பட்டினத்தார் வாழ்க்கை பற்றி -தமிழருவி மணியன் உரை வீச்சு -TamilaruviManian about pattinathar
Ойын-сауық
தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
#TamilaruviManianSindhanaiKalanjiyam
#tamilaruvimanian
#tamilaruvisidhanai
அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
• அழிக்க வேண்டிய இரண்டு ...
37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
• துன்ப நினைவுகளிலிருந்த...
36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
• அறிவும் ஞானமும் வேறு வ...
35.யாருக்கு நீங்கள் நண்பர்?
• யாருக்கு நீங்கள் நண்பர...
34.யார் இந்த காமராஜர்?
• யார் இந்த காமராஜர்? Wh...
33.யாரிடம் இறக்கி வைப்பது?
• யாரிடம் இறக்கி வைப்பது...
32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
• யார் தோழர்? யார் நண்பர...
31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
• மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
• பகுத்தறிவு பகலவன் தந்த...
29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
• ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
• வாழ்வின் ஐந்து பேருண்ம...
27.குடியரசு தினம் ஏன்?
• எதற்காக ? குடியரசு தின...
26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
• சித்தார்த்தன் புத்தனான...
25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
• கடவுளைப் பற்றிக் கவ...
24.வலிமையான ஆயுதம் எது..
• வார்த்தை எப்படி இருக்க...
23.காட்சியாகும் கவிதை....
• வாழ்க்கை என்பது என்ன? ...
22.நீங்களும் காந்தியாகலாம்..
• நீங்களும் காந்தியாகலாம...
21.இராமாயண ரகசியம்....
• இராமாயண ரகசியம்-The se...
20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
• சிவாஜிக்கு பாரதரத்னா க...
19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
• புதுவைக்குயிலின் புரட்...
18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
• பாவேந்தரின் புரட்சிக் ...
17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
• தமிழை சுவாசித்த பாரதித...
16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
• பாரதிக்கும் பாரதிதாசனு...
15.உங்களுக்காக வாழுங்கள்...
• உங்களுக்காக வாழுங்கள்....
14.வாலியை வசப்படுத்தியது எது?
• வாலியை வசப்படுத்தியது ...
13.பாரதி ஒரு பார்வை -
• பாரதி ஒரு பார்வை - என்...
12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
• கண்ணதாசனின் கவிமழையில்...
11.மனிதம் வளர்ப்போம்.
• மனிதம் வளர்ப்போம்..திர...
10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
• ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
• முதல் புரட்சி (2015 இல...
8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
• அன்பிற் சிறந்த தவமில்ல...
7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
• அன்பிற் சிறந்த தவமில்ல...
6.வாழ்வே பேரானந்தம்-
• வாழ்வே பேரானந்தம்- Lif...
5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
• குடும்பம் ஒரு கோவில் ப...
4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
• மனிதனுக்கான மூன்று கடம...
3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
• மதச்சிமிழுக்குள் விவேக...
2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
• கால மாற்றத்தில் கலாச்ச...
1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
• கால மாற்றத்தில் கலாச்ச...
Пікірлер: 156
இதுவரை இப்படி ஒரு கருத்தை நான் கேட்கவே இல்லை மனசுக்கு அருமையான உணர்வாக இருக்கிறது வாழ்க வளமுடன்❤
மணி மணியாய் கருத்துக்கள்
இவர் பெரிய ஆசிரியர் நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லி நம்மை வழபடுத்துகிறார் வாழ்க பல்லாண்டு வளமோடு.
@ApmuthuApmuthu-is9fu
9 ай бұрын
நல்ல கருத்துக்கள் எத்தனையோ பெரியோர்கள் சொல்லியுள்ளனர்
@ApmuthuApmuthu-is9fu
9 ай бұрын
ஆனால் அதன் வழிநடக்கமுடியவில்லை ஏன்?அதற்க்கான வழிஎன்ன?
@meera4613
7 ай бұрын
நல்ல கருத்துக்கள் தமிழ் பாடத்தில் இல்லை.குழந்தைபருவத்தில் மனதில் பதிய வேண்டும்.நாலடியார் ஆத்திசூடி தேசபக்தி நூல்கள் குறைவு . சினிமா செய்திகள் ஆசிரியரை கிண்டல் செய்வதாகவும் கொலை செய்வதாகும் உள்ளது.
நீங்கள் தெய்வ கடாட்சம் பெற்றவர்
சுவையை உதடு உணரலாம் உங்கள் உரை மூலம் உள்ளம் குளிரலாம்...
@strinivasan9346
Жыл бұрын
00000
@strinivasan9346
Жыл бұрын
L
அருமை அருமை ஐயா நல்ல கருத்து சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா
என்னை மனிதனாக மாற்றிய சிந்தனை வார்த்தைகள் ஐயா நன்றி ஐயா
ஐயா நீங்கள்...... அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள் , நிறை செல்வம், உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் ஐயா... 🙏🙏🙏🙏 மனதார வாழ்த்துகிறேன் ஐயா🙏🙏🙏 💐
@gpandiyan3597
11 ай бұрын
டடடடடடடஞடஞ்அஈட்ஈஅஈஅஈஈஈ என்ற ஒருவர் தனது காலை அல்ல் ஆஅஈ🌷🌷🙏🌷🥰🌷🌹🌯🧇🧇🍖🥙🧇🥙🧇🍖🍖🥙🦪🧇🐥🦚🐠🐠🐠🐠🐠🦚🐥🐠🦃🍖🍖🍖🍖🇦🇸🇦🇸🇦🇸🇦🇪
இங்கே பலபேர் துறவி அவர்கள் யாரும் இங்கு தெரிவது இல்லை
அருமை ஐயா 👏👏👏🙏
மனங்களெலாம் ஒருமையில் அன்புடன் வாழ இம்மாதிரியான பேச்சுக்கள் தொடரட்டும்.
@bhamawathyduraiswamy2025
Жыл бұрын
N no jn in,😊n😮@. 😮😮
@venkatachalamr6742
Жыл бұрын
😊😊
ஐயா மிகவும் பயனுள்ள பேச்சு உள்வாங்கிக் கொண்டு வாழ முயல்கிறேன் நன்றி ஐயா
சத்திய வார்த்தைகள்...செவியில் அறையும் பேச்சு...பல இடங்களில் கண்ணீர் மல்குகிறது...
அருமையான பேச்சு.மிக அருமையான பேச்சு. தாங்கள் முற்பிறப்பில்செய்த பாவத்தினாலோ என்னவோ இந்த பிறவியில் அடைய வேண்டிய உச்சகட்ட புகழினையும் பெருமையினையும் அடைய முடியாமல் சதிகாரர்கள் சதி செய்து உங்களை இந்த நிலையிலே வைத்து விட்டார்கள். உங்களைப் போன்றோர்கள் தமிழ்நாட்டு அரசியலில் வந்திருந்தால் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்திருக்கும். இன்னும் காலங்கள் உள்ளது தாங்கள் புகழேடநியின் உச்சத்தில் சென்று இந்த தமிழ் பெருமையினை உலகிற்கு பறைசாற்ற இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் உடல் வலிமையையும் மனவலிமயியையும் கொடுத்து ஆசீர்வதிக்க மனதார வேண்டுகிறேன்.
இன்றைய தலைமுறை அருமையான கருத்துக்களை மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா
தமிழருவி கொட்டியது..நான் காலை நடையில் களைப்பை மறந்து வியர்வை களைந்தேன்.
நல்லவர்களை தமிழகம் ஏற்பதில்லை என்பதற்கு இந்த ஆன்றோரே சாட்சி.
@achuthanramaswamy6899
9 ай бұрын
I😅
@skraja22
8 ай бұрын
0:52 0:52
@thanabalantamilosai4880
7 ай бұрын
தமிழருவி மணியன் அவர்கள் எனக்கு பிடித்தவர் ஆனாலும் எப்படி ஏன் ? றயெனி காந்தை முதலாளித்து வ ஆட்சிக்கு கொண்டுவர ஆசைப்பபட்டார் என்பது புரிய முடியாதவராக இருக்கிறார் ?
@manikandan-kq8hv
7 ай бұрын
❤
@NERUPPU247
6 ай бұрын
குடிகார அரைபைத்தியம் ரஜினியை முதல்வராக்க நினைத்தவர் ஆன்றோரா ?
வணக்கம் அண்ணா அழகான அற்புதமான விளக்கம் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@sreemanoj1296
5 ай бұрын
00
❤ மனம் மகிழ்ந்தேன் ஐயா ❤
என் உள்ளத்தில் சித்தம் செதுக்கிய சிற்பி தமிழருவி ஐயா நின் தாள் வாழ்க. "தமிழ் அருவி" என்ற சொல்லுக்கு உரிய ஜீவாத்மா தாங்கிய தாள் வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Namaskarangals 🙏. Absolute Arumay, powerful and valuable message 🙏. Sivaya Thiruchirrambalam Thillaiamballam 🙏
ஒரு ஆசான் அருகிலுள்ள உணர்வு ஐயா
@sumadevi6084
Жыл бұрын
😊😊
@muthulakshmikr
11 ай бұрын
@@sumadevi6084😊j மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன்
@kuttalamchitra2283
10 ай бұрын
@@muthulakshmikr❤❤😂
@vimalanchand4035
9 ай бұрын
@@muthulakshmikr😊😊😊
ஐயா உண்மையாக தமிழென்ப அருவியை தங்களின் வாய்வழியாக என் செவிவழி கேட்டு உணர்ந்தேன்.நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க ஐயா 💐❤️.
@venkateshabhishek1453
Жыл бұрын
uto uuuu7uni uuu😅😅😅😅😅😅77u7ùu77uu7 you u😅7😅7 uhh uuuu😅yuuuuuuuuuuu😅😅😅😅😅😅
@venkateshabhishek1453
Жыл бұрын
Uyyuyu
@rajeshravikumar2690
9 ай бұрын
❤❤❤
வாழ்க வாழ்க வளர்க 🎉
பிரமாதமான விளக்கம் வணங்கி மகிழ்கிறேன் ஐயா
அற்புதமான பேச்சு. நன்றி அய்யா
மிக்க நன்றிகள் ஐயா!
நன்றிகள் ஐயா.. மிகவும் அருமையான பதிவு.,🙏🙏🙏
அதியமான் தந்து ஔவையார் உண்ட "கள் " இயற்கையின் (அமிர்தம்) கொடை. தற்போது செயற்கையாக தயாரிக்கப்படும் ஆல்கஹால் (சாராயம்) உடலுக்கும் உயிருக்கும் கேடு.
Superb sir...
நன்றி 🙏🙏🙏மீண்டும் ஒரு முறை கண்டிப்பாக கேட்பேன் 🙏🙏🙏
அய்யா அற்புதமான விளக்கம்
Jaisriram Omsrisairam Vaazhga Sanadhana Dharmam Vaazhga Bharatham Vaazhga Vaiyagam Vaazhga Valamudan
மிகவும் அற்புதமான பதிவு ஐயா
@malathivijayamalathi4378
Жыл бұрын
வணக்கம். நன்றிகள். பல கோடி. பிறலிப்பயனை அடைந்ததாய் உணர்கிறேன். யேச்சு என்றால் இப்படி இருக்கவேண்டும்.ஐயா.உங்களின் ஆயுள் நீடித்து அனைத்து வளமும் பெற்று ஆரோக்கியமுடன் சிறப்பாக பல் கோடி உரையாற்ற. இறைவன் அருள் புரிய வேண்டும். நன்றிகள் ஐயா.
Good Mhaghan Pattinathar Bussines finnacel controller of export Import Thirai kadal oodi thiraviyam Thedungal As like as Lord Murugan liked World controlled managed. Tamilargal wanted everybody Sivamayam. Thank's Great achieve Mr Masothuvan Mr Masathuvan Exports Imports Pattinathargal 1 First' Fire 🔥 Kailayam 2 Second Fire 🔥 Then Elangai Anjaneyar 3 Third Fire 🔥 Mother's Father's Fire 4 Fourth Fire 🔥 Mother's Father's death' Fire 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 We are knowledgeable Way is very Good 👍 👍 👍 👍 👍 is Sivam Sundara Sathiyam Sivam. Thanks Jothimani Sivamayam Thanjavur 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪
You are great
அருமை
Excellent speech.Eye opening speech. Great Tamil scholar
அருமை பெருமை நன்மை தன்மை நன்றி ஐயா
@pugazhendhijayarao7694
9 ай бұрын
அருமை, பெருமை , செவிக்கு இனிமை புதுமை சொல்லும் விதம்
அருவி மாதிரி கொட்டிய உங்கள் உரை அருமை ஐயா
கருத்துகளை அருவி போல் கொட்டுகிறார்!
நன்றி நன்றி நன்றீங்க
Well said Raja sir. ❤
Extraordinary delivery
Very Good Very Super Sir
அருமை ஐயா
அருவியாக கொட்டும் தமிழ். நன்றி ஐயா.
நன்றி ❤❤❤
நன்றி அய்யா,வாழ்கவளமுடன்
Vazga valamuden iyaa🙏
எல்லா கல்வியறிவு மற்றும் பிற அறிவுரை மற்றும் நமது கலாச்சாரம் எல்லாம் வெத்து வேட்டு. பிரயோஜனம் இல்லை
A great scholar intellectual with in-depth knowledge and wisdom. Ayya vanakam.
வாழ்க வளமுடன் ஐயா
So much wisdom clarity of topic and the message to the society.Ayya God almighty bless always.
Anna super spech
துறவு நிலை பற்றி துல்லியமாக சொன்னிங்க ஐயா
Thank you so much for sharing message Ayya Thank god 🙏🙏🙏🙏 Ayya
அருமை அருமை ஐயா
Beautiful tamiaruvi ayya
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏
வாழும் மகாத்மா இவர். வாழ்க வளமுடன் நலமுடன்.
மனம்மகிழ்ந்தேன்ஐயா
Miga arumai Ayya
மிகவும் அருமை
அருமை ஐயா...
Amazing speech Iyya. We are so blessed 🙏🙏🙏
அருமை அய்யா
இன்று உண்மையான ஆன்மீகத்தை மறந்து தன்னலம் கொண்டு நாட்டின் உண்மை யான செல்வத்தை இழந்து கொண்டு இருக்கிறோம்.
என்னே உங்கள் சொல்லாற்றல் மெய் சிலிர்க்குது ஐய்யா....சில இடங்களில் கண்ணீர் சிந்த வைத்து உணர வைத்த உங்களுக்கு நன்றி!!!🩵❤🎉💜❤️
Extraordinary speech
❤❤❤
🙏💯💯💯💯💯🙏🙏🙏
Super speech 💬
@Vkm252
6 ай бұрын
❤❤tamil aruvi manian❤
Super
ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த உரை அய்யா
Indha uraiyal Tamizh inimai aanadhu. Aramaic. Sankarar um pattinathar kum evlo otrumai endru vilakiyadharku nandri
தமிழ் தங்கள் நாவில் விளையாடுகிறது
We have to follow the moral responsibility in our life like Pattinathar life history. Amma is a great like Lord Siva
Great speach ❤
Excellent speech
Yes missing my mother feeling is it's my life going on the way
அழகு
உலகியல் சிந்தனையாளர்தமிழருவிபல்லாண்டுகள்வாழ்கவவவாழ்க!
அதனையும் முத்துக்கள் வணக்கம் வணக்கம்
Arumi Arumi
ஐயா வணக்கம் நீங்கள் தான் இன்னமும் பணம் பார்க்கவில்லை மனித மனம் பார்க்கின்றிர்கள்
சிரம் தாழ்ந்த வணக்கம் நன்றி
Om Guru Saravan
🙏🙏🙏🙏🙏👌👍
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super speech /28/1/24.
😊😊😊😊
அ ரு மை
🙏. ❤. 🙏
Nalla manidhar Medhavi Good man But unfortunately Ppl have not accepted him 🙏
❤
காலம் கடந்த சொற்பொழிவு அய்யா
ஆகா ! தமிழின்பம் துய்க்கும் பேறு பெற்றோம்
உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். சிந்திக்க வைக்கும் உரைகள் உமது உரைகள் ஐயா! ஆனால், இயேசு வாக்களித்தது போல் 1844ல் இரண்டாம் முறையாக வந்து, அற்புதமான ஆன்மீக மற்றும் சமூகப் போதனைகளைத் தந்து சென்றுள்ளார். அதை தாங்கள் அறியவில்லையே என்பதே எனது வருத்தம்.
Srilanka speech Pol ullathu