பாவேந்தரை வாழச் சொன்ன பெரும்புலவர் பேரா. ந. இராமநாதன் | வழக்குரைஞர் அ. அருள்மொழி | Adv Arulmozhi
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 134ஆம் பிறந்தநாள் விழா
சிறப்புக் கருத்தரங்கம்
தொடக்கவுரை
பேராசிரியர் ய. மணிகண்டன், தலைவர், தமிழ்மொழித் துறை.
பொருள்
பாரதிதாசனியல்: முன்னோடியர் பங்களிப்புகள்
பேரா. ந. இராமநாதன் பங்களிப்புகள் வழக்குரைஞர் அ. அருள்மொழி
அறிஞர் இரா. இளவரசு பங்களிப்புகள் ஆய்வறிஞர் பழ. அதியமான்
முதுமுனைவர் ச.சு. இராமர் இளங்கோ பங்களிப்புகள் முனைவர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர்
சிறப்புரை இலக்கிய மாமணி பேரா. அரங்க. இராமலிங்கம்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு முனைவர் வாணி அறிவாளன், முனைவர் வே. நிர்மலர் செல்வி
#arulmozhi #periyar #paavendar #bharathidasan #professorNRamanathan
Пікірлер: 14
வழக்கம் போல அன்னையாரின் அறிவுப்பூர்வமான கருத்துச்செறிவான உரை. சிறப்பு
மிக அருமையான உரை! சகோதரி கனிமொழி அவர்களே! பெரும்புலவர் இராமநாதன் அய்யா நடத்திய பெரியாரியல் பட்டயப் படிப்பு படித்தவர்களில் நானும் ஒருவன்! அவர் தலைச் சிறந்த இலக்கியவாதி! பெரியாரியவாதி ஐயா இராமநாதன் அவர்கள்!
@jothilasmi588
2 ай бұрын
"அறிவொளி" அருள்மொழி அவர்கள்.....
அருமை அருமை வழக்கறிஞர் அருள்மொழி அவர்களுடைய உரை முழுமையாக கேட்டேன் அருமை அருமை 👍👍👍👍👍
அருமையான தகவல்கள்...❤❤
excellent erudite and useful speech congratulations👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻
🤗👍👌👏😊😇
கனிமொழி அல்ல. திருமிகு அருள்மொழி அவர்கள்.
அது மராத்தான் இல்லை. தொடர் ஓட்டம் எனப்படும் ரிலே ரேஸ்..
பெரும்புலவர்?பெரும்பலவர்? தலைப்பு
@kulukkai
2 ай бұрын
மாற்றிவிட்டோம். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
பல மேடை பேச்சுக்கள் பேசி ஒழுங்கு படுத்தப்பட்ட தமிழ்நடை பிறமொழிச் சொல் கலவாமல் தான் சொல்ல வந்த கருத்தை சரியாக பேசியுள்ளது தனிச்சிறப்பு.நன்றி.
@elamvaluthis7268
2 ай бұрын
நன்றி.