பேச ஆரம்பித்த திருச்சி வேலுச்சாமி... கீழே இருந்து வந்த சத்தம்.! ஷாக் ஆன மேடை | PTT
Vatta Mesai Vivaatham | பேச ஆரம்பித்த திருச்சி வேலுச்சாமி... கீழே இருந்து வந்த சத்தம்.! ஷாக் ஆன மேடை | PTT
#VattaMesaiVivatham | #EnforcementDirectorate | #EDRaid | #Corruption | #Indianpolitics #admk #edappadipalanisamy #puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
Пікірлер: 838
அருமை அருமை கருத்தாளுமை கொண்ட மனிதர் உண்மையை உரக்க சொன்னீர் நன்றி வாழ்த்துகள்😊
வேலுச்சாமியின் வாதங்கள் எப்போதும் ஆதாரத்துடன் கூடியவை; ஆணித்தரமான வை.
ஊழலை ஒருத்தரும் ஒழிக்க மாட்டார்கள் தங்களுக்கு தகுந்த மாதிரி ஒளித்துக் கொள்வார்கள்.
@samsamsamsansamsam2712
Жыл бұрын
yes change indian law must
@gunasekaranm4387
Жыл бұрын
IT ரெய்டில் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. Penalty மட்டுமே போடுவார்கள். மேலும் விவரங்கள் எதுவும் வெளியிட மாட்டார்கள். காங்கிரஸ் ஆட்சியிலும் அப்படியே.. இது தெரியாத மக்களை மடை மாற்றுவது எளிது. அமலாக்க துறை மட்டுமே கைது செய்யமுடியும்.
@DhilagavathyS-cz6qj
Жыл бұрын
ஆனால் தாங்கள் வந்தால் ஊழல் இல்லாத ஆட்சி செய்வோம் கறைபடிந்த கரங்களாக ஆட்சி நடத்துவோம் யாராவது தவறு செய்தால் அவரை கூண்டில் ஏற்றுவோம் என்றெல்லாம் வாய்சவடால் விட்டு மக்களை நம்ப வைத்து ஆட்சிக்கு வருவார்கள் ஆனால் வந்தபின் இவர்களும் சமூக விரோதிகளின் கூட்டணி வைத்துக்கொண்டு சுருட்டு வார்கள் இவர்கள்தான் சுதந்திரத்திற்க்குப்பின் நாம் கண்ட இந்தியா!
வாழ்த்துக்கள் ஐயா திருச்சி சிவா அவர்களுக்கு மனதார பாராட்டுகிறேன்
@loganathanvenkat5670
Жыл бұрын
Sorry..Trichy Velusamy
அருமை திரு வேலுச்சாமி தெளிவாச் சொன்னார்
@rajarajan8233
5 ай бұрын
ஆளும் பிஜேபி.. கட்சியின் குற்றத்தை.... வெளிப்படையாக எடுத்து சொல்லி... பிச்சி.. பிச்சி உதறிட்டீங்கய்யா...! நன்றி ஐயா..! திருச்சி வேலுச்சாமி.. ஐயா..! அவர்கள் கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் இந்த மத்தியிலும்.... பிஜேபி கட்சியிடமும்.. மாநிலத்தில் திராவத கட்சிகளின் கழகங்களிடமும்.... பதிலில்லை! காங்கிரசில் சில நல்ல தலைவர்களை.. காலஞ் சென்ற அகில இந்திய காங்கிரசு கட்சித் தலைவரும் முன்னால் முதல்வருமான சான்றோன் காமராசர் ஐயா... அவர்கள்.. தம்மிடம் சிறந்த வகையில்.. நல் அரசியல் பாடம்.. கற்ற ''சிறந்த மாணவரான திருச்சி வேலுச்சாமி ஐயாவை..! தமிழ் நாட்டு 'விடிவெள்ளி' --யாக விட்டுச்சென்றுள்ளார்!'' திருச்சி வேலுச்சாமி ஐயாவை.. தமிழ்நாட்டு கர்ம வீரர் விட்டுச் சென்றுள்ளார்!..!!! காங்கிரசு கட்சி.. உம் பெரும் நேர்மைக்காக.. உம்மிடம் நன்றிக்கடன் என்றும் பட்டுள்ளது! ஆம்! நிசமான தமிழ் நாட்டு மண்ணின் மைந்தர்களின்.. " நேர்மையான விடாமுயற்சி.. உத்தம தமிழர்-- திருச்சி வேலுச்சாமி ஐயா..!" நன்றி ஐயா! காங்கிரஸ் கட்சியின்.. உள்ள நேர்மையாளர்களும்.. மற்றும் மற்ற கட்சிகளில் உள்ள நேர்பையான நல்லோர்களும்..! உம்மை அடையாளம் காண...!!.! தமிழ் நாட்டு தமிழர் நாங்கள் வாழ்த்துகிறோம்! வாழ்த்துக்கள்.. ஐயா!
சில பினந்தின்னி ஊடகத்தை மக்கள் அனைவரும் நம்பி மோசம் போக வேண்டாம் என்று மக்கள் அனைவரையும்கேட்டுக்கொள்கிறோம் மக்களே ஆண் பெண் பிள்ளைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் மக்களே
@mohanmurugan3989
Жыл бұрын
You are having Great responsibility. Only way to pray God, because we are common men, but we have voting right, please utilise correctly correctly, always kindly look Into the matter. 😮😢😮😢😂😂😂😂😂
வரும் மக்களை கட்டப் படுத்த முடியாதவன் எதற்க்காக இந்த நிகழ்சியை நடத்த வேண்டும் ?
அண்ணன் வேலுச்சாமி அவர்களின் கருத்து மிக ஆழமானது வாழ்த்துக்கள்
@StvrPlay
Жыл бұрын
எவ்வளவு ஆழம் 300 அடியா? ,.. காந்தியும் நேரு மட்டும் காங்கிரஸ் இல்லை! லச்ச கணக்கான தியாகிகள் உயிர் தியாகத்தால் பெறப்பட்டது. குறிப்பாக சுபாஷ் சந்திர போஸ் இந்தியா சுதந்திர ராணுவத்தை கட்டமைத்து வழிநடத்தியது பிரிட்டிஷாருக்கு பெரும் அச்சுறுத்தலை கொடுத்தது மட்டும் இல்லாமல் அப்போது இந்தியாவாக இருந்த பர்மா தாய்லாந்து மலேசியா போன்ற நாடுகளை கைப்பற்றினார்.
ஐயா வேலுசாமி அவர்கள் சொன்னது உண்மை வாழ்த்துக்கள்
@soosais.t.manickam9814
5 ай бұрын
Not only hundred percent but also thousand percent true.
கருத்திற்கு எதிர்வாதம் வைக்க திராணியில்லாததால் கூச்சலிடுகின்றனர் .
@user-eo6cf9iw2d
Жыл бұрын
porukki statement will only have a laughter.. what nonsense. What was the strength of congress in pre independence.. ? just dont blabber.
@user-eo6cf9iw2d
Жыл бұрын
everyone knows how Mama payal Jawaharlal nehru got PM post.. just shut up and get lost.
@kumarabaabu7656
Жыл бұрын
@@user-eo6cf9iw2d well said.
@Mages143
Жыл бұрын
Poda loosu
Great speach of Great Velusami....
அண்ணன் வேலுச்சாமி கேட்ட கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது.அவருடைய நினைவாற்றல் சூப்பர்.வடை சங்கிகளுக்கு சரியான ஆள் இவர்தான்.
வெற்றிவேலுச்சாமி அண்ணா நீங்க எப்பவும் King...அண்ணா வாழ்க!....வாழ்க...வாழ்க.
எப்படி மௌன்ட்பேட்டன் பொன்டாடி மூலம் தானே போராடினீங்க சுபாஷ்சந்தர போஸைகாட்டிக் கொடுத்து வாங்னீங்க
அருமை அருமை அண்ணன் திருச்சி வேல்சாமி சூப்பர்🎉🎉🎉🎉🖤❤️👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🖤❤️👌
@Kannaiyan-tr4ks
3 ай бұрын
முண்டம் அது வேறு
உண்மை ஐயா 🙏
ஐயா உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம் அதிகம் ஆண்டவருக்கு நன்றி
@bioakthar
Жыл бұрын
Pacha muthu RSS sangi
@maniyanmaniyan5377
Жыл бұрын
@@bioaktharp0p9qp6q
Excellent speech sir
இப்ப லைவ் போட மாட்டேங்குது அண்ணா திமுக ஆட்சி காலத்தில் மட்டும் தான் லைவ் போடுவது புதிய தலைமுறை இதுக்கு பேரு நடுநிலை
ஆம் இவர்களுக்கும் ஊழலுக்கும் தான் சம்பந்தம்... நடவடிக்கை நீதிமன்றம் எடுக்கும்...,
வேலுசாமி sir entha puthiya thalaimurai, தரமானது கிடையாது.எல்லா விசயங்களையும்,புட்டு,புட்டு வைப்பதால்,பின்னால் ukkanthu இருக்கும் sangikaluku poruthukka முடியல.சங்கிகள் thookula தொங்கட்டும்.fire speech. சரியான serupadi கொடுத்தீர்கள்.❤❤❤❤
@rajadurai8067
Жыл бұрын
புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒரு சங்கி ஆதரவாளன்.
@s.venkatachari2487
Жыл бұрын
@@rajadurai8067ஆக ஆக நல்லவர் என்கிறீர்கள்
புதிய தலைமுறை தூ. நாசமாகப்போகட்டும்.
@ManoharanRamasamy-xr7ys
Жыл бұрын
என்னடா புதிய தலைமுறை சேனல் சங்கிகளுக்கு வக்காலத்து இவன்களுக்கு சங்கி ரவுடிகள் வைத்து கலாட்டா வா?
@MT-ss5kb
Жыл бұрын
ஊழல்வாதிகள் நன்றாக இருக்கட்டும்.
@s.venkatachari2487
Жыл бұрын
அப்பாஸ் அலிகான் டப்பாஸ் வெடி கூண்டாஸ் குதறப்படுவதால் வேதனையோ குமுறலோ
Velusamy sir sema💪💪💪💪👌👌👌
முதல் மாதிரி. மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஏமாற்ற முடியாது மக்களின் உணர்ச்சியை திசை திருப்ப முடியாது
@thirupathiramasamy9987
11 ай бұрын
திமுக காங்கிரஸ் கூட்டணி இணைந்த வெற்றி பெறுமா? ராகுல் பிரதமர் ஆவாரா 2024 அப்படி வெற்றி பெறாவிட்ட கூட்டணியை நீக்கிக் கொள்ள வேண்டும். தொண்டர்கள் விருப்பம்.
வேலுசாமி சார் சூப்பர் 🙏
நன்றி வேலுச்சாமி அவர்கள். காங்கிரஸ் கட்சி மென்மேலும் வளர்ந்து போலி ஊழல் எதிரபாளர்களின்சூ......கிழிக்கும். வளர்க காங்கிரஸ் கட்சி. வாழ்க வாழ்க காங்கிரஸ் தலைவர்கள். வெல்க வெல்க காங்கிரஸ் கட்சி.வளர்க அன்னை சோனியா காந்தி ஜி புகழ்.
Super Velusamy Anna 👌👏👏👏
வேலுச்சாமி சார் சூப்பர் ❤❤❤
வேலுச்சாமி அவர்கள் பேச்சு மிகவும் சிறந்தது
உண்மையை சொன்ன வலிக்கும்.
திரு காந்தி அவர்கள் சுதந்திரம் கிடைத்த உடனே காங்கிரஷை கலைத்துவிடவும் என்று சொன்னதை மறந்துவிட்டார் கள்
வேலுசாமி சூப்பர்
உண்மையைமறைக்க ஆட்களைவிலைக்கிவாங்கி, கத்தவைத்துயசெட்டப்செய்கின்றான்கள்..
@MrMuthalvan
Жыл бұрын
ஆம். இப்படி கத்த வைப்பது ஆபத்தான ஒன்று. கருத்துச் சுதந்திர ஜனநாயகம் மீறுவது சரியல்லதான்
வேலுச்சாமியின் ஆழ்ந்த அறிவு, அனுபவத்துக்கு முன் யாரும் நிற்க முடியாது.🙏🙏🙏🙏
@sridhark510
Жыл бұрын
த்தூ...
@manikavasagamcmsw3893
Жыл бұрын
Sooooper velusamy
@senthamaraikannanr1745
Жыл бұрын
Daivelurombakoovathada
@mohanmurugan3989
Жыл бұрын
@@sridhark510you split as lying and facing upward your spilt will come to your face only keee, keee, 😮😢😮😮
எப்பொழுதுமே தங்களது பேச்சில் நியாயமும்்,உண்மையும் ,சத்தியமும் உள்ளது சகோதரரே
வேலுச்சாமி அண்ணே நன்றாக இருந்தது தங்கள் விவாதம்... ண்ணே
சூப்பர் சார் மிக மிக அருமை சார்
அன்றைய காங்கிரஸுக்கும் இன்றைய காங்கிரஸுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா..சம்பந்தம் இல்லாம பேசுகிறார்
Super Anna 👌 Super power Speech 👌👌
Velusamy sir Great 👍
சங்கிகளிடமிருந்து பாரத் மாதாவை காப்பாற்ற 2024 ல் காங்கிரஸ் கூட்டனிக்கு வாக்களியுங்கள்
@arunbalaji6850
Жыл бұрын
முஸ்லிம்கள் நோக்கம் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற வேண்டும் என்று மறைமுகமாக செயல் படுகிறார்கள் என்று இந்துக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் ஆகவே பாஜக விற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் 1921 கேரளாவில் மாப்ளா கலவரம் நடத்தியது முஸ்லிம்கள் நோக்கம் இந்துக்களின் சொத்துக்கள் மற்றும் பெண்களை கொள்ளை அடிக்கவும் இந்துக்களை மிரட்டி மதமாற்றம் செய்ய வேண்டும் என்று கலவரம் நடத்தியது முஸ்லிம்கள்
@tjayakumar7589
Жыл бұрын
பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெறும்.
Well said Mr Trichy Veluchamy about independence. ❤❤❤
True sir
வேலு நீ எல்லாருக்கும் மேலு!🎉🎉🎉
அருமையான விளக்கம் திரு திருச்சிவேல்சாமி திருச்சி வேலுச்சாமி பேசும்போது சேகரின் முகத்தில் பதட்டம் தெரிகிறதே
6:46 நடுங்குவது போல 😂😂😂பெயிக்கும் பெயிக்கும் சண்டை அதை ஊரே வேடிக்கை பாக்குது🤭🤭🤭
Truchy Velumani excellent spoken
அருமை!
VELUSAMI SPEECH SUPER👍
Excellent Speech Sir 👌👌👌🙏
ஊழலை ஒழிக்க அல்ல ஊழலை ஒளிக்க . பேச்சு அருமை
நெத்தியடி பேச்சு.சேகர் அவர்களது முகம் தொங்கி விட்டது.வேலுச்சாமி அவர்களின் குற்றச்சாட்டு களில் ஒன்றையாவது மறுக்க முடியுமா?.
அருமையான விளக்கம் வேலுசாமி sir.hats off to you sir😊
2ஜி வழக்கில் ரைடு விட்டது காங்கிரஸ்
கூச்சல் போட்டு உண்மைய மறைக்க முடியாது . நியாயம் வெற்றி பெறும்உண
இப்படித்தான் அவ்ர்கள் ஆரம்பிப்பார்கள் பிரகுமனிப்பூர்போல் ஆக்கிவிடுவார்கள் தமிழர்கள் சிந்திக்கனும்
@mnarayanan2940
Жыл бұрын
இரண்டு லட்சம் இலங்கை தமிழர்கள கொன்ற காங்கிரஸ் பேச தகுதி இல்லை
@eindra6238
Жыл бұрын
Thirutu model Nella sambadhichutu foreign la settle agumpothu theriyum
@mnarayanan2940
Жыл бұрын
நீ தமிழன் ஆ உன் பெயர் ல தமிழ் இல்லை
@ramalingamselvaraj6943
Жыл бұрын
@@eindra6238 ஆம் ஆடு அண்ணாமலை லண்டன்க்கு ஆருத்ரா விஷயமாபோனான்.
@ravikumarr6448
Жыл бұрын
இந்த..கிளாப். டான்சர்.ஜோனியா என்ண.சுகந்திரத்து காக..இத்தாலியில் டான்ஸ்..ஆடி..கிளாப் பில்..தியாகம்.. செய்து..சுதந்திரம். வாங்கி.தந்து... ஜோனி.காங்கிரஸ்..
பாரிவேந்தரின் தொலைக்காட்சி புதிய தலைமுறை பா ஜ க வுக்கு ஆதரவு அதில் எப்படி நியாயம் கிடைக்கும்
Super Bro super
ஜயா வேலுசாமி யை யாரலும் வெள்வது சாத்தியமே இல்லை
இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் அமலாக்க துறையை ஏன் அரசியல் சட்டமாக பார்ப்பதில்லை
Kindly note, court relaeased Kanimozhi and Raja because, government soliciter didn;t produce proper document . Because of no proper document, court released and did'nt tell they are pure without any corruption. It is the congress government not to produce proper document to Supreme court as per the request of Karunanidhi. It is the truth.
Excellent talk by brother veluchami
@jayabalanp2028
Жыл бұрын
0oi veluchamy sunniai umbuda kandaroli arvalia naye
@mohanmurugan3989
Жыл бұрын
@@jayabalanp2028you always give self respect to yourself kindly do good thinking😂 😢😮😢😮😮😮
அருமை அருமை வேலுச்சாமி
எந்த கீழே இருந்து சத்தமும் அதிர்ச்சியும் ன்னு கொஞ்சம் சொல்லுங்க 😮
@shantielangovan3802
Жыл бұрын
அப்படி போட்டா தானே பார்ப்பீங்க
@mohanmurugan3989
Жыл бұрын
@@shantielangovan3802mandayila malluthaittu thatunalum pRpargL kee
Trichy Velusamy is always great
அன்றைய காங்கிரஸ் காரர்கள் தியாகம் செய்து பெற்ற சுதந்திரத்திற்கு இன்று காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் வாரிசு போல் உரிமை கொண்டாடுவது என்ன நியாயம். இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்ததை தவறு என்றும் தனித் தமிழ்நாடு கோரிக்கை வைத்தவர்களுடனும் சுய லாபத்திற்காக கூட்டணி அமைப்பவர்கள் சொல்வதை யெல்லாம் கேட்க வேண்டுமா என்ன?
வேலுசாமி ஐயா நீங்க நீடு வாழ்க
ரவுடகலா நிறையபேரகொன்டுவருகிரார்கள் அவர்கள் கட்சிஅப்படித்தான்
@tjayakumar7589
Жыл бұрын
தமிழகத்தில் ரெளடிக் கட்சி என்றாலே அது எந்த கட்சி என மக்களுக்கு தெரியும்.
God is great
ஊழல் பண்ண அதிகாரம் கொடுத்து அரசியல் சாசன மாற்றம் கொண்டு வந்து அனுபவியுங்கள்! மக்களின் தலையில் எல்லா கடன்களையும் ஏற்றுங்கள்! அரசியலில் வருவதே பணம் பண்ண என புதிய பாணியை வெளிப்படையாக சொல்லுங்கள்!காமராஜர், அறிஞர் அண்ணா ,எம்.ஜி.ஆர். ஆகியோரது பணிகளை ,அந்த பாதையை இகழ்ந்து பள்ளிப்பாடங்களில் சேருங்கள்!
Sekar should answer about PM care fund if they are straight forward
@manikandanr7754
Жыл бұрын
திருச்சி வேலுச்சாமி அருமையான பேச்சு
Super sir
True
அருமை அருமை
அருமை சூப்பர்
மிகவும் அருமை வேலுச்சாமி சார்
நிரபராதி என்று தீர்ப்பு இல்லை முட்டாளே சரியாக சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது தான் தீர்ப்பு
@manin9435
Жыл бұрын
Aadharatha there vendiyadhudhane mutal
@ramalingamselvaraj6943
Жыл бұрын
அடகூமுட்ட ஆதாரம் கொடுக்கலன்னாலே நிரபராதின்னுதான்டா அர்த்தம், ஏதோ ஏஒன் நிரபராதி ஏ2மட்டும் குற்றவாளி யா?
@venkateshwaran1255
Жыл бұрын
@@manin9435 case ku aadharam koduka vendiayathu vigilance which is controlled by Stalin govt ..epd da kodupanga ithuthand sattathil ottai
@syedriyasudeen5659
Жыл бұрын
அவர் முட்டாளாகவே இருந்துவிட்டு போகட்டும். 10 ஆண்டுகள் ஆட்சியில்தானே இருக்கின்றீர்கள். சமர்ப்பிக்க வேண்டியதுதானே. நீங்களெல்லோரும் அதிபுத்திசாலிகள்தானே. நீதிமான்கள்தானே. தேசபக்தர்கள்தானே. ஏன் திறமையானவர்கள் இல்லையா? அல்லது அந்த ஊழலில் உங்களுக்கும் பங்குள்ளதா? அதனால் ஆதாரங்களை சமர்ப்பிக்க விருப்பம் இல்லையா?
@sundararajulupanneerchelva5457
Жыл бұрын
Fool in all cases that is the comment! Case was not PROOVED by the prosecution!
Sonia Congress should not talk about INDIAN INDEPENDENCE 😅
ஒரு விவாதம் என்பது அனைவரும் உற்றுநோக்கவேண்டும். அதை தவிர்த்து கத்துறவனையெல்லாம் வெளியில் தூக்கி எறியவேண்டும்.
very very beautiful spich🎉🎉Veuchami annan
Good speach
CBI was then called Congress Bureau of Investigation
2Gவழக்கில்ஆதாரங்களைசமர்ப்பிக்கCBIவில்லைஎன்றுதான்சொல்லியதோதவிறநிரபராதிஎன்றுநீதிமன்றம்சொல்லவில்லை சுதந்திரத்திற்குபோராடியதுஇப்போதுஉள்ளகாங்கிரஸ்இல்லைஇப்போஉள்ளகாங்கிரஸ்மக்கள்விரோதமற்றும்தேசவிரோதநாட்டையேநாசமாக்கியகாங்கிரஸ்இக்கட்சியைப்பற்றிநாடேஅறியும்நீஅதற்குமுட்டுகொடுக்கவேண்டாம்
@praveenrajavb5729
Жыл бұрын
why CBI under BJP could not provide
Super Answer.
Semaaa
Veluswamy iyya always mass daaa.....
puthiyathalaimurai is losing its credibility nowadays
@sundarabhaskaran9446
Жыл бұрын
All because of the pressure from Delhi Sulthans😁😁😁 It's a good channel, basically......
@jamalmydeen1158
Жыл бұрын
Lost already.
@mohanmurugan3989
Жыл бұрын
@@jamalmydeen1158already sold chennal 😮😢😮🎉😮😮😢😮😮😮😮😮
வேலுச்சாமி ஐயா அற்புதமான சொல்.சென்னை.
திருச்சி வேலச்சாமி சார் அவர்களே உங்கள் மீ்து மற்றற்ற மரியாதை எனக்கு உண்டு.உங்களே மாதிரி காங்கிரசில் துணிச்சலுடன் நேர்மையாக பேசமாட்டார் ஏன்?கட்சிக்காக செலவுபன்னி ஒரு பொதுக்கூட்டம்கூட நடத்தமாட்டிறாங்க அப்பறம் எப்படிங்க கட்சிவளரும்.
INDIA...WILL WIN..
கலட்டா pandravangaka வெளியே அனுப்பி இருக்கணும்
Crt💯
Super velu
2 G வழக்கில் உச்சநீதி மன்றம் நேரடி தலையிட்டில் நடந்தது உன்மைதான் செந்தில் பாளாஜி வழக்கும் உச்சநீதிமன்றம் தலையிட்டுதான் உடனடியா விசரனையெதொடங்கி 60 நாட்களுக்குள் முடிக்கவேன்டும்யென்று கூரியது ஆன அவர் உத்தமரன்னு முட்டு கொடுத்துவிட்டு நடுவன் அரசு பழிவாங்குதுன்னு சொன்ன என்ன சார் ஞாயம் நன்றி வனக்கம் 🙏🙏🙏
@chandrasekaran.tchandrasek3448
Жыл бұрын
Super
@perumalkuttiyappanperumalk835
Жыл бұрын
@@chandrasekaran.tchandrasek3448 thanks 🙏
Sooooper Thaniyarasu Anne...soooper.🎉🎉🎉🎉🎉
புதிய தலைமுறை தொலைக்காட்சி பச்சமுத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு அணிமாறி உள்ளதைப் பற்றி விவாதிக்க மேடை அமைக்கலயா வெட்கமில்லை
@pazhanivelu8113
Жыл бұрын
பச்சமுத்து இல்ல பச்சோந்தி
@micrajesh
Жыл бұрын
இனிமேல் வெற்றியே பெறமாட்னான்.. அவன் நின்னது உதய சூறியன் சின்னம் பாராளுமன்றத்தில் திமுக எம்பியாகவே கருதப்படுவார்..
சூப்பர்
ஓகே நீங்க 60 வருடம் ஆட்சி சரியில்லாமல் ஆண்டதால்தான் மக்கள் பாஜகவை ஆதரித்தார்கள் .
அருமை அருமை திருச்சி வேலுசாமி🎉🎉🎉
இன்றைய ED பிஜேபியின் சிறுநீரை குடிக்குமே தவிர நேர்மையின் இளநீரை ஒருபோதும் குடிக்காது என்பதே தற்போது இந்திய நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது பேராசிரியர் முரசொலி க.முருகானந்தம்