பாடகி பி சுசீலாவின் பரிதாப நிலை | P Susheela Sad Story | Videos | News Tamil Glitz, Tamil News Glitz
Ойын-сауық
#psusheelasongs needs no introduction. Born in 1935, Susheela has been giving her voice to the songs of Tamil films for the last six decades. #PSusheela Sad Story News Tamil Glitz, Tamil News Glitz, #NewsTamilGlitz, #TamilNewsGlitz,
KZread: goo.gl/I73l4d
Website: newstamil.in/
Twitter: / newstamil24x7
Facebook: / newstamil.in
Пікірлер: 651
கலக்கம் வேண்டாம் இசைதாயே .நாங்கள் கலங்கி வேதனைப்படும் நேரத்தில் உங்களது பாடல்தான் தெம்பை கொடுக்கும்.🙏
எப்பேர்ப்பட்ட பாடகி PS அம்மா, பாவம். தனிமையுணர்வு, வயோதிகம் ஏற்படுத்தும் மன உளைச்சலாக இருக்கலாம்.
இசைக்கு மற்றொரு பெயர் P சுசீலா அம்மா. அவர் கவலையில்லாமல் பல்லாண்டு வாழ்க.
சுசீலா ம்மா உங்கள் பாடல்களை கேட்டாலே எனர்ஜி வரும். அம்மா வயதானால் எல்லோருக்கும் முதுமை காலக்கட்டத்தில் இயற்கையாகவே இந்த மாதிரிதான் பீல் ஆகிறது. எனக்கும் 70 வயது ம்மா. என்னுடன் அலுவலகத்தில் பணி புரிந்தவர்களை, சொந்தங்களை பார்க்க முடியவில்லை. போண் இருப்பதால் தொடர்பில் இருக்கிறோம். நீங்கள் கவலைப்படாதீங்கம்மா. ஆரோக்கியமா நல்லா இருக்க பிரார்த்திக்கிறோம்🙏🌹
@dharmarajdharmaraj5761
6 күн бұрын
ப ா
கோடிக்கணக்கான மக்களின் கவலையை தன் இனிய குரல் மூலம் போக்கிய இசையரசி நலமாய்வாழ வாழ்த்துகிறேன்.
அம்மா... நீங்கள் இசைதெய்வம்... உங்களது பாடல்கள் அத்தனையும் அமரத்துவம் பெற்றவை... நீங்கள் நூறாண்டு வாழவேண்டும்.
@user-pl7ly9qd4c
4 ай бұрын
இப்பவே முடியலை னு சொல்றாங்க அவங்க இன்னும் நூறாண்டு வாழ்ந்தால் நீங்களா போயி அவர்களை கவனிப் பி ங்க?
@sounakaramia1396
3 ай бұрын
ஆரோக்கியமாக வாழ வேண்டும்
@MalarkodiS-op7yf
26 күн бұрын
😊@@user-pl7ly9qd4c
உங்கள் பாடல் ஒலிக்காத நாளில்லை உங்கள் குரலோசைக் கேட்காமல் நாங்கள் இல்லை.
இசை அரசி.... உங்கள் அமைதிக்காகவும் நிம்மதிக்காகவும் இறைவனை வேண்டி கொள்கிறேன். வாழ்க நலமுடன். 🙏🙏🙏🙏
பி.சுசீலா அம்மா சரஸ்வதி தாய் போன்றவர்..தமிழகத்தின் பொக்கிஷம் முதுமை வாட்டுகிறது..வயது மூப்பு அடைந்து விட்டால் இறைவன் அவரை கடவுளரின் பாதாரவிந்தத்தில் எவ்வித கஷ்டமும் இன்றி அவரை அழைத்து கொள்ள வேண்டும்.கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்.இன்னிசை குயில்.
அம்மா! இசைத்தாயே! தங்களுக்கா மனக்கவலை? நம்பமுடிய வில்லை. குறிப்பு சொல்லுங்கள் என்ன கவலை என்றாலும் தீர்த்து வைக்கிறோம்.
வயோதிகம் எல்லோரையும் வாட்டும். நல்ல பிள்ளைகள் அமைந்தால் மட்டுமே வயோதிகம் இனிக்கும். மனம் இறைவனை நாடட்டும்.
@sounakaramia1396
3 ай бұрын
உறவுகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்
@vaithyanathankrishnamurthy7097
3 ай бұрын
சத்யமான வார்த்தை!
@user-tq6tt4tz3h
2 ай бұрын
😊@@sounakaramia1396
@gunasundari7415
2 ай бұрын
உறவுகள் அருகில் இருந்தாலும்கூட பயனில்லை மற்றவர்களை வாழவைத்து பார்த்த எனக்கு அருகில் இருக்கும் என் உறவுகள் எந்த அளவுக்கு உதவியாக இரூக்கிறார்கள் தெரியுமா வாய் வார்த்தைகளுக்குகூட பஞ்சம். சுயநலமிக்க உலகம் இது. இந்த நிமிடம்வரை மற்றவர்களின் நலன்பற்றி மட்டுமே என்னால் யோசிக்கமுடிகிறது. பட்டும் திருந்தாத என் மனம்.
@raghus2528
Ай бұрын
True. Relatives are only for money
சுசீலா அம்மா,குரல் 🍯 தேன் குரல். கேட்க கேட்க திகட்டாத குரல். அம்மா, நீங்கல் 100 வருடங்கள் நலமா இருக்கணும் ❤❤❤
🙏மன அமைதிக்கான தியானம் எந்த நிலையிலும் துணை நிற்கும் 🧘❤ அம்மா
தனிமையில் வசிக்கிறார் என்று நினைக்கிறேன். துணைக்கு யாராவது இருந்தால் ஆறுதலாக இருக்கும்
@kaalbairav8944
3 ай бұрын
நீங்க போய் உடன் இருந்து உதவலாமே
@gunasundari7415
2 ай бұрын
அவர் அவருடைய கருத்தை கூறினார். இதற்கு நீங்கள் இந்த மாதிரி கவுண்டர் கொடுப்பது சரியல்ல. அவர் கூறியது சரியாக கூட இருக்கலாம். தனிமை தரும் வலி உங்களுக்கும் ஒருநாள் வரும்.
@Nanthini-cn6wq
2 ай бұрын
எனக்கும் அப்டித்தான் தோணுது😢😢
@gsradhasubramanian4718
Ай бұрын
Thanimai kodumaiyathu paavam amma
தன் சொந்தங்கள் வெளி நாடுகளில் இருக்கலாம் வயதான காலத்தில் தனிமை துன்பம் தரும்
Great singer. 🎉🎉I love her sweet voice. இறைவன் அவருக்கு மன தைரியம் கொடுக் கட்டும்.
உங்களைக் காண கோடிக்கணக்கான மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் போது கவலை ஏனோ இசையரசியே!
இசை தெய்வத்தின் துயரம் நீங்கி வாழ சிவபெருமானிடம் வேண்டிக் கொள்கிறேன்
The one and only singer with divine voice. In old age depression comes. It happens to most of the old aged elders. Don't worry God is with you.
கடைசி காலத்தில்.... தனிமை..... கொடுமையாக உள்ளது,.... மனசு வலிக்கிறது.... வயதாகிவிட்டதால்..... வீட்டிலேயே அடைந்து கிடக்கும் நிலை கொடுமை தான்.... வயதானவர்களுக்கு
80 வயசு ஆரோக்கியத்தின் காரணமே.நல்ல உடலுடன் ஆரோக்கியம் தொடர வாழ்த்துக்கள்
கடைசி காலத்துல பாக்க ஆளு இல்லைனா இந்த மாதிரி தான் வார்த்தைகள் வரும். இவங்க வாங்குன விருதுகளுக்கும் இவங்க படைத்த சாதனைக்கும் இப்ப சுசீலா அம்மா சொல்ற வார்த்தைக்கும் சம்பந்தமே இல்ல. 😢 😢 சொத்து பத்து அதிகமா சேந்தாலே பிள்ளைகளும் கூட பொறந்தவங்களும் இருக்குறத சுருட்டிகிட்டு அனாதையா விட்டுட்டு போயிடுவாங்க 😢😢 சுசீலா அம்மா அத வெளிப்படையா சொல்ல முடியாம இப்புடி சொல்றாங்கனு நெனைக்கிறேன்.
@KrishnanSubramanian-wt4gv
7 ай бұрын
சுசீலா அம்மா இப்படி புலம்பி இருக்க மாட்டார் !! அவருக்கு குடும்பம், பிள்ளைகள் பேரன் பேத்திகள் வீடு வசதி என மகிழ்ச்சியான வாழ்க்கை உள்ளது !! பழைய பாடல்களை வெறுக்கும் எவனோ மெண்டல் காட்டான் ஒருவனின் தூண்டுதலில் "எங்காளு எளயராசா மீச்சிக்கில்" அதிகம் பாடாத காரணத்தால் ராசாவின் அடிமை மெண்டல் ரசிகை ஒருத்தியின் ரீல் தான் இது !!,
@rajasekarr2568
7 ай бұрын
I also think the same .
@Bhanumathigurumurthi
7 ай бұрын
நாம் வாழ்வின் பெருமை மிகுந்து இருக்கும் போதே வாழ்க்கை யின் யதார்த்தத்தை புரிய வைக்க க்கூடிய ஞானத் தை அறிவுறுத் தும் ப்ரவசனங்கள் உபன்யாஸங்களை கேட்கவேண்டும். அவை நம் மனத்தை அமைதிப்படுத்தும்.
@chandrasekar8111
6 ай бұрын
Amma why are worried?you are an angel in cinema songs.you are a legend with God's gift of voice.better move to other places and mingle with new people.never let your heart down.amma
@khbrindha1267
3 ай бұрын
கடைசி காலத்தில் எல்லோருக்கும் வரும் கவலை தான் சுசீலா அம்மாவும் ஒரு மனுஷி தான் சரஸ்வதி தாயார் துணையாக இருப்பார்.
அம்மா உங்கள் பாடல் மகழ்சி அமைதி ஆழ்ந்ததூகம்தந்துருக்கு ஏன் அழக்கூடவைத்திருக்கு இசைக்குயில் நீங்கள்இன்றும் கூட உங்கள்பாடலை பாடுவேன் உங்கள் மனம் வேதனைஅடைந்திருக்கு என்பதெரிகிறது அதுபோல் டி எம் எஸ் வேதனைகுரல் எழுப்பினார் கிராமமக்களைபாடவைத்தசிகரங்கள் கடைசி காலத்தில் கண்கலங்குவது எனக்குவேதனை அளிக்கிறது காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமதை தவறவிட்டால் தூக்கமில்லை மகளே பாடல் வரிகள் நினைவுக்கு😢 வந்தது
சுசிலா அம்மா நீங்கள் என்றும் இசை அரசி
ஒருவா் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும், அவருடைய குடும்ப உறவுகள் அவா்களுக்கு உாிய மாியாதையை தருவதில்லை, இது சில குடும்பங்களில் உள்ள நிலை, ஒரு பிரபலம் வெளியில் உள்ள பாேது, அவா்களுக்கு பலத்த மாியாதை தடபுடல் எல்லாம் நடக்கும், ஆனால், வீட்டுக்குள் நுழைந்ததும், அவரை மதிப்பவா்கள் இருக்க மாட்டாா்கள், ஒருவாின் உண்மையான வாழ்க்கை வீட்டுக்குள்தான் உள்ளது, அது சாியில்லை என்றால், அவா்களின் நிம்மதி பாேய்விடும், கே.பி. சுந்திராம்பாள் எவ்வளவு பொிய நடிகை, 70 ஆண்டுகளுக்கு முன்னரே , ஒரு படத்திற்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியவா், இது இன்று 100 காேடிக்கு சமம், அவருக்கு வாாிசு இல்லை, என்றதால், தனது சகோதரா் மக்களை தத்து எடுத்தாா், இவா்கள் கே.பி.எஸ் சாியாக கவனிக்கவில்லை, என்பதோடு , அடித்து துன்புறுத்தியதாகவும், முதல்வா் எம்,ஜி.ஆாிடம் புகாா், தொிவித்ததாகவும், அதன் போில் இவா்கள் பாேலிஸால் சுளுக்கு எடுக்கபட்டதாகவும் செய்திகள் வந்தன. ஒருவேளை, சுசீலாவின் குடும்பத்தினா், சுசீலாவினை சாியாக கவனிக்காமல், புறக்கணித்து இருக்கலாம், மேடை ஆா்ப்பாட்டம் எல்லாம், வாழ்க்கை ஆகி விடுமா? ஒருவாின் வாழ்க்கை என்பது, வீட்டில் உள்ள நிம்மதி மற்றுமே, இதற்கு , இரு கைகளும் சோ்ந்து தட்டவேண்டும், இங்கு பரஸ்பர மாியாதை கொடுக்க தொிய வேண்டும், யாா் பக்கம் சாி, யாா் பக்கம் தவறு என்பது, நமக்கு தொியாது, ராணி எலிஸபெத் அரண்மனையிலும் கூட, மாமியாா், மருமகள் தகராறு இருந்ததே?
என் கவலைகளை மறக்க வைக்கும் அருமருந்து உங்கள் இனிமையான குரல். நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை. இந்த பாடல் எவ்வளவு அருமை. கண்கள் இரண்டும் என்றும் உம்மை கண்டு பேசுமோ. ஆஹா இரவில் இந்த பாடல்களை கேட்டுக் கொண்டே தூங்கிய நாட்கள் கணக்கில் அடங்காது. நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். உங்கள் தனிமையே உங்கள் மனநிலையை பாதிப்பு அடைய வைத்து உள்ளது. நிச்சயம் உங்கள் வேதனை ஆட்சியாளர்களை சென்று அடையும். அவர்கள் உங்கள் நல்லமுறையில் கவனிப்பார்கள் என இறைவனை வேண்டுகிறேன்.
ஒரு மனிதனுக்கு 7 வாழ்க்கை! அது குழவி பருவத்திலிருந்து தொடங்கி வயோதிக இறுதிப்பருவம் வரை உள்ளது. இது ஒவ்வொருவருக்கும் கர்மாவின் படி நிறைவேறும்😢😢❤❤❤😢😢
@prabavathyvaithy7827
7 ай бұрын
1:23
அம்மா!!இசையரசி கலைவாணி தேவியின் தத்ரூபமமே!!உங்கள் அருகில் இருந்து ஊழியம் செய்யும் பாக்கியத்துடன், ஆதரவுடனும் இருக்க வேண்டி மனம் பறிதவிக்கிறதுங்க தாயே!!கலை மாமணி, சிவாய நம திருச்சிற்றம்பல நாதா!!என் தாய்க்கு இவ்வையகம் உள்ள மட்டும் நலமுமும் வளமும் நிறைந்து நல்கிட வேண்டி பிரார்த்திக்கிறேன்.எங்களை இன்றளவும் உயிர்வாழ வைத்தீர் 🎉❤❤❤தயாபரி❤❤❤❤
Smt P. Suseela Amma, the Nightingale of South India, has been enchanting music lovers for over six decades with her mesmerizing voice, unparalleled talent, and versatility. Her melodious renditions of Tamil songs have left an indelible mark on the hearts of countless fans, including myself. Suseela's voice is like a soothing balm, capable of transporting listeners to a realm of pure bliss. Her effortless transition between high and low notes, her impeccable diction, and her ability to infuse emotion into every song make her a true maestro of Tamil music. Her versatility knows no bounds. She has effortlessly mastered a wide range of genres, from classical ragas to folk melodies, from devotional songs to peppy film numbers. Her ability to adapt her style to suit any genre is a testament to her immense talent and dedication. One of the things I love most about Suseela's singing is her ability to convey the essence of a song. She doesn't just sing the words; she feels them and pours her heart and soul into each performance. This is what makes her music so deeply moving and personal. Some of my favorite Suseela songs include "Aalayamani", "Kannan Ennum Mannan", "Chitti kuruvi", "Ninaikka therintha maname", "Thamizhukkum amuthenru per", "Malai pozhuthin mayakkaththile" and so many songs. These songs showcase her vocal prowess, her ability to connect with listeners, and her mastery of various genres. P. Suseela is a true legend of Tamil music. Her contributions to the industry are immeasurable, and her legacy will continue to inspire generations to come. I am an ardent fan of her music, and I will forever cherish the joy and solace it has brought into my life. Long live P.Suseela Amma and her fame. She has been honoured with a Doctorate degree on 21/11/2023 by the Tamil Nadu Government. 16/12/2023
எவ்வளவு பேர் புகழ் இருந்தாலும் முதுமையில் கவனிக்க ஆள் இல்லை என்றால் அவர்கள் கெதி பரிதாபத்திற்கு உரியது தான்.
@jayalakshmir7260
6 ай бұрын
Yes.u.r.correct.vayathana.nangallum.appadithasn.irukkorom..yaraiyavathu.pakkathkl.vaithu.kollungall.suseelamma.kavalaipadamal.iraivan.meethu.patdu.kollungall.sritamajayam..stiramar.ungallai.kaappaatduvaar.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எங்கள் உயிருக்கு ஊட்டம் கொடுத்த தாயே. கலங்கவேண்டாம். பெருமைக்குரியது உங்கள் வாழ்க்கை. இறையருள் என்றும் துணை நிற்கும்.
அம்மா உங்க பாடல் உலகம் முழுதும் உங்கள் குரல் ஒலித்தது உங்களுக்கு மன வருத்தம் வேண்டாம்
சுசீலா அம்மா அவர்களின் தீவிர ரசிகன் நான்... நீங்க நீடோடி வாழ வேண்டும்
உங்களுக்கு என்னம்மா நீங்கள் தான் என்றும் இந்தியாவின் இசை பெருமை. ஆனால் வயோதிகம் எந்த நிலையில் இருப்போருக்கும் கொஞ்சம் கொடுமையான ஒன்று தான். நீங்கள் ஒரு உலக மகா இசை அரசி அம்மா நீங்கள் என்றும் நலமுடனும் வளமுடனும் இருக்க வேண்டும் அம்மா.
@palanipalaniguna4791
8 ай бұрын
சுசீலா அவர்கள் என்றுமே இசை அரசிதான். மன்னவன் வந்தானடி என்ற ஒரு பாடலே போதும் அவர் இசைக்கு மகுடம் சூட்ட! அவர் பேசி இருந்த நாட்களை விட பாடி வாழ்ந்த நாட்களே அதிகம்!!
@naguna6701
8 ай бұрын
என் தாய்க்கு சமம் சுசீலா அம்மா.. அந்த இசை மகாராணியின் ஓலம் வேதனை அளிக்கிறது.
@ganeshsubramani2700
8 ай бұрын
Please do not fear. I am here. Bhagawan Sri Sathya Sai Baba. Then why are you worry ? No body Can touch your devotional voice. Jai Sairam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ramiahsubbiah9805
8 ай бұрын
Tamil flim actors Vijay n Rajinikantha Pls help P susela the greatest singer in tamil world so much money 💰 both earn help her I hopefully both will help her 🙏 god bless your all😊
@boominathanboomiwoodwork
8 ай бұрын
இசைக்குயிலின் வருத்தம் என்னால் தாங்க இயலவில்லை
அம்மா உங்களைப் பற்றிய அருமை உங்களுக்கே புரியவில்லையா? உங்களை பார்கவில்லை யாரும். என்று சொல்லாதீர்கள். தினமும் உங்க ளுடைய பாடல்களை கேட்காத நாளே இல்லை. என்றும் ராணி நீங்கதான். அன்புடன் மோகனப்பிரியன். திருத்துரைப்பூண்டி
O god 😢My favorite singer Susila Amma long I live❤ with happy and god bless her ❤❤❤💐
அம்மா நான் உங்களுக்கு சொல்வதற்க்கு எனக்கு வயதும் போதாது. அந்த அளவுக்கு அறிவும் கிடையாது. ஆனால் ஒன்று மட்டும் நான் சொல்வேன் ஏன் என்றால் நீங்களும் என் தாய் மாதிரிதான். அது என்ன என்றால் நீங்கள் இறைவனிடம் அப்படியே சரணாகதி அடையுங்கள். அதற்க்குப்பிறகு உங்கள் இதயத்தில் இறைவன் அமர்ந்து விடுவான் அதன் பிறகு உங்களுக்கே தெரியும் அந்த பரமாத்மா எப்பேற்ப்பட்டவன் என்று. இத என்னுடைய 57 வயது அனுபவத்தில் சொல்கிறேன். உங்களுக்கு அந்த எல்லாம்வல்ல இறைவன் நல்ல மகிழ்ச்சியை தர அந்த எல்லாம்வல்ல இறைவனைள வேண்டுகிறேன்
எல்லோரும் உங்களின் பிள்ளைகள் தான் என்பதை எப்பொழுதும் மறக்க வேண்டாம்.. உங்களை வந்து பார்க்கும் நேரம் மிக விரைவில்..
Madam, whenever I get depressed, I hear your songs only for relief. Don't worry, mam. Everything will get better.
காலச் சக்கரம் யாரையும் விட்டு வைப்பதில்லை என்ற உண்மையை சுசீலா அம்மா மட்டும் அல்ல எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும்கூட மா மன்னன் ஆக இருந்தாலும் காலச் சக்கரத்தின் முன்னால் ஒன்றுமில்லை
@KrishnanSubramanian-wt4gv
7 ай бұрын
அதை கிறுக்கன் போல "எங்காளு எளயராசா" என கொண்டாடும் ராசா ரசிகன் உணர்வதே இல்லை !!
ஒருமுறை சுசிலா அம்மா அவர்கள் பற்றி வதந்தி பரவியது... அப்போது அம்மா அவர்கள் தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் நாளை இந்தியா வந்து விடுவேன் என்றும்... வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.... நான் நன்றாக இருக்கிறேன்.... என்று பேசிய வீடியோ தான் இது...
@user-ro8fw5he3i
5 ай бұрын
Yes
You are our queen of Human hearts ma🙏🏻 dont worry u are a blessed Angel Susi ma needu sowkiyama valga🙏🏻🙏🏻♥️ we all love u soooo mucj🥰
ஆம் மரணம் தான் பெரிய விடுதலை அம்மாவுக்கு விடுதலை கொடு இறைவா
தாங்கள் தற்போது எதிர்பார்ப்பது அன்பு,அனுசரனை,அக்கரை ,இது இந்த வயதில் 90%யாருக்கும் கிடைப்பதில்லை உங்கள் பிள்ளைகள்,உறவுகள் இவர்களிடம் கிடைக்காத அன்பு ரசிகர்கள்,அரசு தர வாய்ப்பில்லை,அரசு அலுவலகத்தில் வேலை செய்து retirement ஆனவர்களுக்கு இந்த நிலை அனுபவித்து எளிதாகிவிட்டது,இறைவனின் நாமத்தை தியானித்து அமைதி பெறுங்கள் அம்மா,உங்களுக்காக எங்கோ இருந்து பிராத்தனை மட்டுமே செய்யமுடியும் இப்படிக்கு உங்கள் ஆத்மார்த்த ரசிகை
வதந்தி.... இதை நம்பாதீங்க.....
@user-lr3wg3oi8z
7 ай бұрын
உண்மை. எல்லாம் பணத்துக்காக வீடியோ போடறாங்க 😢
தயவு செய்து இப்படி தப்பான செய்திகளை போஸ்ட் பண்ண வேண்டாம். அவங்க நல்ல ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக இருக்கிறார்கள். இப்படி பொய் செய்திகளை பரப்பவேண்டாம்.🙏
@renuschrenugachock4960
8 ай бұрын
No she told in her own words. She is not happy in her own house.
@Thangavel-rc7ss
7 ай бұрын
அன்னை இல்லம் தேவர்களுக்கெல்லாம் அவர்இசைதான்தாலாட்டும்அன்னை
@r.shanthi4552
7 ай бұрын
This is fake news Don't believe it
@sageepanarasanayakam3286
6 ай бұрын
But intha video la sollirukkira maari than thaan srilanka radio fm sakthi fm la oru interview la sonnava naan keddu kavala paddam ivala periya singer kku epdi ipdi oru nila varum endu josicham nanum ammavum
@sageepanarasanayakam3286
6 ай бұрын
Anyway nallaa irunthaa nalla santhosam..
அன்னு துவங்கி இன்று வரை என,அனை உயிரோடு வைத்திருப்பதே உங்களது பாட்டுத்தான். உங்களை மானசீக குருவாய் எண்ணிக்கொண்டே பாட்டுகளை பாடுவதை வழக்கமாக்க் கொண்டுள்றேன். எல்லா எம்முடைய சந்தோசத்திற்கும் காரணமாண நீங்கள் எப்படி விரக்த்தி அடையலாம். உங்களுக்கு முன்பாகப் பேசவில்லை என்றால் என்ன, உங்கள் எம்மில் பலபேறும் ஒவ்வொருநாளும் நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இந்த புண்ணியமெல்லாம் உங்களையே வந்து சேரும். முதுமையில் தனிமை கொடுமை. அதிலும் ஓடிக்கொண்டே இருந்த உங்களது வாழ்கை திடீரென்று ஆறுதலாகப் போகும் பொழுது அதை உங்கள் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. உங்களது அடையாளத்தைத தொலைத்து விட்டதுபோல் எண்ணுஇன்றீர்கள். ஆனால் யதாரதத்தில் நீங்கள் என்னுமே பெறுமதியான, தகுதியான, எம்மால் என்றும் மறக்க முடியாத ஒரு பாடகிதான்.சந்தோசமாக இருங்கள்.
தமிழகம் பெற்ற வரம் சுசீலாம்மா.அந்த இசையரசி 100 ஆண்டுகளுக்கும் மேலாண்டுகள் வாழவேண்டும்.கான சரஸ்வதி மன நிம்மதியுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@sabithaindrakumar5503
7 ай бұрын
Y
@kaalbairav8944
3 ай бұрын
ஏன்? ஆந்திரா வரம் பெறவில்லையா ?
சு சில சுசி லா சுசிலா பாடல்கள் இதயத்தை வருடும், நெஞ்சம் மறப்பதில்லை
அன்பு நிறை அன்னையே உங்கள் தெய்வீக குரல் இனிமையால் தினந்தோறும் வாழ்வில் கடந்து வரும் அனைத்து மனச்சோர்வுகளை மறந்து இறைவன் தந்த நல்வரமாகத் தங்களின் குரல் வளம்தனை அனுபவித்து நிம்மதி அடைகிறோம். தெய்வத்தால் தாங்கள்!
Madam Suseela, pl don't get depression. Life is full of up and downs which you know very well than others. Lakhs of Tamil & other languages people are your fans for the last seven decades. Nobody is exempted from tasting your Honey Dripping Voice. I am 67 yrs old and even now I used to hear your songs in 1960s. With the blessings of God you have to live long without any hardships in your life.
Sister susrela you have sung so many Christian songs of our alive Jesus. So you are a Jesus child .you are not only alone. Jesus is with you today,tomorrow and ever sure. So please don't worry! Be jolly. We are your side.
When we are in depression we used to hear and enjoy your melodious solo songs. Just listen to your own songs or your soulmate's song and music for relief & encouragement. 🌹
இசையால் உலகத்தையே கட்டி போட்ட பி சுசிலா அம்மா அவர்களுக்காக இந்த நிலைமை தேரோடும் வாழ்வில் என்று ஓடோடி வந்த என்னை நீரோட விட்டான் அடி கண்ணில் நீரோட விட்டானடி தெய்வம் இந்த நேரத்தில் கவனிக்க ஆளில்லாமல் போராட விட்டானடி என்று தான் நினைக்க வேண்டியுள்ளது
காரணம் ஒரு வேலை பொன் பொருள் இருக்கும் வீடு வாசல் இருந்தும் பிள்ளை அவரை வசதியாக இருந்தாலும் அன்பு அரவணைப்பு பாசம் நேசம் கிடைக்காவிட்டால் கூட உடல்நலம் சோர்வடையும் இதனால் கூட மன உளைச்சல் அமைதியாக தியானம் செய்து பக்குவ படுத்தி கொண்டால் யன அமைதி கிடைக்கும் அம்மா உங்களுக்காக பிராத்தனை செய்கிறேன் உங்களுடைய பாடலைக் கேட்டு நாங்கள் மன அமைதி அடைந்து இருக்கிறோம் அப்படி இருக்க நீங்கள் மன தளர்வு அடையக் கூடாது உங்கள் பாடல்கள் அனைத்தும் எங்களுக்கு வர பிரசாதம் ❤❤❤❤❤❤❤❤
It's a fake video. She's living like a queen. Ivanka pakkathile sadharanakkarankalaale nerunka kooda mudiyaathu...look at her facial expression. She's totally happy...
நிலையற்ற உலகின் நிலைத்த புகழுக்கும் நிலை தடுமாற்றம் இயற்கையின் நியதி.கடவுள் அருளட்டும் மன அமைதி.
பெற்ற பிள்ளைகள் அன்போடு அரவணைத்து வந்தால் இந்த விரக்தி ஏற்பட்டு இருக்காது. வயதான காலத்தில் பெற்றோர் விரும்புவது பிள்ளைகள் பேரன் பேத்தி அனபு உறவுகள் மட்டுமே
No replacement for you mam,be happy,every one has an end but your voice remain all the heart of the people,human love is temperory but Gods love for ever be happy mam,stay blessed
@gunasundari7415
2 ай бұрын
Yes absolutely correct.
எனக்கு தற்போது வயது 67 இப்போதுதான் முதுமை உணர ஆரம்பித்திருக்கிறேன் முதுமை மிகவும் கொடியது
You are always voice of queen in the world. Be happy.
நீங்க என்றும் தெய்வப்பிறவி அம்மா நீங்கள் பாடிய பாடல் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
கவலை படாதீர்கள் அம்மா. உங்கள் பிரச்னைகளுக்கு கடவுள் தீர்வு சொல்லுவார். உங்களுக்காக பிராதிக்கின்றோம் தாயே. 🙏
MOM YOUR GREAT DON'T WORRY TN PUBLIC CARE TN PUBLIC SUPPORT YOUR ALL PROBLEM GOD BLESS YOUR ALL FAMILY MEMBERS 🙏
அம்மா நீங்க இசை வாணி. கலைவாணியின் அருள் கொண்டவர். உங்கள் பாடல்களை கேட்டு மனக்கவலைகள் எத்தனையோ தீருகிறது. கவலை படாதீர்கள்
அம்மா உங்களுக்கு என்ன தேவை ...? என்னால் முடிந்த அளவு உங்களுக்கு பிள்ளையாக எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் செய்கிறேன் அம்மா...
அம்மா இறைவனிடம் சொல்லுங்க உங்க கவலை அவன் பார்த்து கொள்ளுவான்🙏🙏🙏🙏
🌿🙏🏻🌻வணக்கம் அம்மா வாழ்க நூறாண்டு அம்மா உங்கள் வாழ்வில் என்றும் இறைவன் துணை🔱🌷🙏🏻
Don't worry madam heavy asillation mind flowing through out confusing mind. God bless your voice 🙏 hearing good music, meditation, confidence, willpower, always praying God will recover calm mind at your age. We are praying God very soon stable ,calm mind gives to P.susheela madam 🙏🏼
உங்களைப்போல் பாட ஒருவர் பிறக்கவும் இல்லை பிறக்க போவுதும் இல்லை ஆயிரம் ஆண்டுக்கு பிறகும் மன்னான் வந்தானடியை ரசிப்பார்கள் நல்ல ஆரோக்கியமுடன் இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
சுசிலாம்மா இன்றும் ஒரு அரசிபோல வாழ்ந்து கொண்டிருக்கின்றார்
@vanolithenthuli3424
Жыл бұрын
Fake news podathinga. please
@palanipalaniguna4791
8 ай бұрын
சுசீலா அம்மா அவர்கள் பேசிய நாட்களை விட பாடிக் கொண்டிருந்த நாட்களே அதிகம். இன்னும் அவர் பல்லாண்டு பாடிக்கொண்டே இருக்க வேண்டும்.
@varahiamma5129
7 ай бұрын
சுசிலா பாஷா சந்தோஷமாக இருக்கிறார் தவறான தகவல்களை பதிவிட வேண்டாம்
You are divine personality. Don't worry. Be happy.
உங்கள் பாடல்களை தினமும் நிறைய கேளுங்கள்.அது எப்பேர்ப்பட்ட எனர்ஜியைத் தரும் என்பதை தெளிவாக உணர்வீர்கள்.உங்களை வணங்குகிறேன்.
எனக்கு வயது 80 மனைவி இறந்து 25 வருடம் கானாசர் எனக்கு பொழுதுபோக்கு கீபோர்டு புல்லாங்குழல் வாசிப்பு காது கேட்காது கண் அறுவை சிகிச்சை மிக கஷ்டப்பட்டு செய்தது நடைபயிற்சி மட்டுமே தெம்பு
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே சிட்டுக்குருவிகென்ன கட்டுப்பாடு. போன்ற தேன் கலந்து இனிமையான பாடல்களை பாடிய அம்மாவுக்காக இந்த நிலைமை
வருத்தபடாத தாயீ உங்கள மாதிரி தான் நாங்களும்
பொய் அத்தனையும் பொய் அம்மா என்றும் நலமுடன் இருப்பார்
Suseela mma. This is life. You have accept our age. We are proud that we lived in the place where you are
@pandiyansabapathipillai6087
6 ай бұрын
உங்கள் பாடலில்தான் நான் மனநிம்மதி காண்கின்றேன் சுசீலா அம்மா அவர்களே...உங்கள் கவலை என்னை வாட்டுகின்றது. இப்போதும் உங்கள் பாடல் ஒன்றைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தேன். உங்களைப் போன்று வேறு யார்தான் எங்களைப் போன்றவர்களின் உள்ளத்தை மகிழ்விக்கும் பாடலைத் தர முடியும்? கவலையை மறவுங்கள் சாதனை இசைஅரசியே....இவன்....பாண்டியன், பத்தி்ரிகையாளர், கொழும்பு, இலங்கை
I have been praying for recovery of your health madam.,dont worry - God will give ful blessings to you madam
அம்மா... உங்களுக்கு நல்ல மனசும்மா... எல்லாம் நல்லா நடக்கும்... கவலைப்பட வேண்டாம்.
AMMA, YOU ARE A GREAT PERSON IN THE WORLD. WE PRAY FOR YOU. GOD BLESS YOY. WE SALUTE. YOU ARE A GREAT GIFT TO THIS WORLD. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
When vanijairam died on feb 4 th p susheela posted a video expressing great sadness about that she was comfortable in a Ac room her daughter in law is giving her GOOD care WHY SUCH BLUFFING
அம்மா! உங்கள் பாடல்களைத்தான் நான் smuleல் நிறைய பாடியிருக்கிறேன் உங்களைப் பார்க்க தவம் கிடக்கிறேன் என் போன்ற ரசிகர்கள் கோடானு கோடிப்பேர் இருக்கிறோம் கவலைப்படாதீர்கள் அம்மா
சுசீலா அம்மா பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா உங்களுடைய பாடல் மூலம் எத்தனை பேர் மனக்கசப்பு கவலைகளை போக்கிறுப்பீர்கள்😢😢😢 தற்போதைய உங்களுடைய இந்த நிலைக்கண்டு மிகவும் கவலை அளிக்கின்றது....
P. Susheela Amma , God is with you. We, fans are always with you and pray for you. Please relax
The immortal God gifted voice and most amazing human being and I love ever being your talent 💅.Mesdames veteran Shree Susheela garu.Angelic voice singer .You May not be related by blood and you may not know each other but your mellifluous voice puts us together to be wonderful relation by heart .Eventually please tell me briefly illustrate your problems 🙏🇮🇳.
குடும்பத்திற்காகவும் நாட்டிற்காகவும் தங்கள் இசையால் இதுவரை பணி செய்துள்ளீர்கள். இனி தங்கள் மன நிறைவுக்காகவும், மன உறுதிக்காகவும், எஞ்சிய வாழ்நாட்களில் அமைதியோடும் வாழ எளிய முறை தியானம் செய்யவும். இறைநிலை உணர்வு பெறுவதற்கும் உதவும். அதற்குரிய பயிற்சிகள் அருட்தந்தை வேதாத்திரிமகரிஷி அவர்கள் வகுத்துக் கொடுத்துள்ள மனவளக்கலையில் உள்ளது. இப்பயிற்சியில் இணைந்து தங்களை மேம்படுத்திக் கொள்ளவும்.வாழ்க வளமுடன்.
God will be with this nightingale her voice cured and made billions billions of hearts joyful she will be fine i oray for her ...😊
Amma neenga great singer inee meal yaru irukkanga. in India vazthukkal vazhaga valamudan.
ஜெயலலிதா அம்மா இருந்த இவங்கள epti பேச vettu இருக்க மாட்டாங்க😭
உலகம் இவ்வளவு தான். நல்லா வாழ்ந்து பேர் புகழோடு இருக்கும் போதே வந்த வேலை முடிந்து விட்டது ன்னு உடனே கிளம்பிடனும் 🎉🎉🎉🎉🎉🎉 அதுவும் நம்ம கையில தான் இருக்கு. மேல் கொண்டு இருக்க விரும்பினால்...........சாரி நான் சொல்ல விரும்பல. பிரார்த்தனை செய்கிறேன். ❤❤❤🎉🎉🎉🎉🎉 இவ்வளவு தான் உலகம்.
கடவுள் இருக்கிறார் அம்மா, கவலை வேண்டாம்
இது தான் காலத்தின் கோலம். என்ன பெரிய ஆளாக இருந்தாலும் கடைசி காலத்துல அரவணைத்து கஞ்சி ஊத்த ஒரு ஆள் வேணும் !!
Amma ever tamil famous singer. Ruling is having a moral responsibility for her life.
எங்கள் இசையுலகின் தாயம்மா.... இன்றும் எங்கள் நெஞ்சில் உங்களை நினைக்கின்றோம்.
உங்கள் ரசிகர்கள் எல்லாம் உங்கள குரலுக்கு பக்தர்கள். நடைமுறையில் நேரில் பாரக்க வாயப்பு கிட்டவில்லை. ஆனாலும் ஒவ்வொரு நாளும் மயங்குகிறோம் உங்கள் அமுதக்குரல் கேட்டு. உங்கள்பாடலான கண்ணன் வருவான் கதை சொல்லுவான் எனக் கேட்டுத்தான் எங்கள் பேரனே அழுகை நிறுத்தி உறக்கம் கொள்கிறான எத்தணை தலைமுறை.5வது தலைமுறை. தமிழினம் இருக்கும் வரை உங்கள் குரலுக்காகப் போற்றப்படுவீர்கள்.
அம்மா நீங்கள் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் மறக்கமுடியாதது. நீங்கள் வாழ்க்கையில் சாதித்தவர் ஆகவே கவலை எதற்கு அம்மா...
வாழும் போது நம்மை சுற்றி நான்கு நல்ல மனிதர்களாவது இருக்க வேண்டும்.தனிமை கொடியது.அதுவும் நல்ல நிலையில் இருக்கும் போது பெயர் புகழ் சம்பாதித்து விட்டு பின்பு வயதான காலத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றால் மனம் வெறுத்து விடும்.
கவலை படதீர்கள் அம்மா உங்களுக்காக நாங்க ரசிகர்கள் இருக்கோம்