ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள். தாயார் மனம் வைத்தால் தான் என் மகன் மகள் திருமணம் நடத்த முடியும்.கட்டிய வீட்டில் மீதம் உள்ள கட்டுமான வேலைகள் பாக்கி செய்ய முடியும். உடல் நலம் சரியில்லாமல் தொடர்ந்து வைத்தியம் செய்து வரும் என் மகளுக்கு உடல் நலம் மேம்படும்.தாயே நீயே துணை.
@sgnanasekaran4 ай бұрын
நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித் துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே -
@sumetrashivashankar1078
4 ай бұрын
மிக்க நன்றி ஸார் , 🙏 இது என்ன பாடல் என்று சொல்லவும் பிளீஸ் ....
@choodamanisampath7148
3 ай бұрын
Ramanuja nutrandhadhi 21 St andhadhi
@sujisujitha96610 ай бұрын
Unmai nelamaiya pesuriga super sir🙏
@maheshiyer248110 ай бұрын
Superb explanation 👋👋👋
@parameswari043 ай бұрын
Arumai 🎉🎉🎉 ayya 🎉🎉🎉🎉
@rajeshvaratharajan190010 ай бұрын
Good information swami. Namo Narayana 🙏🙏🙏🙏
@jayandrakayambu540023 күн бұрын
Mikka nandri ayha
@bharathirajar41198 ай бұрын
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
@Vannan47384 ай бұрын
ஓம் நமோ ஸ்ரீ லக்ஷ்மிநாராயணாய நமஹ....🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💯
@vkraman80114 ай бұрын
குலம் தரும் செல்வம் தரும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்.நாராயண என்னும் நாமம்.தாயாரிடம் கேட்கவே வேண்டாம் அவரே சாதம் போடுவார் பசிக்கும் போது.don't expect free gift from every body.adiyen
@selvanayagisubramanian22515 ай бұрын
Thank you sir❤
@VN-dl3zsАй бұрын
அனாயேசேன மரணம்... வினாதைன்யேன ஜீவனம்... க்ருபயா தேஹி மே, ஷம்பூ... த்வயீம் பக்திம் அசஞ்சலாம்... இது என் பாட்டி தினமும் கூறுவார்...
@sameeantro83379 ай бұрын
இப்போது லட்சுமி நாராயணன் உங்களின் இந்த பதிவின் மூலம் எனக்கு பதில் சொல்லி இருக்கிறாள் நானும் எனது கஷ்டம் தீர முயற்சி செய்கிறேன்.நீங்கள் குருவாக இருந்து நல்லாசி கூறவும்
@sumetrashivashankar1078
4 ай бұрын
ஶ்ரீ ஆதி சங்கரர் இயற்றிய கனக தாரா ஸ்லோகம் படியுங்கள் ...... ஶ்ரீ மஹா லக்ஷ்மி தாயார் அருளால் உங்கள் மனக் கஷ்டம் விரைவில் நீங்கும் .
@sumetrashivashankar1078
4 ай бұрын
ஶ்ரீ ஆதி சங்கரர் இயற்றிய கனக தாரா ஸ்லோகம் படியுங்கள் , ஶ்ரீ மஹா லக்ஷ்மி தாயார் அருளால் உங்கள் மனக் கஷ்டம் விரைவில் நீங்கும் . ஶ்ரீ மஹா ஸ்வாமியை தினமும் வணங்குங்கள் ..
@kannanaaravamudhan2328
4 ай бұрын
All the best
@rassiasugumaran59417 ай бұрын
Om maha pariyava saranam
@kavic198210 ай бұрын
Thank you very much sir
@perumalperumal-kx6ep10 ай бұрын
Life is Really True 👌👌🙏🙏Om Sree Venkatesha Namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushas523310 ай бұрын
Omnamo narayanay saranam namaskaram
@sivakumarkumar98054 ай бұрын
Namo Namo Narayana ya
@msrravi92922 ай бұрын
நீங்கள்சொல்வதுநூற்றுக்குநூறுஉண்மை 100%. Total Life without Money nothing sir, No use 100%. IF No money life is equal to Animal life. But due to Karma suffered some people including me, in this situation, Your publishing the Paasuram it is small satisfaction balancing the happiness and we feel it is usefull in the Balanace Life time duration. Also, Thank you very much adiyean.
@v.saisanjanansn79549 ай бұрын
Om namo narayana namaha
@vimalakumar91408 ай бұрын
தம்மையே புகழ்ந்து பதிகத்தில் வன்தொண்டர் இவர்களை பற்றி கூறியுள்ளார்.
@santhinisha19674 ай бұрын
Arumai ayya
@chitravijayan43449 ай бұрын
🙏🙏🙏
@poovalingammuniyasamy6431Ай бұрын
God is great
@avmanjula705010 ай бұрын
Nammazhwar thiruvaimozhi 3298 pasuram, 5.6.11
@pushparanikarthikeyan14710 ай бұрын
True
@sumetrashivashankar10785 ай бұрын
ஐயா ஒரு வேண்டுகோள் ...... தயவு செய்து நீங்கள் இந்தப் பதிவுகளில் குறிப்பிடும் பாசுரங்கள் , பதிகங்களை Description Box இல் கொடுத்து உதவவும் ...... 🙏 உங்களுடைய ஒவ்வொரு பதிவும் பத்து நிமிடங்கள் உள்ளன . நீங்கள் எப்போது அந்த வரிகளை பதிவில் போடுவீர்கள் , ...... என்று ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டி இருக்கிறது !! உங்கள் உபன்யாஸத்தை கேட்டுக் கொண்டே வேறு அலுவல்களை செய்ய இயலவில்லை . அதனால் தான் இப்படிக் கேட்கிறேன் . நன்றி .
@ragupathyb55715 ай бұрын
💐💐🙏🙏🙏🙏🙏🙏💜
@Rojaclassic10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sennannagarajan73744 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@a.manoharan981710 ай бұрын
🙏🙏🙏🙏❤
@lotusthamarai79214 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ksbhuvanasri999110 ай бұрын
Sir description il pasuram podunga,sir.
@vyjayanthimalas89504 ай бұрын
தயார்... இல்லை.. தாயார்
@nandinikannan937810 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sumetrashivashankar10785 ай бұрын
🙏 🙏 மிக்க நன்றி ..... இது எந்த ஆழ்வார் பாஸுரம் , ........ முழுமையாக படிக்க வேண்டும் என்றால் , இது எங்கே கிடைக்கும். ?? கடைசியில் நீங்கள் காட்டும் , "" கூந்தல் மலர் மங்கைக்கும் "" என்று தொடங்கும் பாஸுரத்தில் , "" இந்த பத்து செய்யுளையும் சொல்பவற்கு"" , என்று ஒரு வரி வருகிறதே. !! ... ..... அதனால் இந்தச் செய்யுள் "" பலஶ்ருதி "" மட்டுமே , ...... என்று தோன்றுகிறது . அதனால் கேட்கிறேன் . சொல்லுங்கள் please ......
ஶ்ரீ ஆதி சங்கரர் இயற்றிய கனக தாரா ஸ்லோகம் படியுங்கள் , ஶ்ரீ மஹா லக்ஷ்மி தாயார் அருளால் உங்கள் மனக் கஷ்டம் விரைவில் நீங்கும் . ஶ்ரீ மஹா ஸ்வாமியை தினமும் வணங்குங்கள் .
@mm-ru8po10 ай бұрын
Please say what is the pasuram ?
@padmabhaskaran316310 ай бұрын
நிஜம்
@malathysuresh77173 ай бұрын
Thaye neeye dhunei
@padmalatha35684 ай бұрын
Please atleast in which part of நாலாயிரம் திவ்ய prabandham these pasurams available. Please mention numbers atleast. So that it's easy for us to find out. 🙏🙏
@mohanana56949 ай бұрын
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து 🙏ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில் ஏந்து பெரும் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே நோற்றார்களே நோற்றார்களே 🙏
@sumetrashivashankar1078
5 ай бұрын
🙏 🙏 மிக்க நன்றி ..... இது எந்த ஆழ்வார் பாஸுரம் , இது எங்கே கிடைக்கும். ?? அதில் பாடல் பத்தும் என்று வருகிறதே ..... இந்தச் செய்யுள் "" பலஶ்ருதி "" மட்டுமே , ...... என்று தோன்றுகிறது . அதனால் கேட்கிறேன் . சொல்லுங்கள் please .......
ஆமாம் , இவருடைய ஒவ்வொரு பதிவும் பத்து நிமிடங்கள் நீள்கின்றன . வேறு எந்த வேலையும் செய்யாமல் , இந்த ஸ்கிரீனை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியிருக்கிறது . நானும் இதையே தான் கேட்டு இருக்கிறேன் .
@sarojiniramayah7622
5 ай бұрын
0:38 @@user-sb8kw3jr2y
@vasanthanandakumar24610 ай бұрын
Yaroda voice
@sailatharaajasekar38084 ай бұрын
We need the pasuram to chant. Om Sri Sai Ram
@kannaghichandrasekaran5180
4 ай бұрын
பெருமாள் திருமொழி ( ) இருள் இரியச் சுடர்-மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த அரவு-அரசப் பெருஞ் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை-அணையை மேவித் திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடி வருடப் பள்ளிகொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே [647.0]
@rojaramanim35702 ай бұрын
0
@user-ot9dh3de2v10 ай бұрын
ஆறு மாதங்களாக இப்படி செய்து பலன் இல்லை சாம்பிராணி புகை போடவும் பலன் இல்லை
@sumetrashivashankar1078
4 ай бұрын
ஶ்ரீ ஆதி சங்கரர் இயற்றிய கனக தாரா ஸ்லோகம் படியுங்கள் , ஶ்ரீ மஹா லக்ஷ்மி தாயார் அருளால் உங்கள் மனக் கஷ்டம் விரைவில் நீங்கும் . ஶ்ரீ மஹா ஸ்வாமியை தினமும் வணங்குங்கள் .
@sujatharajakumari506310 ай бұрын
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்* குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை* வாய்ந்த வழுதி வள நாடன்* மன்னு- குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து* ஆய்ந்த தமிழ் மாலை* ஆயிரத்துள்- இவையும் ஓர் பத்தும் வல்லார்* உலகில்- ஏந்து பெரும் செல்வத்தராய்த்* திருமால்- அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே*. (2)
கோடானு கோடி நன்றிகள்... இப்பாடல் இடம் பெற்ற நூல் பற்றி அறிய எத்துணை பேர் கேட்டிருக்கிறார்கள். எம்பெருமானின் அருள் இருப்பதாலேயே தங்களின் மூலமாக அருளப்பட்டதாகவே யான் கருதுகிறேன்.. நன்றிப்பா அனைவர் சார்பாக ...
@selvarajs27545 ай бұрын
YOW KOOMUTTAI KOMAALLI....PAATTAI DESCRIPTION YIL PODU ILLAA VITTAAL VIDEO PODATHAE....MAAIKKAAN😢
Пікірлер: 72
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள். தாயார் மனம் வைத்தால் தான் என் மகன் மகள் திருமணம் நடத்த முடியும்.கட்டிய வீட்டில் மீதம் உள்ள கட்டுமான வேலைகள் பாக்கி செய்ய முடியும். உடல் நலம் சரியில்லாமல் தொடர்ந்து வைத்தியம் செய்து வரும் என் மகளுக்கு உடல் நலம் மேம்படும்.தாயே நீயே துணை.
நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித் துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே -
@sumetrashivashankar1078
4 ай бұрын
மிக்க நன்றி ஸார் , 🙏 இது என்ன பாடல் என்று சொல்லவும் பிளீஸ் ....
@choodamanisampath7148
3 ай бұрын
Ramanuja nutrandhadhi 21 St andhadhi
Unmai nelamaiya pesuriga super sir🙏
Superb explanation 👋👋👋
Arumai 🎉🎉🎉 ayya 🎉🎉🎉🎉
Good information swami. Namo Narayana 🙏🙏🙏🙏
Mikka nandri ayha
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
ஓம் நமோ ஸ்ரீ லக்ஷ்மிநாராயணாய நமஹ....🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💯
குலம் தரும் செல்வம் தரும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்.நாராயண என்னும் நாமம்.தாயாரிடம் கேட்கவே வேண்டாம் அவரே சாதம் போடுவார் பசிக்கும் போது.don't expect free gift from every body.adiyen
Thank you sir❤
அனாயேசேன மரணம்... வினாதைன்யேன ஜீவனம்... க்ருபயா தேஹி மே, ஷம்பூ... த்வயீம் பக்திம் அசஞ்சலாம்... இது என் பாட்டி தினமும் கூறுவார்...
இப்போது லட்சுமி நாராயணன் உங்களின் இந்த பதிவின் மூலம் எனக்கு பதில் சொல்லி இருக்கிறாள் நானும் எனது கஷ்டம் தீர முயற்சி செய்கிறேன்.நீங்கள் குருவாக இருந்து நல்லாசி கூறவும்
@sumetrashivashankar1078
4 ай бұрын
ஶ்ரீ ஆதி சங்கரர் இயற்றிய கனக தாரா ஸ்லோகம் படியுங்கள் ...... ஶ்ரீ மஹா லக்ஷ்மி தாயார் அருளால் உங்கள் மனக் கஷ்டம் விரைவில் நீங்கும் .
@sumetrashivashankar1078
4 ай бұрын
ஶ்ரீ ஆதி சங்கரர் இயற்றிய கனக தாரா ஸ்லோகம் படியுங்கள் , ஶ்ரீ மஹா லக்ஷ்மி தாயார் அருளால் உங்கள் மனக் கஷ்டம் விரைவில் நீங்கும் . ஶ்ரீ மஹா ஸ்வாமியை தினமும் வணங்குங்கள் ..
@kannanaaravamudhan2328
4 ай бұрын
All the best
Om maha pariyava saranam
Thank you very much sir
Life is Really True 👌👌🙏🙏Om Sree Venkatesha Namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Omnamo narayanay saranam namaskaram
Namo Namo Narayana ya
நீங்கள்சொல்வதுநூற்றுக்குநூறுஉண்மை 100%. Total Life without Money nothing sir, No use 100%. IF No money life is equal to Animal life. But due to Karma suffered some people including me, in this situation, Your publishing the Paasuram it is small satisfaction balancing the happiness and we feel it is usefull in the Balanace Life time duration. Also, Thank you very much adiyean.
Om namo narayana namaha
தம்மையே புகழ்ந்து பதிகத்தில் வன்தொண்டர் இவர்களை பற்றி கூறியுள்ளார்.
Arumai ayya
🙏🙏🙏
God is great
Nammazhwar thiruvaimozhi 3298 pasuram, 5.6.11
True
ஐயா ஒரு வேண்டுகோள் ...... தயவு செய்து நீங்கள் இந்தப் பதிவுகளில் குறிப்பிடும் பாசுரங்கள் , பதிகங்களை Description Box இல் கொடுத்து உதவவும் ...... 🙏 உங்களுடைய ஒவ்வொரு பதிவும் பத்து நிமிடங்கள் உள்ளன . நீங்கள் எப்போது அந்த வரிகளை பதிவில் போடுவீர்கள் , ...... என்று ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டி இருக்கிறது !! உங்கள் உபன்யாஸத்தை கேட்டுக் கொண்டே வேறு அலுவல்களை செய்ய இயலவில்லை . அதனால் தான் இப்படிக் கேட்கிறேன் . நன்றி .
💐💐🙏🙏🙏🙏🙏🙏💜
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir description il pasuram podunga,sir.
தயார்... இல்லை.. தாயார்
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏 🙏 மிக்க நன்றி ..... இது எந்த ஆழ்வார் பாஸுரம் , ........ முழுமையாக படிக்க வேண்டும் என்றால் , இது எங்கே கிடைக்கும். ?? கடைசியில் நீங்கள் காட்டும் , "" கூந்தல் மலர் மங்கைக்கும் "" என்று தொடங்கும் பாஸுரத்தில் , "" இந்த பத்து செய்யுளையும் சொல்பவற்கு"" , என்று ஒரு வரி வருகிறதே. !! ... ..... அதனால் இந்தச் செய்யுள் "" பலஶ்ருதி "" மட்டுமே , ...... என்று தோன்றுகிறது . அதனால் கேட்கிறேன் . சொல்லுங்கள் please ......
நீங்கள்சொல்வதுநூற்றுக்குநூறுஉண்மைதெய்வத்தைதான்நம்பிஇருக்கிறேன்என்மகனுடையதீராதகடன்தீரவேண்டும்மகாபெரிவாளைநம்பிஇருக்கிறேன்கருணைகாட்டுங்கள்🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😢😢
@sumetrashivashankar1078
4 ай бұрын
ஶ்ரீ ஆதி சங்கரர் இயற்றிய கனக தாரா ஸ்லோகம் படியுங்கள் , ஶ்ரீ மஹா லக்ஷ்மி தாயார் அருளால் உங்கள் மனக் கஷ்டம் விரைவில் நீங்கும் . ஶ்ரீ மஹா ஸ்வாமியை தினமும் வணங்குங்கள் .
Please say what is the pasuram ?
நிஜம்
Thaye neeye dhunei
Please atleast in which part of நாலாயிரம் திவ்ய prabandham these pasurams available. Please mention numbers atleast. So that it's easy for us to find out. 🙏🙏
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து 🙏ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில் ஏந்து பெரும் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே நோற்றார்களே நோற்றார்களே 🙏
@sumetrashivashankar1078
5 ай бұрын
🙏 🙏 மிக்க நன்றி ..... இது எந்த ஆழ்வார் பாஸுரம் , இது எங்கே கிடைக்கும். ?? அதில் பாடல் பத்தும் என்று வருகிறதே ..... இந்தச் செய்யுள் "" பலஶ்ருதி "" மட்டுமே , ...... என்று தோன்றுகிறது . அதனால் கேட்கிறேன் . சொல்லுங்கள் please .......
@arumugamdhanabal2072
3 ай бұрын
திவ்யப்பிரபந்தம்
@k.venkadajalamk.venkadajal6066
Ай бұрын
Entha Kovil pasuram
@user-ho2lq5po1b
Күн бұрын
🙏🙏🙏
Description pasuram podunga padika Eluthikolla vasathiyai irukum
@user-sb8kw3jr2y
10 ай бұрын
Hub
@sumetrashivashankar1078
5 ай бұрын
ஆமாம் , இவருடைய ஒவ்வொரு பதிவும் பத்து நிமிடங்கள் நீள்கின்றன . வேறு எந்த வேலையும் செய்யாமல் , இந்த ஸ்கிரீனை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியிருக்கிறது . நானும் இதையே தான் கேட்டு இருக்கிறேன் .
@sarojiniramayah7622
5 ай бұрын
0:38 @@user-sb8kw3jr2y
Yaroda voice
We need the pasuram to chant. Om Sri Sai Ram
@kannaghichandrasekaran5180
4 ай бұрын
பெருமாள் திருமொழி ( ) இருள் இரியச் சுடர்-மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த அரவு-அரசப் பெருஞ் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை-அணையை மேவித் திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடி வருடப் பள்ளிகொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே [647.0]
0
ஆறு மாதங்களாக இப்படி செய்து பலன் இல்லை சாம்பிராணி புகை போடவும் பலன் இல்லை
@sumetrashivashankar1078
4 ай бұрын
ஶ்ரீ ஆதி சங்கரர் இயற்றிய கனக தாரா ஸ்லோகம் படியுங்கள் , ஶ்ரீ மஹா லக்ஷ்மி தாயார் அருளால் உங்கள் மனக் கஷ்டம் விரைவில் நீங்கும் . ஶ்ரீ மஹா ஸ்வாமியை தினமும் வணங்குங்கள் .
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்* குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை* வாய்ந்த வழுதி வள நாடன்* மன்னு- குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து* ஆய்ந்த தமிழ் மாலை* ஆயிரத்துள்- இவையும் ஓர் பத்தும் வல்லார்* உலகில்- ஏந்து பெரும் செல்வத்தராய்த்* திருமால்- அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே*. (2)
ஸ்ரீமதே ராமானுஜாய நம: நம்மாழ்வார். திருவாய்மொழி.5.6.11 ##கூந்தல்மலர்மங்கைக்கும்மண்மடந்தைக்கும் குலவாயர்கொழுந்துக்கும்கேள்வ ன்தன்னை * வாய்ந்தவழுதுவளநாடன் மன்னு குருகூர்ச்சடகோபன்குற்றேவல்செய்து * ஆய்ந்ததமிழ்மாலையாயிரத்துள் இவையுமோர்பத்தும்வல்லார் *உலகில் ஏந்துபெருஞ்செல்வத்தாராய் திருமா லடியார்களைப்பூசிக்கநோற்றார்களே. (2)
@balammalmuthuirlappan8056
4 ай бұрын
கோடானு கோடி நன்றிகள்... இப்பாடல் இடம் பெற்ற நூல் பற்றி அறிய எத்துணை பேர் கேட்டிருக்கிறார்கள். எம்பெருமானின் அருள் இருப்பதாலேயே தங்களின் மூலமாக அருளப்பட்டதாகவே யான் கருதுகிறேன்.. நன்றிப்பா அனைவர் சார்பாக ...
YOW KOOMUTTAI KOMAALLI....PAATTAI DESCRIPTION YIL PODU ILLAA VITTAAL VIDEO PODATHAE....MAAIKKAAN😢
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏