பேனா மன்னர் பெர்னார்ட் ஷா - சுகி சிவம்

பேனா மன்னர் பெர்னார்ட் ஷா - சுகி சிவம்
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Пікірлер: 41

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Жыл бұрын

    அன்புள்ள அண்ணா குட் ஆப்டர்நூன் வாழ்க வளமுடன் . எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் . நேற்று உங்கள் ஆடியோ மிஸ்ஸிங் பண்ணிட்டேன். அதை இப்பொழுதுதான் காலையில் கேட்டேன் அதைக் கேட்டு கேட்டு அந்த இரண்டு அந்த இரண்டு அதைக் கேட்டு கேட்டு ஒரே சிரிப்பு மத்த எல்லா கதையுமே வந்து அதில் சொன்ன அத்தனை வார்த்தை கருத்து எல்லாமே என்னுடன் தொடர்புடையவை இதை இன்றுதான் கேட்டேன் சிரிப்பு அடக்க முடியவில்லை. அதை உங்களிடம் சொல்லணும் போல் மனம்துடித்தது அதனால் தான் இப்பொழுது இந்த பதிவு எங்கள் சாய் பார்த்துவிட்டு உடனே இந்த பதிவு உண்மையில் என்னை பொருத்தவரைக்கும் எங்கள் சாயில்கண் கொள்ளா காட்சி கருத்து அற்புதம் . ஓ மை காட் எண்ணங்கள் பல கோடி பார்ப்பதற்கு எத்தனை தடவை ஆனாலும் நான் ரசிப்பேன் இது உண்மை சத்தியம். என் சாய் கிரீன் கலராக மாற்றி விட்டேன் விவசாயம் என் சாய் விவசாயம் பண்ணுவார் என் சாய் அந்த நிகழ்வுக்கு என் சாய் இப்பொழுது மாற்றி விட்டேன்எப்படி இருக்கிறது .என் சாய் யார் யார் எங்கெங்கோ எப்பொழுது அவர் நிகழ்வுகள் எங்கள் சாயில் காண்கிறோமோ எப்படி எப்படி தொடர்பு ஏற்படுகிறதோ அதெல்லாம் கடந்து வந்து முடித்ததுஎது சரி எது தவறு என்று சரியான ஒரு பாதை கிடைத்து விட்டதுஉண்மை சத்தியம் உங்களுக்கு தெரியும் நான் ஏற்கனவே அவர்களை பதிவிட்டு இருக்கிறேன் அதுதான்.எங்க உண்மை நீதி நேர்மை இருக்கிறதோ அங்கு நான் இருப்பேன். எனக்கு பிடித்திருக்கிறது அதனால் நான் மாற்றி இருக்கிறேன் இவ்வளவு நாள் நான் புரட்சி அந்த புரட்சியெல்லாம் முடிந்துவிட்டது. இப்பொழுது நான் ஒரு நிலைக்கு சரியான நிலைக்கு வந்துவிட்டேன். இது உண்மைசத்தியம் என் உயிர் சாய் ஓ மை காட் ஐ லவ் யூ சாய் சாய் சாய் தான் . அதுமட்டுமில்லை சீமான் அண்ணா ஒட்டன்சத்திரம் அங்கு பேசிய அத்தனை வார்த்தைகளும் வார்த்தையே நம்முள் ஒரு உணர்ச்சி வேகம்எழுச்சி நம்முள் உருவாகிறது இது உண்மை சத்தியமா அது மட்டும் இல்லை. நடிகர் விஜய் டென்த் பிளஸ் டூ அந்த குழந்தைகள் பேரன்ட்ஸ் எல்லாம்அழைத்து ஒரு நிகழ்வு நடக்கிறது அதில் அவர்கள் பேசிய வார்த்தை அந்த வார்த்தை மட்டும்கவனமாக கேட்டோம் என்றால் எல்லாம் ஒரு தொடர்பை இருக்கிறது இது உண்மை சத்தியம் . எல்லாம் ஒரு பக்குவப்பட்ட வார்த்தையாக இருக்கிறது எதை எப்படியோ மனிதர்களிடம் நல்லது சேர்ந்தால் நல்லது தானே அப்படி ஒரு அமைப்பாக இருக்கிறது அது உண்மை. அதுமட்டுமில்லை . குட்நைட் படம் ஏற்கனவே பார்த்தது தான் சாதாரணமாக ஒரு சிம்பிள் ஒரு குடும்பம் எப்படி சந்தோஷமாக இருக்கிறார்கள் இருக்கிறதை வைத்துக்கொண்டு எப்படி நார்மலா எந்தவித ஆடம்பரம் எந்தவிதிலும் இல்லாமல் வாழ்க்கைனா இப்படித்தான் என்ற தெளிவாக அழகாக படம் பிடித்து காட்டி இருக்கிறது அது ஏற்கனவே பார்த்தது தான் இருந்தாலும் அந்த முதல் ஆரம்பம் நாம் போகும் போது கொஞ்சம் மிஸ்ஸிங் ஆகிவிட்டது. அதனால் இப்பொழுது கொஞ்சம் பார்த்தது அதுவும் உண்மை நம் வாழ்க்கையின் தொடர்புடையவை எப்படி நாம் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக அழகாக சொல்லி இருக்கிறார்கள் உண்மையில் சாதாரணமாக அது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது இது உண்மைஇது சத்தியம். ஆக மொத்தத்திற்கு நான் எதை எதை கேட்கவேண்டுமோ அதை எல்லாமே என்னுடன் தொடர்புடையதாக தான் வந்து கொண்டே இருக்கிறது . அப்பொழுது இந்த மனிதர்கள் பார்ப்போம் சமுதாயம் எப்படி ஆகப்போகிறது என்று என்ன நோக்கத்தில் இருக்கிறது என்று. ஓ மை காட் இருக்கட்டும் பொறுத்திருந்து பார்ப்போம். நம்பிக்கை பெருமை இருக்கின்றது அல்லவா கண்டிப்பாக ஒருநாள் மாற்றம் காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. மாறியே தீரும் என்ற நம்பிக்கைய என்னிடம் இருக்கிறது கண்டிப்பாகமாற்றம் வரும்உண்மை சத்தியம் நீதி நேர்மை எல்லாம் இருந்தால் கண்டிப்பாக அந்த வெற்றி நிச்சயம் இருக்கு இது உண்மை இது யாராலும் மாற்றி அமைக்க முடியாது யாரும் தடுக்கவும் முடியாது. ஓ மை காட் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக். அவர் முகத்தை பாருங்கள் அழகு அற்புதம் அதிசயம் புன்னகை. ஓ மை காட் ஐ லவ் யூசாய் சாய் சாய் சாய் தான் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.ஓ மை காட் இன்னும் மாற்றம் வரவில்லை போல்மாறியது என்று பதிவிட்டு இருக்கிறேன் ஆனால் இன்னும் மாறவில்லை லேட் ஆகும் என்று நினைக்கிறேன்.

  • @selvam5062
    @selvam5062 Жыл бұрын

    ஆம்! பாரதியை வாழ வைக்கவில்லை! பாட்டிலுக்கு பல நூறு கொடுக்கத் தயாராயிருக்கும் மக்கள் பாரதியின் பாட்டிற்குக் கொடுப்பதில்லை!

  • @krithika7628

    @krithika7628

    Жыл бұрын

    L

  • @banumathisaravanan6167
    @banumathisaravanan6167 Жыл бұрын

    Arumai Aiya 🙏 nandri

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu Жыл бұрын

    தங்களின் ஆதங்கம் புரிகிறது ஐயா.ஆனால் மக்கள் மனதில் தமிழ் படைப்பாளிகளுக்கென்று இடம் வைத்திருக்கிறார்கள் ஐயா.

  • @meimoorthy7916
    @meimoorthy7916 Жыл бұрын

    பல தலை முறையாக படிக்காத மக்களிடம் பணி செ‌ய்யு‌ம் உங்களுக்கு இதுவே பெரிய மரியாதை vaalga வளமுடன் 🎉

  • @anoopprabhakar2007

    @anoopprabhakar2007

    Жыл бұрын

    வணக்கம் அழகாக சொன்னீர்கள் உண்மையில் படிக்காதவர்கள் தான் நாம் எல்லோரும் இது உண்மைஅண்ணா எவ்வளவு அழகு தெளிவாக சொல்லுகிறார் எல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் எல்லாம் அவன் செயல் யார் எங்கு எப்பொழுது எங்கு கேட்க வேண்டுமோ அது சரியாக இருக்கிறதுஎனக்கு அது சரியாக இருக்கிறது இது உண்மை.

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 Жыл бұрын

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....🙏🙏🙏

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Жыл бұрын

    உண்மையான பேனா மன் ன ன் 😊

  • @sureshramaswamy439
    @sureshramaswamy439 Жыл бұрын

    அருமையான பதிவு ஐயா

  • @ravinm8475
    @ravinm8475 Жыл бұрын

    Super sir

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @deanmohamed7575
    @deanmohamed7575 Жыл бұрын

    i agree.

  • @ckssivakumar
    @ckssivakumar Жыл бұрын

    அய்யா வணக்கம், அருமையான நிதர்சனமான ஆதங்கம் மிக்க பதிவு. உங்கள் வீடியோவை பார்க்கும் நண்பர்கள் கண்டிப்பாக கலைஞர்களுக்கு மதிப்பு கொடுப்போம்

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Жыл бұрын

    MANY THANK FOR YOUR INSPIRATIONS SIR

  • @manikandang5649
    @manikandang5649 Жыл бұрын

    என் நீண்டநாள் ஆசையை நிறைவேற்ற ஆயத்தமாகிறேன் என் கவிதைகளை தொகுத்து நூலாக்க போகிறேன் என் உரை வாசிக்கும் முன்பு மன்னிக்கவும் என் கவிதைகளை வாசிக்கும் முன்பு முன்னுரை முக்கியம் என் கவிதையை வாசிக்க கொடுத்து எந்த முன்னணி எழுத்தாளரை திக்கு முக்காட செய்யலாம் நூலிலுள்ளவற்றை அலசி ஆராய்வதல்லவா அணிந்துரை என் நூலை வாசிப்பதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பகர உங்களுக்கு தகுதி வேண்டும் முதலாவதாக பொறுமை அவசியம் கோபம் அறவே கூடாது கவிதை வாசித்து விட்டு உரைநடை போல் உள்ளதென்று உண்மை சொல்ல கூடாது கடைசியாக ஒன்று என் கவிதையைத் தொகுத்து நூலாக்குவதற்கே நான் கடனாளியாகிறேன் நீங்கள் கட்டணம் வசூலிக்காதீர்கள் அர்ப்பணிப்பு இல்லாத எதற்கும் கூலி கேட்கும் பிச்சைக்கார குணம் எங்கிருந்து வந்தது இந்த நிபந்தனைக்கு ட்பட்டு நீங்கள் நேசக்கரம் நீட்டினால் உங்கள் வாசலுக்கு அனுப்புகிறேன் என் வாழ்க்கையை நன்றி சிற்பி க.மணிகண்டன் கடையநல்லூர்

  • @rajabanu5020

    @rajabanu5020

    Жыл бұрын

    😂😂😂 suppar kavijare❤❤

  • @angavairani538
    @angavairani538 Жыл бұрын

    வணக்கம் அய்யா அற்புதமான சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.❤.

  • @bhavanim5791
    @bhavanim5791 Жыл бұрын

    Super appa 💯💯💯🌹🌹🌹

  • @senthil6373
    @senthil6373 Жыл бұрын

    வாழ்க வளமுடன் ஐயா

  • @umarsingh4330
    @umarsingh4330 Жыл бұрын

    நமஷ்காரம் குரு அருமை நன்றி

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 Жыл бұрын

    🙏🙏🙏

  • @amalathomas1526
    @amalathomas1526 Жыл бұрын

    Very nice. 👌

  • @SivagnanamSiva-ps5xm
    @SivagnanamSiva-ps5xm Жыл бұрын

    Super iyya

  • @sasikaladhinakaran6136
    @sasikaladhinakaran6136 Жыл бұрын

    இலவசம் இந்த வார்த்தையே நன்றாக இல்லை ஐபா.உழைப்பிற்கு தகுந்த ஊதியம் தரப் படவேண்டும். உங்களின் வார்த்தை களை வெறும் ஊதியத்தில் நிறைவு செய்யவே முடியாது.🙏 ஒரு மனிதனை சீர் படுத்தி நெறிப்படுத்தி வாழ வைக்கும் வார்த்தை கள் ஐயா உங்களது.வார்த்தை கள்.🙏

  • @vijayalaxmia7779
    @vijayalaxmia7779 Жыл бұрын

    அன்புள்ள அண்ணா இனிய மாலை வணக்கம். நான் உங்களிடம் என்ன சொல்லி இருந்தேன். எப்பொழுது நான் தூங்கி இருக்கிறேன் முடியவே முடியாது. காலையில் நான் பதிவு செய்திருந்த ஆடியோ எல்லாம் எதுவுமே கேட்கவில்லை அல்லவா அதை எல்லாம் ஒன்று ஒன்றாக போட்டு கேட்டு ஆறு மணி ஆகிவிட்டது கடைசி ஆடியோஅது மணிக்கணக்கா இருக்கும் அல்லவா அண்ணா பேசியது அது கேட்டு முடிப்பதற்கு அவ்வளவு நேரம் ஆகிவிட்டதுஏன்னா அது என்னன்னு தெரியல அதன் மீது ஒரு பற்று இருக்கிறது கண்டிப்பாக ஒரு நாள். என் சாயில் என்ன நிகழ்வு நடக்கின்றதோ அதே நிகழ்வுதான் இப்பொழுது நம் சமுதாயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது வரும் வரும் நம்பிக்கை பொறுமை இருக்கிறது கண்டிப்பாக நம் மக்களை காப்பாற்றியாக வேண்டும் அந்த ஒரு எண்ணம் என் மனதில் தோன்றுகிறது. என் சாயில் என்ன நிகழ்வு நடக்கின்றதோ அதே நிகழ்வுதான் இப்பொழுது நம் சமுதாயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது அதே மாதிரி ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு காட்சிகளும் எண்ணங்கள் பல கோடி சொல்லி இருக்கிறேன் அல்லவா எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. இது உண்மை சத்தியம். அதற்கும் பதிவு கொடுத்திருக்கிறேன் உண்மையில் கண்டிப்பாக கவலைப்படாதீர்கள். நம்பிக்கை இழக்கக்கூடாது சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் வாக்கு மாறக்கூடாது இது உண்மை சத்தியம் . இருக்க வேண்டும் . அந்த இடம் கண்டிப்பாக வந்தே தீரும் என்று ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கிறது அதே மாதிரி வரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கும் இருக்கிறது வரும்மக்களை காப்பாற்ற வேண்டும் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் விவசாயம் இல்லைஎனில் இந்த மக்களின் நிலை ஓ மை காட் வார்த்தையே இல்லை. இவ்வுலகம் இயற்கை வளம் இல்லை எனில் இந்த உலகம் நாம் என்ன பாடுபடுவோம் என்று நாம் சொல்ல முடியாது இலங்கை என்ன கதி ஆனதோ அதைவிட மோசமாகிவிடும் இது உண்மை இது சத்தியம். திரும்ப வருகிறேன் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் கடமை இருக்கின்றது முடித்துவிட்டு வருகிறேன். என் உடல் உயிர் மூச்சு சாய் என் உயிர் மூச்சு சாய்சாய் சாய் சாய் தான். அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர்இல்லை. எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Жыл бұрын

    அன்புள்ள அண்ணா சமுதாயத்தில் கலியுகத்தில் மனிதர்கள் நம் பாரத நாட்டில். பாரதியார் வாழ்க்கையில் உண்மையை உணர்ந்த ஒரு ஞானி அவர் அதனால் தான்நம் நாடு தேசப்பற்று அந்த ஒரு உணவு ஏற்பட்டிருந்ததால் தான் அந்த ஒரு வைராக்கியம்.அவரிடம் அதிகமாக இருந்திருக்கிறதுஎழுத்துக்கு கவிதைக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காரு ஒரு நல்லதே சொல்வதற்கு கூட அந்த மனிதர்கள் எடுத்துக் கொள்ளாத விகிதத்தில் என்ன ஒரு துன்பத்தை கொடுத்திருக்கிறார்கள் அதுதானே உண்மை. இந்த மனிதர்களுக்கு நல்லது செய்ய சொல்லி ஒரு கருத்தை சொன்னாலே மனிதர்கள் அவர்கள் அவர்களுக்கு எதிரிகளாக பார்த்துக் கொண்டு ஒரு என்ன சொல்றது அந்த அளவுக்கு அவர்களுக்கு வந்து அந்த அறிவு திறன் அந்த அளவுக்கு மக்கிஇந்த மனிதர்களுக்கு நல்லது செய்ய சொல்லி ஒரு கருத்தை சொன்னாலே மனிதர்கள் அவர்கள் அவர்களுக்கு எதிரிகளாக பார்த்துக் கொண்டு ஒரு என்ன சொல்றது அந்த அளவுக்கு அவர்களுக்கு வந்து அந்த அறிவு திறன் அந்த அளவுக்கு மக்கிப்போய் இருக்கிறது போல எது சரி எது தவறு என்று தெரியாததுனால தான் இந்த மனிதர்கள் வந்து அந்த நல்லவர்களுக்கெல்லாம் துன்பத்தை கொடுத்திருக்கிறார்கள். இதுதான் காரணம்அப்போதைக்கு கிடைக்கின்ற சுகத்தை வைத்துக்கொண்டு திரும்ப பின்பு தடுமாறிக் கொண்டிருக்கிறது நாம் வந்து ரொம்ப கவனமாக இருக்க வேண்டிய கலியுகத்தில் இருக்கிறோம் இது ரொம்ப கவனம் எச்சரிக்கை என்ன ஆகும்னு சொல்ல முடியாத சூழ்நிலையில்ருக்கிறது. அழகாக அந்த கதையை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்கள் ஒரு நல்லத கூட சொல்றதுக்கு எடுத்துக்கொள்ள முடியாத சூழ்நிலைஅழகாக அந்த கதையை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். பாரதியார் சொன்னேஉடனே என் மனசு ரொம்ப வலிக்குது இது உண்மை அது என்னன்னு தெரியல பாரதியார் திருவள்ளுவர் காமராஜர் இந்த மாதிரி நம்ம பாடுபட்டவர்கள் எல்லாம் பத்தி பேசும் பொழுது மனம் ரொம்ப வலிக்குது எவ்வளவு கஷ்டத்தை கொடுத்திருக்கிறார்கள் மனிதர்கள் ஒரு நல்லத கூட சொல்றதுக்கு எடுத்துக்கொள்ள முடியாத சூழ்நிலைலஇல்ல உண்மையில அவங்க மனசு எவ்வளவுகஷ்டப்பட்டு இருக்கும் என்று என் மனம் வலிக்கின்றது. இது உண்மை இது சத்தியம். ஏன் என்று தெரியவில்லைஅதை நினைத்தாலே தொண்டை அடைக்குது. கண்ணீர் வருது வார்த்தை வர மாட்டேங்குது சொல்ல முடியாத சூழ்நிலை ஓ மை காட்.ை சத்தியம் என் உயிர் சாய் என் உயிர் மூச்சு சாய்.

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 Жыл бұрын

    Nice

  • @SenthilKumar-jq3vt
    @SenthilKumar-jq3vt Жыл бұрын

    ஐய்யா நீங்கள் எனக்கு தட்சனை வாங்காத குரு

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Жыл бұрын

    அன்புள்ள அண்ணா குட் ஆப்டர்நூன். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக். என் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிநன்றிகள். ஏதாச்சியமாக நான் என் கடமைக்காக வந்தேன். உங்களுடைய ஆடியோ கிடைக்கிறதுறது என்சாய் பார்த்துட்டு திரும்ப வருவோம். அது என்னன்னு தெரியல ஒவ்வொரு ஆடியோவும். அது என்னன்னு தெரியல ஒவ்வொரு ஆடியோவும் என் கண்களுக்கு படுவதுஅதில் ஒவ்வொரு செய்தியும் கருத்துக்களும் என்னுடைய எண்ணங்கள் தெளிவுகளுக்கு என்னுள் தொடர்புடையதாக இருப்பதனால் ஆச்சரியமாக அதிசயம் என்னை தொடர்ந்து கொண்டே இருக்கிறது இது உண்மை இது சத்தியம். இதற்கு காரணம் எல்லாம் அவன் செயல். என் உயிர் சாய். ஓ மை காட். ஐ லவ் யூ சாய் சாய் சாய் தான். உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். அது என் கொள்கை.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Жыл бұрын

    அன்புள்ள அண்ணா முன்னுரை சொன்னீர்கள் அல்லவா புக்குக்கு மற்றவர்கள் எழுதியதை முன்னுரை கொடுத்து உங்கள் இடம் கொடுக்கும் பொழுது அதற்கு அதை ஃபுல்லா படித்தால் தான் அதில் என்ன தவறு சரியாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும் என்று அதற்குகொடுப்பது மிக கடினம் ஆனால் நீங்களே எழுதி அதுக்கு ் எழுதியவற்றுக்கு முன்னுரை அது எளிது அது உங்களுக்கு பிடித்திருக்கணும் அது அவங்களுக்கு பிடித்திருக்கணும். அப்படி சொன்னீர்கள் அல்லவா தெளிவாக விளக்கம் எல்லாம் அப்படித்தான் வாழ்க்கையும்அழகாக அருமையாக ஒரு சின்ன கருத்து எவ்வளவு பெரிய கோடி எண்ணங்கள் இருக்கின்றது. தெரியுமா, அழகாக அருமையாக ஒரு சின்ன கருத்து எவ்வளவு எண்ணிக்கை கோடி எண்ணங்கள் இருக்கின்றது தெரியுமா? ஒவ்வொரு சொல்லிலும் செயல்களையும் பல கோடி எண்ணங்கள் இருக்கிறது. இப்போ நாம் எங்கள் சாய் ஒரு காட்சியை பார்த்தோம் என்றால் அவரவர்களுக்கு என்ன அறிவுதிறன் சக்தி பவர் அறிவு இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி தான் அந்த நிகழ்வுகளில் காட்சியை எடுத்துக் கொள்ள முடியும். அதில் பல கோடி எண்ணங்கள் காட்சிகள் அமைந்திருக்கிறது. அதை எடுத்துக் கொள்கிற விகிதம் அவரவர்கள் எண்ணங்களை பொறுத்து செயல்களை பொறுத்து இருக்கிறது இது உண்மை இது சத்தியம் ஒரு காட்சியை வைத்து பல கோடி எண்ணங்கள் எடுத்து தரலாம். அது ஒவ்வொரு மனிதனின்அறிவு திறன் வேறுபடுவதால் அது அவரவர்களுக்கு எப்படி நீங்கள் சொல்வது ஒரு உண்மையை பலமுறை எத்தனை பேர் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் சொல்வீர்கள் அல்லவா அதே மாதிரி தான் அந்நிகழ்வோம் இப்ப சொல்லுகின்ற கருத்தும் அதுவும்ம் உண்மை

  • @Vijayanana
    @Vijayanana Жыл бұрын

    Sir, I am really interested to donate a little money to that orphanage from my budget. Kindly guide me please.

  • @sivagamij4678
    @sivagamij4678 Жыл бұрын

    Writers were rare in those countries, but in Tamil Nad ? So only Bharathi was not recognised

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Жыл бұрын

    அன்புள்ள அண்ணா முதல் பாயிண்ட் கருத்துபார்த்தீர்கள் அல்லவா ஒரு கேஸ் சிலிண்டர் எடுத்து செல்வதற்கு அந்த வீல் அந்த பிளாஸ்டிக் அது அழகாக சொல்லும் பொழுது அதுவே பாருங்கள் அது இருப்பதனால் அந்த நேரத்தில் மாற்றி யோசிக்கிறது எப்படி என்று சொல்லி இதற்கு ஒரு அழகான தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் அல்லவா அதுதான் என்னுடைய வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது எதுவும் தெரியாது உண்மை சத்தியம் . ஆனால் எல்லாம் அடைந்து கடந்து வந்ததுக்கப்புறம் நிகழ்வு ஏற்படுகிறது ஒண்ணுமே தெரியாது உண்மை சத்தியம் . ஆனால் ஒவ்வொரு இடமா என்னை அனுப்பி இது சரி அது தவறு அது சரி இது தவறு என்று தெளிவாக விளக்கத்தை என் இறைவன் எனக்கு படைப்பு கொடுத்து இருக்கிறா நீங்கள் சொல்வதற்கும் இதற்கும் இந்நிகழ்வுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இது உண்மை இது சத்தியம்எது சரி எது தவறு எங்கு தவறு எதை எடுக்க வேண்டும் எதை வைத்துக் கொள்ள வேண்டும் . என்று தெளிவான சிந்தனையை கொடுத்ததனால் கடந்து வந்ததில் எதை எடுத்து விட வேண்டும். எங்கு உண்மை இருக்கிறது எங்கு பொய் இருக்கிறது என்று தெளிவாக கண்டுபிடிக்கிற சக்தி திறன் எல்லாம் அவன் செயல் இது உண்மை இது சத்தியம் . அவனின்றி ஒரு அணுவும் அசையாது.எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக்.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Жыл бұрын

    அன்புள்ள அண்ணா ஆடியோ கேட்கிறேன் கொஞ்சம் கண் ரெஸ்ட் கேட்டுக் கொண்டு திரும்ப எப்பஎப்படியும் பதில் வரும்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Жыл бұрын

    அன்புள்ள அண்ணா தமிழ் வளரனும் என்றால் அவர்களுடைய எழுத்துக்கு கவிதைகளுக்குஎப்படி அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று தெளிவாக சிந்தனையாக அழகான கதை மூலம் விளக்கம் கொடுத்து சொல்லவார்த்தை இல்லை . எப்படியோ சுத்தி எங்கிட்ட வந்து அது உங்களுடைய எண்ணங்களுக்கு எப்படி சொல்லி இருக்கிறார்களோ தெரியாதே என்னுடைய எண்ணங்களுக்கு ஏதோ ஒரு சரியான கதை எனக்கு கிடைத்திருக்கிறது இது உண்மை சத்தியம் சிரிப்பு வந்தது. ஓ மை காட் இத்துடன் முடித்துக் கொள்கிறேன் . திரும்ப காலை பார்க்கலாம். என் உயிர் சாய் என் உயிர் மூச்சு சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை. எல்லாம் அவன் செயல் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக்.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Жыл бұрын

    ஓ மை காட் ஒரு பதிவு கொடுத்தேன்அண்ணா காணம் பதிந்ததா என்று தெரியவில்லை சரி பரவாயில்லை அதற்கு பதில் எங்கள் சாயில் முடித்து அதில் கொஞ்சம் வார்த்தை கண் கொள்ளா காட்சி எல்லாம் என்னுள் எனக்குள் தொடர்புடையவனால் கொஞ்சம் கண்ணீர் அருவியாக கொட்டும் அதையெல்லாம் கடந்து கொஞ்சம் சமாதானப்படுத்தி அதுக்கப்புறம். பாபாபிரேயர் அண்ணா நிகழ்வு நேரடி இருக்கும் அதை கொஞ்சம் பார்த்து கமெண்ட் கொடுத்துட்டு இப்பொழுதுதான் வருகிறேன். உண்மையில் எங்கள் சாயில் உள்ள வார்த்தைகள் அத்தனையும் என் சாய் கூறுவதெல்லாம் எனக்கு தொடர்பு இருக்கிறது அது உண்மை சத்தியம். நிகழ்வுகள் எல்லாமே அதனால் அது என்னன்னு தெரியல, இது மட்டுமில்லை அதற்கு முன்னாடி அப்பா சமுத்திரக்கனியின் படம் விளம்பரம் பார்த்தீர்கள் அல்லவா வார்த்தை அதற்கு அப்புறம் மம்முட்டி படம் அதில் உள்ள வார்த்தைகள் பார்த்தீர்களா எந்த வார்த்தையை கேட்டாலும் பாருங்கள் கொஞ்சம் நல்ல அழகாக அருமையாக என் தொடர்புடையதாகவே தான் இருக்கும் . ஏன் அப்படி எல்லாம் அவன் செயல் இது உண்மை தெளிந்ததனால் இப்படி ஒரு விளக்கம் கிடைத்திருக்கிறது. ஓ மை காட் எல்லாம் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். என் அன்பு அண்ணா ஆடியோ கேக்கணும்னாலே ஒரு பெரிய அலாதி விருப்பம் இது உண்மை சத்தியம். எனஎன் அன்பு அண்ணா ஆடியோ கேக்கணும்னாலே ஒரு பெரிய அலாதி விருப்பம் இது உண்மை சத்தியம் .எதனால் அதுவும் என்னுடன் ரொம்ப ரொம்ப ரொம்ப தொடர்புடையவை. உண்மை . என் உயிர் சாய் உயிர் மூச்சு சாய் . அவர் இன்றி நான் இல்லை . நான் இன்றி அவர் இல்லை . எல்லாம் அவன் செயல். உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.

  • @sukisivam5522

    @sukisivam5522

    Жыл бұрын

    வணக்கம். அதிக அளவில் உங்கள் நேரத்தை இ‌தி‌ல் செலவிட வேண்டாமே. கேளுங்கள். சிந்தனை செய்யுங்கள். தயவு செய்து....

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 Жыл бұрын

    🙏🙏🙏

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. Жыл бұрын

    Super sir

Келесі