட்டுக்கு பதில் தரவில்லையே புகழேந்தி ஐயா... என்ன காரணம்?
Throughout this video, mayah said to be in existence and vallalar believed it. If so, why not, others believe the existence of Lord Murugan . Non sense! 😮
படித்ததை ஒப்பித்து விட்டார்.நண்பர்
@pugazhenthis8663
3 ай бұрын
பிறகு நானே ஞானம் பெற்று கொண்டா பேசினேன் வள்ளலார் என்ன கூறினாரோ அதை அப்படியே சொன்னேன்... ஞானத்தின் மூலமாக சொல்வதற்கு நான் என்ன அறிவாளியா அல்லது ஞானியா... சாதாரண மனிதன் தானே... பெருமானார் சொன்னதை வெளியில் சொல்வது ஒன்றும் தவறில்லையே
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. 🙏🙏🙏🙏🙏🙏