பாதை எங்கே என்று தவித்த போது, மஹாபெரியவா சரியான நேரத்தில் அருள் புரிவார்.
நன்கு படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற ஆசையால் படித்து கொண்டிருக்கும் போது, கல்வி தடை படாமல் இருக்க வேண்டும் என்ற மாணவர் கிஷோர் குமார் அவர்களின் வாழ்வில் மஹாபெரியவா, "நா இருக்கேன்" என்று வழி காட்டிய அற்புதம்.
அவர் மேன்மேலும் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம்.
அற்புத ஆசான் GR மாமா அவர்களின் பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.
குருவே சரணம் குரு பாதமே சரணம்.
மஹா பெரியவா சரணம்.
Пікірлер: 9
Om Mahaperiyava Sharanam
Mahaperiava Saranam 🙏
Om Sri Mahaperiva saranam Mahaperiva padame thunai Mahaperiva padame gadi GR mama ku anantha kodi namaskaram
Om Sri Maha Periyava Paadame Thunai 🙏🙏🙏 Om Sri Saranalaya Guruvukku Ananthakodi Namaskaram 🙏🙏🙏
Hara Hara Sankara Jaya Jaya Sankara
🙏🏻🙏🏻🙏🏻
Best of luck
Madam how to apply any separate form
அக்கா நான் என் பையன் படிப்பதற்கு கேட்டதற்கு நீங்கள் எந்த பதிலும் சொல்ல வில்லை. செந்தில் குமார் திருப்பூர்