Nallavan Vazhvan Movie | MGR E.v.சரோஜா நடித்த ,கடவுள் ஒருவன் போன்ற பாடல்கள் நிறைந்த படம்
Жүктеу.....
Пікірлер: 39
@ResourceFoundationNGO11 ай бұрын
பள்ளி பருவத்தில் நான் பார்த்த முதல் படம் இது.தலைவர் படம் சிதம்பரம் தில்லை டாக்கீஸ் அப்போது ஆறாம் வகுப்பு படித்தேன்
@esanyoga76633 ай бұрын
என் பாட்டியுடன் டூரிங் டாக்கீஸில்பார்த்தபடம்😮
@subbayathanimalai2036 Жыл бұрын
Rajasulojana stole my heart
@suharaam17265 жыл бұрын
அருமையான திரை காவியம்...
@remingtonkase8634
3 жыл бұрын
dont know if you guys cares but if you guys are bored like me during the covid times then you can watch all the latest movies on instaflixxer. I've been binge watching with my girlfriend these days =)
@marcellusjeremias5049
3 жыл бұрын
@Remington Kase definitely, have been using InstaFlixxer for months myself :)
@ryanjayden9924
3 жыл бұрын
@Remington Kase Definitely, been watching on instaflixxer for months myself :)
@rathnavel657 ай бұрын
"குத்தால அருவியிலே குளிச்சது போல்..." நல்லவன் வாழ்வான் சதி லீலாவதி மூலம் திரை வாழ்வைத் தொடங்கிய எம்.ஜி.ஆரின் 50-வது திரைப்படம், 'நல்லவன் வாழ்வான்'. ப. நீலகண்டன் தனது அரசு பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கிய படம் இது. நா.பாண்டுரங்கனின் கதைக்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர் சி.என்.அண்ணாதுரை. ஜி.துரை ஒளிப்பதிவு. ராஜசுலோச்சனா எம்.ஜி.ஆரின் மனைவியாக நடித்திருப்பார். ஈ.வி.சரோஜா, லட்சுமி பிரபா உள்பட பலர் நடித்துள்ளனர். பெண்ணாசைக் கொண்ட பணக்கார எம்.ஆர்.ராதாவின் சதியால், செய்யாத கொலைக்குக் குற்றவாளியாக்கப் படுகிறார் எம்.ஜி.ஆர்.. அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. போலீஸிடம் இருந்து தப்பிக்கும் எம்.ஜி.ஆர்., உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்து தன்னை நிரபராதி என நிரூபிக்கும் கதை. எம்.ஆர்.ராதா பணக்காரத் தோரணையில் சிறப்பாக நடித்திருப்பார். அவர் உடல்மொழியும், வசனங்களும், பாராட்டப்பட்டன. இதில் பாராட்டப்பட்ட மற்றொரு விஷயம் படத்தின் குறைவான நீளம். "வெற்றி... வெற்றி..." என்ற சென்டிமென்ட் வசனத்துடன் படம் தொடங்கும். வழக்கமாகக் கொடூர வில்லனாக வரும் எம்.என்.நம்பியார் இதில் நேர்மையான போலீஸ் அதிகாரி. ஒவ்வொரு எம்.ஜி.ஆர். படத்திலும் சண்டைக்காட்சியில் ஏதாவது ஒரு புதுமை இருக்கும். இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி, அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தக் காட்சியைத் தண்ணீருக்குள் அமைத்திருந்தார்கள். ஜி.துரை அதை அருமையாக ஒளிப்பதிவு செய்திருப்பார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் எம்.ஆர்.ராதாவுக்கு ஒரு மாதம் காய்ச்சல். அப்போது தினமும்,காலையும் மாலையும் நலம் விசாரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.. டி.ஆர்.பாப்பா இசையில், பாடல்களை மருதகாசி, ஆத்மநாதன், வாலி, சந்தானம். கவி ராஜகோபால் ஆகியோர் எழுதியிருந்தனர். எம்.ஜி.ஆருக்கு வாலி எழுதிய முதல் பாடல் இந்தப் படத்தில்தான் இடம்பெற்றது. வாலியின், 'குத்தால அருவியிலே குளிச்சது போல்', 'சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்', ஆத்மநாதனின் 'அடிச்சிருக்கு நல்லதொரு சான்சு', 'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான். கவி ராஜகோபாலின் 'நித்தம் நித்தம் மனது' உள்ளிட்ட பாடல்கள் வரவேற்பைப்பெற்றன. 31.8.1961-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்தில் பாடல் எழுதிய அனுபவம் பற்றி வாலி கூறும்போது, "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்' என்ற பாடலை முதலில் எழுதியிருந்தேன். எம்.ஜி.ஆரிடம் காண்பித்தனர். அண்ணாதுரைக்குப் பிடித்திருந்தால் பிரச்சினையில்லை என்றார்,எம்.ஜி.ஆர்.. அண்ணாதுரை பார்த்துவிட்டுப் பாடலின் சில வரிகளை மாற்றவே கூடாது என்றார். ஆனால், பாடல் ரெக்கார்டிங் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஒரு நாள் ரெக்கார்டிங் என முடிவு செய்து சுசீலாவை அழைத்தனர். கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லை என்று அவர் வரவில்லை. இதனால் இயக்குநர், 'இந்தப் பாட்டுக்கு ராசியே இல்லை. மருதகாசியை எழுத வைக்கலாம்' என்று சொல்லிவிட்டார். மருதகாசி அந்தப் பாடலை வாசித்து விட்டு, 'இந்தப் பையன் சிறப்பாக எழுதியிருக்கான். அவன் வாழ்க்கையை நான் கெடுக்க விரும்பலை' என்று சொல்லி விட்டார். அவரால்தான் இன்று நானாக இருக்கிறேன்" என்றார். -நன்றி "இந்து தமிழ்" 31.8.23
@tsravindran93144 жыл бұрын
Rajasulochana beautiful woman. We will miss her. Wherever possible MG helped her.
@dhanapal37
2 жыл бұрын
மு
@mirsabegam1334
10 ай бұрын
@@dhanapal37❤
@shanmugavelmuruganshanmiga28903 жыл бұрын
மிக நீளமான திரைப்படம். சுருங்கிவிட்டது! HD copy போடுங்கள்!
@shankarchellama5324
2 жыл бұрын
Km
@shankarchellama5324
2 жыл бұрын
8
@jamalmohamed48254 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R E V SAROJA INAITHU NADITHA NALLAVAN VALVAN THIRAIP PADAM SUPPER 30 04 2020
@jamalmohamed48253 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R E V SAROJA INAITHU NADITHA NALLAVAN VALVAN THIRAIP PADAM SUPPER MY FAVOURITE FILM 28 02 2021
@saravanansaravanan7273 ай бұрын
😊
@jamalmohamed48252 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R SAROJA DEVI INAITHU NADITHA THAYAIKATHA THANAYAN THIRAIP PADAM SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM 02 10 2021
Пікірлер: 39
பள்ளி பருவத்தில் நான் பார்த்த முதல் படம் இது.தலைவர் படம் சிதம்பரம் தில்லை டாக்கீஸ் அப்போது ஆறாம் வகுப்பு படித்தேன்
என் பாட்டியுடன் டூரிங் டாக்கீஸில்பார்த்தபடம்😮
Rajasulojana stole my heart
அருமையான திரை காவியம்...
@remingtonkase8634
3 жыл бұрын
dont know if you guys cares but if you guys are bored like me during the covid times then you can watch all the latest movies on instaflixxer. I've been binge watching with my girlfriend these days =)
@marcellusjeremias5049
3 жыл бұрын
@Remington Kase definitely, have been using InstaFlixxer for months myself :)
@ryanjayden9924
3 жыл бұрын
@Remington Kase Definitely, been watching on instaflixxer for months myself :)
"குத்தால அருவியிலே குளிச்சது போல்..." நல்லவன் வாழ்வான் சதி லீலாவதி மூலம் திரை வாழ்வைத் தொடங்கிய எம்.ஜி.ஆரின் 50-வது திரைப்படம், 'நல்லவன் வாழ்வான்'. ப. நீலகண்டன் தனது அரசு பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கிய படம் இது. நா.பாண்டுரங்கனின் கதைக்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர் சி.என்.அண்ணாதுரை. ஜி.துரை ஒளிப்பதிவு. ராஜசுலோச்சனா எம்.ஜி.ஆரின் மனைவியாக நடித்திருப்பார். ஈ.வி.சரோஜா, லட்சுமி பிரபா உள்பட பலர் நடித்துள்ளனர். பெண்ணாசைக் கொண்ட பணக்கார எம்.ஆர்.ராதாவின் சதியால், செய்யாத கொலைக்குக் குற்றவாளியாக்கப் படுகிறார் எம்.ஜி.ஆர்.. அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. போலீஸிடம் இருந்து தப்பிக்கும் எம்.ஜி.ஆர்., உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்து தன்னை நிரபராதி என நிரூபிக்கும் கதை. எம்.ஆர்.ராதா பணக்காரத் தோரணையில் சிறப்பாக நடித்திருப்பார். அவர் உடல்மொழியும், வசனங்களும், பாராட்டப்பட்டன. இதில் பாராட்டப்பட்ட மற்றொரு விஷயம் படத்தின் குறைவான நீளம். "வெற்றி... வெற்றி..." என்ற சென்டிமென்ட் வசனத்துடன் படம் தொடங்கும். வழக்கமாகக் கொடூர வில்லனாக வரும் எம்.என்.நம்பியார் இதில் நேர்மையான போலீஸ் அதிகாரி. ஒவ்வொரு எம்.ஜி.ஆர். படத்திலும் சண்டைக்காட்சியில் ஏதாவது ஒரு புதுமை இருக்கும். இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி, அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தக் காட்சியைத் தண்ணீருக்குள் அமைத்திருந்தார்கள். ஜி.துரை அதை அருமையாக ஒளிப்பதிவு செய்திருப்பார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் எம்.ஆர்.ராதாவுக்கு ஒரு மாதம் காய்ச்சல். அப்போது தினமும்,காலையும் மாலையும் நலம் விசாரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.. டி.ஆர்.பாப்பா இசையில், பாடல்களை மருதகாசி, ஆத்மநாதன், வாலி, சந்தானம். கவி ராஜகோபால் ஆகியோர் எழுதியிருந்தனர். எம்.ஜி.ஆருக்கு வாலி எழுதிய முதல் பாடல் இந்தப் படத்தில்தான் இடம்பெற்றது. வாலியின், 'குத்தால அருவியிலே குளிச்சது போல்', 'சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்', ஆத்மநாதனின் 'அடிச்சிருக்கு நல்லதொரு சான்சு', 'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான். கவி ராஜகோபாலின் 'நித்தம் நித்தம் மனது' உள்ளிட்ட பாடல்கள் வரவேற்பைப்பெற்றன. 31.8.1961-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்தில் பாடல் எழுதிய அனுபவம் பற்றி வாலி கூறும்போது, "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்' என்ற பாடலை முதலில் எழுதியிருந்தேன். எம்.ஜி.ஆரிடம் காண்பித்தனர். அண்ணாதுரைக்குப் பிடித்திருந்தால் பிரச்சினையில்லை என்றார்,எம்.ஜி.ஆர்.. அண்ணாதுரை பார்த்துவிட்டுப் பாடலின் சில வரிகளை மாற்றவே கூடாது என்றார். ஆனால், பாடல் ரெக்கார்டிங் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஒரு நாள் ரெக்கார்டிங் என முடிவு செய்து சுசீலாவை அழைத்தனர். கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லை என்று அவர் வரவில்லை. இதனால் இயக்குநர், 'இந்தப் பாட்டுக்கு ராசியே இல்லை. மருதகாசியை எழுத வைக்கலாம்' என்று சொல்லிவிட்டார். மருதகாசி அந்தப் பாடலை வாசித்து விட்டு, 'இந்தப் பையன் சிறப்பாக எழுதியிருக்கான். அவன் வாழ்க்கையை நான் கெடுக்க விரும்பலை' என்று சொல்லி விட்டார். அவரால்தான் இன்று நானாக இருக்கிறேன்" என்றார். -நன்றி "இந்து தமிழ்" 31.8.23
Rajasulochana beautiful woman. We will miss her. Wherever possible MG helped her.
@dhanapal37
2 жыл бұрын
மு
@mirsabegam1334
10 ай бұрын
@@dhanapal37❤
மிக நீளமான திரைப்படம். சுருங்கிவிட்டது! HD copy போடுங்கள்!
@shankarchellama5324
2 жыл бұрын
Km
@shankarchellama5324
2 жыл бұрын
8
PURACHITH TALAIVAR M G R E V SAROJA INAITHU NADITHA NALLAVAN VALVAN THIRAIP PADAM SUPPER 30 04 2020
PURACHITH TALAIVAR M G R E V SAROJA INAITHU NADITHA NALLAVAN VALVAN THIRAIP PADAM SUPPER MY FAVOURITE FILM 28 02 2021
😊
PURACHITH TALAIVAR M G R SAROJA DEVI INAITHU NADITHA THAYAIKATHA THANAYAN THIRAIP PADAM SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM 02 10 2021
மோிமாத௮ண்னை யின்காக்கும்கரங்கலில்குழந்தைபோல ௮ண்னாவிண்௭ழுத்தோவியம்(௮றிஞா்௮ண்னாபேணாமுனையில்௨தித்த௭ழுத்துகல்
M.G.Rஅவர்களின் பெரும்பாலான திரைப்படங்களில் அவர் மீது வீண்கொலைப்பழி விழும்.அதிலிருந்து அவர் மீண்டு வருவார்.இதுவும் விதிவிலக்கல்ல.
@ascok889
3 жыл бұрын
idayadeivame MGR
Face Off ஆங்கில திரப்படத்தின் முன்னோடி இந்த நல்லவன் வாழ்வான்.English movie Face off- Directed by John woo, Actors are Nichols cage & john trovolta .
@nithinithipalan5383
3 жыл бұрын
Face off is a copy of Aasai Mugam
@sethurajan2435
2 жыл бұрын
@@nithinithipalan5383 No
@sethurajan2435
2 жыл бұрын
@@nithinithipalan5383 cancell
@sethurajan2435
2 жыл бұрын
@@nithinithipalan5383 cancell
@sethurajan2435
2 жыл бұрын
@@nithinithipalan5383 gb
Full movie uploaded please
Sirikikinral indru
MR Radha sir
முழுப்படமும் பதிவிறக்கம் செய்யவும் நன்றி
Kavingnar vaali sir first movie
ஒரு பாடல் கூட டிஎம்எஸ் பாடவில்லை.
P
Bore movie
@puduvai
3 жыл бұрын
Poda panni
@mahalingammuniandy3996
3 жыл бұрын
Ungal valkaiyum apadi irukkamal irukka paarthu kollungal.
PURACHITH TALAIVAR M G R E V SAROJA INAITHU NADITHA NALLAVAN VALVAN THIRAIP PADAM SUPPER 01 08 2020