பாரதி என்றொரு மானுடன் ! - பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar Speech
5வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2022
பாரதி என்றொரு மானுடன்
என்ற தலைப்பில்
பாரதி கிருஷ்ணகுமார் ஆற்றிய சிறப்புரை
Bharathi Krishnakumar Speech
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
Join Membership -
/ @shrutitvlit
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000
Пікірлер: 31
Wow,what a speech!!!!!! You are also Bharathi too
பாரதி கிருஷ்ணகுமார் ஐயா உங்கள் பேச்சு அருமையான தகவல்கள் என்னை பிரம் மிக்க வைக்கிறது. நீங்கள் புது பாரதியார்... கவிஞர் ராஜீவ்காந்தி ஒசூர்.
அருமை அருமை .பாரதியின் வாழ்வியலை அழகிய சொல்லோவியமாக்கித் தந்த புதிய பாரதியைப் பணிந்து வணங்குகிறேன்.
உங்கள் பேச்சை தொடர்ந்து கேட்கிறேன்.எல்லாமே சிறப்பு
Super excellent speech 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
ஐயா வணங்குகின்றேன். எங்கள் தலைமுறை அறியாத எத்தனை அற்புத்தகவல்களை தருகின்றீர்கள். அத்தனையும் பொக்கிசங்கள். பசுமரத்தாணியாய் பதிந்துகொள்கிறேன். நன்றி நன்றி.
Chellammaa endru neengal sollumbothu ,athu Bharathiyae sollvathupol ullathu .Ungaluku Bk romba poruthamaanathaha irukirathu.nandri
வணக்கம். பாரதியார் அவர்களைப் பற்றிய புதிய தகவல்களை அளித்த திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுக்கு மிக்க நன்றி.
@sujathshivakumar8203
2 жыл бұрын
அருமையான அழுத்தம் திருத்தமான பேச்சு பேசிய பாரதி கிருஷ்ண குமாருக்கு வணக்கம்
சிறப்பு! செப்டம்பர் 11 என்பதுதான் ஏற்புடையது. அறிஞர்கள்/ அரசின் கருத்தும் அதுதான்.
பாரதியார் எல்லா உயிர்களும் சொந்தமான பாரதியார் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஜாதி மதம் வேண்டாம் சண்டையில் சாவுகள் வேண்டாம் சண்டையில் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
பாரதி பற்றி கிருஷ்ணர் உபதேசம் .அட நம் பாரதி கிருஷ்ணர் பேச்சு அருமை அருமை.
Bharthi Krishna Kumar is the real persanality.his philosophy is so practical,no complicated.we all are blessed to hear him
உங்கள் பேச்சைக் கேட்பது நாங்கள் செய்த தவம்
ஆஹா ! அற்புதமான உரை
பாரதி ஒரு சூரியன் அவர்கள் அறிவுசுடர் பாரதி மாக கவிஞர் அல்லி தந்த அருமையான தமிழ் அமுது அறிவு அகம் இருள் நீங்கி அறிவு ஓசை அல்லி தந்த அன்பு அன்பு அறிவு கடல் மட்டும் மா பாரதி அண்டம் முழுவதும் நிறைந்த ஆற்றல் ஒருங்கிணைந்த சிந்தனை நீர் ஓட்டமும் காற்று ஓட்டமும் மனிதன் உயிர் காக்கும் கவிதைகள் மக்கள் வாழ்க்கை பாதுகாக்கும் உண்மை சிந்தனை பாரதியார் ரின் புகழ் செல்ல எழுத இடம் போதாது நேரத்தில் போதாது பாரதி யுகத்தில் வாழ்ந்துவரும் புதுமையான கவிஞர் பல விதமான அறிவு கடல் அண்டம் பிரபஞ்சம் கலந்த சிந்தனை கொண்ட பாரதியார் பாரதியார் எல்லா உயிர்களுள்ளும் வாழ்கிறார்கள் பாரதியார் நினைவில் வையுங்கள் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஜாதி மதம் வேண்டாம் சண்டையில் சாவுகள் வேண்டாம் சண்டையில் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
hi hi michai
Your no 1
Golden minded man
இந்த பாரதி எங்கே வாழ்கிறார்? யாராவது முகவரி தாருங்கள்.நேரில் கண்ணாரக் கண்டு அவரின் நல்லுரையைக் காது குளிரக் கேட்க வேண்டும்.
allor
Your fire Don't be rightist
paoam
image
நீங்கள் சரியாக சொண்னீர்கள் சமூதாயம் நிலைநிறுத்திவேண்டிய கட்டாயம் பேசிதான்தீரவேண்டும்🙏🙏🙏🙏
pirapu