பூஜை செய்யும்போது கொட்டாவி வராமலும் & மனசு அலை பாயாமலும் இருக்க சில வழிகள் | Do you Yawn during puja
பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய படங்கள் | பூஜை அறை பராமரிப்பு | சுவாமி படங்களை உருவேற்றும் முறை
• பூஜை அறையில் கட்டாயம் ...
பூஜை அறையில் நாம் கவனிக்க வேண்டிய 6 முக்கிய விசயங்கள் | 6 important things to notice in Puja Room
• பூஜை அறையில் நாம் கவனி...
சாதாரண நாட்களில் தினசரி பூஜை செய்வது எப்படி? | Daily Puja Routine | Desa Mangaiyarkarasi
• சாதாரண நாட்களில் தினசர...
விளக்கு ஏற்றும் முறைகள், திசைகள், நேரம், எண்ணெய்கள், பராமரிப்பு & பலன்கள் | Desa Mangaiyarkarasi
• விளக்கு ஏற்றும் முறைகள...
பூஜை அறையில் வைக்க வேண்டிய பல்வேறு வகையான விளக்குகள் | Lamps that needs to be kept in Puja Room
• பூஜை அறையில் வைக்க வேண...
பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றும் முறையும், பலன்களும் | Bramha Muhurtha Vilakku benefits
• பிரம்ம முகூர்த்த விளக்...
வீட்டில் எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும்? அதற்கு என்ன பலன்கள்? Places where we need to keep lamps
• வீட்டில் எங்கெல்லாம் வ...
ஐஸ்வர்யம் பெறுக பூஜை அறையில் வைக்க வேண்டிய மங்களப் பொருட்கள்|Items to keep in Pooja room for wealth
• ஐஸ்வர்யம் பெறுக பூஜை அ...
தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi
• தீபம் ஏற்றும் முறைகளும...
விளக்கு ஏற்றும் முறைகள், திசைகள், நேரம், எண்ணெய்கள், பராமரிப்பு & பலன்கள் | Desa Mangaiyarkarasi
• விளக்கு ஏற்றும் முறைகள...
- ஆத்ம ஞான மையம்
Пікірлер: 761
இதுக்கு தான் எனக்கு உங்களையும், இந்த ஆன்மீக சேனலையும் ரொம்ப பிடிக்கும்.எனக்கு பூஜை செய்யும் போது கொட்டாவி பிரச்சினை ரொம்ப இருந்தது.நிறைய you tube சேனல் ல இதைப் பற்றி தேடும் போது எல்லாமே பயங்காட்டுற மாதிரி தான் சொல்லிருந்தாங்க.பூஜை பண்றதையே நிப்பாட்டிடேனா பார்த்துக்கோங்க. இப்ப நல்லா தெளிவாகிட்டேன். உங்க ஆன்மீக சேனல் தவிர எதையும் பார்க்கிறது இல்லை. Because of simplicity and creating confidence within us. Thanks a lot ma.
@poomariramasamy2090
2 жыл бұрын
உஙக மேல அருள் இருக்கு
@susivenkatesan4495
2 жыл бұрын
அம்மா உண்மையா சொல்றேன் நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயமும் ரொம்ம ரொம்ப ரொம்ப உபயோகமா இருக்கு ரொம்ப நன்றி மா
@Gowri2006
Жыл бұрын
I accepted.... நன்றி அம்மா...
நன்றி மா.இப்படி ஒரு பதிவு எனக்கு மிகவும் தேவைப்பட்டது.இதை எப்படி கேட்பது என்று தெரியாமல் தவித்தேன்.மிக்க நன்றி அம்மா.நீங்கள் இந்த அடியேனின் ஆன்மிக குரு அம்மா.
@kvasanthi-cs6ly
Жыл бұрын
😢gyyuh
@kvasanthi-cs6ly
Жыл бұрын
Yu
@Prathyusha2022-tw7ek
11 ай бұрын
Ol
வைஷ்ணவ கோயில்களை பற்றிய பதிவுகள் தந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்....
நல்ல பதிவு சகோதரி. சிவபுராணம் படிக்கும் போது கொட்டாவி வருவதில்லை. கந்த சஷ்டி படிக்கும் போது வருகிறது. எனக்கு ஒரு வித பயம் இருந்தது. இன்று உங்கள் பதிவால் தீர்ந்தது. நன்றி சகோதரி.
@v.asavinth3597
3 жыл бұрын
Dhushyanth எனக்கு சிவபுராணம் படிக்கும் போது வருகிறது கந்த சஷ்டி கவசம் பாடும்போது வருவதில்லை
எனக்கு இந்த மாதிரி பிரச்சினை இருக்கிறது. எனக்காக கொடுத்தது போல் இருந்தது இந்த பதிவு மிக்க நன்றி
என் மனதில் நினைத்து இந்த பதிவு .உங்களுக்கு மிக்க நன்றி அம்மா
ரொம்ப நன்றிங்க அம்மா உங்க பதிவை கேட்டேன் ரொம்ப சந்தோஷம் நீங்க சொன்ன மாதிரி ரெண்டு நிமிஷம் மன அமைதி கொண்டு சாமி கும்பிட்டு அப்புறம் ஸ்லோகம் சொல்றேன் ரொம்ப நன்றி மா
நான் கேட்க வேண்டும் என நினைத்த பதிவு மனது அலைபாயும் என்ன செய்வது என்று நினைத்தேன். சரியான நேரத்தில் தாங்கள் தந்த தகவல் மிக்க நன்றி அம்மா.🙏🙏🙏
என் மனநிலையை அறிந்த மாதிரியே உங்களுடைய பதிவு இருக்கு அம்மா... வாழ்க வளமுடன்💐
நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது சகோதரி 🙏
Unga pechukalai kettu dhaan enaku kadavul mela romba eedubaadu vandhuchu.. neraya visayam therinjukitte.. thanks amma..
வணக்கம் சகோதரி உங்களுடைய இந்த காணொளி மூலம் நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன் பத்து வகையான காற்று இருப்பது தெரியும் ஆனால் அது என்ன என்ன என்பது உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் நான் எப்பொழுதெல்லாம் சாமி கும்பிட ஆரம்பிக்கிறேன் அப்பொழுதெல்லாம் எனக்கு கொட்டாவி என் முன் வந்து நின்றுவிடும் எனக்கும் என் மனைவிக்கும் சிறு சிறு தகராறு கூட வந்துவிடும் இன்று முதல் நீங்கள் கூறிய இந்த விஷயத்தை கடைப்பிடித்து கொட்டாவி வராமல் மனதை ஒருநிலைப்படுத்தி சாமி கும்பிடுகிறேன் நன்றி சகோதரி❤
அம்மா என் மனதில் உள்ள ஒவ்வொரு கேள்விக்கும் உங்களின் ஒவ்வொரு பதிவும் நல்ல மன நிம்மதியை தருகிறது 🌹🌹🌹🌹🌹 ரொம்ப ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வீட்டில் ஒரு துயரமான இறப்பு சம்பவம் நடந்தால் அதிலிருந்து ஒரு வருடம் கோயில்கள் செல்லக்கூடாது மாலை அணியக்கூடாது இறந்தவர்களை வீட்டில் வழிபாடு செய்யும் போது நாம் மட்டுமே அந்தக் உணவை உன்ன வேண்டுமா பிறருக்கு கொடுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள் அதைப் பற்றி ஒரு தெளிவான பதிவு கொடுங்கள் அம்மா
உங்கள் உரையைக் கேட்டவுடன் மனதிற்கு புது உற்சாகம் பிறக்கின்றது மிக்க நன்றி அம்மா
அன்புடன் காலை வணக்கம்..மனதறிந்தது போல் இந்த பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி... நாம் அனைவரும் எப்போது ஆன்மீக பயணம் மேற்கொள்வோம் என்று மிக்க ஆவலுடன் எதிர்பார்த்து நானும் என் தமக்கையும் காத்துக் கொண்டு உள்ளோம்....
மிக அருமையான விளக்கம் மா. நீண்ட நாள் சந்தேகம் உங்கள் வீடியோ மூலம் தெளிவாகியது மா. மிக்க நன்றி.
இது போல் கேள்வி மனதுக்குள் இருந்தது. இன்று உங்கள் பதிவு மிகவும இயற்கையாக தேவையான பதிவாக இருக்கிறது. இதுவரை இப் பிரச்சினைக்கு இது போல் விளக்கம் கேட்டதில்லை அம்மா.நன்றி .
Madam எனக்கு கொட்டாவி வரும்.சில சமயம் கண்ணீர் வரும். நான் உட்கார்ந்து செய்ய முடியாததால் நின்று கொண்டே 108 முறை மந்திரங்கள் சொல்லிக் கொண்டு மஹாலட்சுமி பூஜை செய்கிறேன். ஆனால் நீங்கள் சொல்லும் காரணங்கள் உண்மை அம்மா.நன்றி.வாழ்க வளமுடன்
எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு.. இதுக்கு நீங்க சொன்ன தீர்வு அருமை. இதை நானும் பின்பற்றி பார்க்கிறேன் அம்மா.. நன்றி
அம்மா 🙏நல்ல பதிவு 🌹வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 🙏
அம்மா நீங்கள் போடும் பதிவு பயனுள்ளதாக இருக்கிறது.கந்தசஷ்டி பதிவு போட்ட மாதிரி கந்தகுரு கவசம் பற்றி போடுங்கள் அம்மா.
நீங்கள் குடுக்கும் நல்ல நல்ல விஷயங்கள் எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது
பெண் ஆனாலும் ஆண் ஆனாலும் வரன் பார்க்கும் போது கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள் பற்றி சொல்லுங்கள் madem
நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி எனக்கு உண்டான பதிவு நன்றி
அம்மா உங்கள் video நல்லா இருக்கு.. மாதம் மாதம் வரும் சஷ்டி விரதம் எப்படி இ்ருக்க வேண்டும் .சொல்லுங்க அம்மாpls.............pls........
Amma romba naal santhegan neengal puriya vaithirkal.nanri amma.
Brilliant and simple methods. At least, I don't feel guilty about feeling tired during prayers. Thank you so much AGM
அனையா விளக்கு வீட்டில் வைப்பது எப்படி அதை பற்றி கூறுங்கள் அம்மா
@harishharithra2382
3 жыл бұрын
Sollunga ammaaa
@harishharithra2382
3 жыл бұрын
Please 🥺🥺👍👍 ammaaaaaaaa
எங்கள் குலதெய்வம் காமாட்சி அம்மா அபிசேகம் ஆராதனை நடக்கும்போது மனநிறைவோடு கும்பிடும்போது எந்த சங்கடங்களும் நேரதவாறு காத்து எல்லோருக்கும் அருள்புரியவேண்டுகிறேன் தாயே நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா தண்ணீரில்HO2 உள்ளது நமக்கு கொட்டாய் வருவதன் காரணம் தேவையான ஆக்ஸிஜனை நுரையீரல் எடுத்துக் கொள்வதால் தான் வருகிறது கொட்டாவி வரும் போது தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும் எனக்கு என்னுடைய வேதியியல் ஆசிரியர் கற்றுக் கொடுத்தது உங்களுக்கு சொல்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வணக்கம் நண்பர்களே வணக்கம் அம்மா
@AnimaAnima-jy2gg
3 күн бұрын
Thankyou for sharing
நன்றி அம்மா எனக்கு மிகவும் பயனுள்ள பதிவாக இருந்தது.🙏
@poomariramasamy2090
2 жыл бұрын
உங்களுக்கு சாமிவருமா
அம்மா கன்னி தீட்டு எத்தனை நாள் தலைக்கு குளிப்பது எப்படி நடப்பது ஓரு பதிவு போடுங்கள் தயவுசெய்து 🙏🙏
நல்ல விளக்கம் நன்றி எனக்கு இந்த சந்தேகம் பல நாட்களாக உள்ளது முயற்சிக்கிறேன்
அம்மா அணையா விளக்கு பற்றி கூறுங்கள். அனைவரும் ஏற்றலாமா? வீட்டில் குழந்தை பிறக்கும் போதோ, பெண்கள் வயதிற்கு வரும் போதோ அல்லது இறப்பு ஏற்பட்டால் இந்த விளக்கு எறியலாமா? விளக்கம் தாருங்கள்.
அற்புதமான பதிவு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
Romba nandri akka.nenga sonna mari than yenakku yellame nadakkuthu.yenakkum kottave varuvathunala romba kavalaya irunthen.ippa nenga sonnathai ketta peragu nemmatheya irukku.🙏🙏🙏🙏🙏
Romba nandri amma.enakkum romba naal intha pirachanai irunthathu.naanum try pandren.thank you.
Nandri,nandri,nandri mam! Very helpful and useful 🙏🙏🙏
அம்மா புதையல் இருப்பது உண்மையா அதைப்பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏
I m really amazed by your explanation. Wonderful share. I have learnt a lot from your speech. May God showers you with the richest blessings. Thanks amma.
நன்றி மேடம் 🙏🙏🙏 நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது மிகவும் நன்றி மேடம் 🙏🙏🙏
Thanks for the valuable information நன்றி அம்மா
சில நேரங்களில் கோவிலில் தரிசனம் செய்யும் பொழுது அழுகை வருகிறது அதற்கு காரணம் கூறுங்கள் அம்மா
@ns_boyang
3 жыл бұрын
நல்லது தான்
சூப்பரா இருந்தது. இந்த பதிவு. நன்றிஎன்குருவே. ஒம்சரவணபவ. 🙏🙏🙏
வீட்டில் சிவனை வழிபடும் முறை பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் பெண்கள் வழிபட தனி விதிமுறைகள் உண்டா தீட்சை வாங்கி விட்டுத்தான் மந்திரம் சொல்ல வேண்டுமா
Thank u amma... Epo than just prayer panne deep sleep poietu vatheyn... God keta sonnan pls na thuka kutathu help pannuganu. But oka topic pathu Ian very happy.. God always with me...
பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே…
Amma ur positive comment in all situation giving a good vibration and calmness to my mind and heart. Thank you so much amma.
அம்மா இந்த உலகின் சித்தர்களால் பூஜை செய்ய பட்ட வாழை பெண் தெய்வம் பற்றிய ஒரு பதிவு பேடுங்க அம்மா 🙏......
மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு 🙏🙏🙏
நல்ல தகவல் அம்மா நன்றி.
Madam innaiki romba useful a msg sollirukinga, romba Arumaiyana thyliva, school pasanga kita sollura pola sonnaduku thalaivangi panigirayn🌹🙏🌹.. Enakum sila time la kottavi varum, thn manthiram sollum pothu sila time la, kavanam sitharum so enaku rombaaaaaaa useful eruku unga video so thankful😌🙏💕
நன்றி அக்கா... இந்த பதிவு எனக்கு தேவை பட்டது.
Thanks to your information 🙏🙏🙏
Thank you so much for your valuable information sister.
This is a very useful video got many of us and helps us in our lives.Thank You very much 🙏🙏🙏❤️❤️❤️
நன்றி. Very useful video
ரொம்ப நன்றி 🙏🙏🙏அம்மா
Nalla payanulla pathivu sis . Nandri👍🙏😊
எனக்கும் எல்லாம் அறிகுறிகள் எல்லாம் தானே இருக்கிறது அம்மா இனி நான் நீங்க செல்வது உண்மை தான் அம்மா 🙏🙏🙏
Unga video Parthave positive energy varuthu amma❤️
Thank u amma. Rompa useful tips
Super explain MA tq
அக்கா அற்புதம் மிக அருமையான பதிவு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அக்கா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை ஓம் சரவணபவ நமக வேல் முருகா வெற்றி வேல் முருகா
மிகவும் பயனுள்ளது ரொம்ப ரொம்ப நன்றி
மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா
Inimaiyaana thelivana arivurai. Nandri Ji
சகோதரி எங்கள் வீட்டில் பூஜை செய்யும் போது சாமிக்கு பூ போட்டு பத்தி சாம்பிராணி தூபம் போட்ட பின் ஞானப் பெரியவரிகளின் பதிகளை படித்து விட்டு பின் நெய்வேத்தியம் செய்து கற்பூரம் ஆரத்தி எடுப்போம்.இது சரியான முறையா? பதிகங்களை எப்போது படிக்க வேண்டும் சொல்லுங்கள் சகோதரி எங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
You are the best explanation given to us
நன்றி அம்மா.சிறந்த தகவல்
Super mam arumiyana pathivu
அருமை சகோதரி நன்றி
நல்ல ஒரு பதிவு தெளிவு படுத்தியது க்கு நன்றி
அம்மா அய்யாவின் அற்புத கதைகள் கூறுங்கள் அம்மா 🙏🙏🙏
அருமை அருமை நன்றி அம்மா
Very very thanks 💐💐💐🙏🙏🙏Amma
Arumai arumai arumaiyana pathivu Amma 🙏🙏🙏
The Awaiting Video of Yawn ... Thanks Madam 💯🙏🏻✨🔱 Best Explanation 💯💯🔱⭐✨ From # Iceland Country 🍁 We are proud of this Most Precise KZreadr Channel 💯🏆✨⭐
Unga kitta puduchathu sollum karuthai nalla nakaichuvai unarvodu solvathu.keep going akka.
அருமையான பதிவு அம்மா
Thank you very much madam
நன்றி அக்கா
மிக்க நன்றி அம்மா...
நன்றி அம்மா நான் எதிர் பார்த்த பதிவு 🙏🙏🙏 பச்சை கற்பூரம் பத்தி சொல்லுங்க அம்மா அதை பயன்படுத்தும் முறை பற்றி சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
நல்ல பதிவு நல்ல பதிவு நன்றி சகோதரி
நன்றி அம்மா 😍😍😍😍
நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
நன்றி அம்மா.அம்மா தீட்டுக்காலங்கலில் நாங்கதான் சமையல் செய்யனும் மூன்றுநாள் கழித்து இல்லத்தை சுத்தம் செய்தல் எப்படியின்னு பதிவு கொடுங்கம்மா
Thankyou for the information Mam ❤️😍🙏
Vazhga vallumudan nandri
Thank you so much Amma
மிக்க நன்றி மா🙏🙏.
நன்றி அம்மா அருமையான பதிவு.
Usefull message mam thank u.
மிகவும் பயனுள்ள பதிவு அம்மா 🙏🙏🙏ரொம்ப....நன்றி
சிவ சிவ சிவாயநம அம்மா தாங்கலை பார்க்கும்போது சிவனை பார்ப்பது போல் தெரிகிறது அம்மா சிவ சிவ
Very valuable information . Thanks Maa 🙏
Great explanation for unexplained problem in worship
Romba nanri amma enakku indha pratchanai romba nala irukku ennannu theriyama irundhaen thank you