Nakkeeran Gopal Reveals Untold Stories of Deep Sandalwood Forests | MT 55
in this episode of Madai Thiranthu With Avudaiappan, Naakheran Gopal talks about the Veerapan episode in his life, Veerapan's forest love, Veerapan's forest escapade, Veerapan Murder, Jayalalitha, Sasikala photo leaks, how his team gets exclusive photos of most controversy issues, the underworld of Tamil Nadu and Karnataka police and also handled a million dollar question that to whom did Veerapan sell his smuggled Sandalwood.
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/
Subscribe here - goo.gl/AUJGvP
Пікірлер: 1 800
அய்யா வீரப்பன் இடம் அண்ணா அண்ணா என்று பேசிவிட்டு இன்று அவர் இல்லை என்றவுடன் அவன் இவன் பேசும் தைரியசாலி அண்ணன் நக்கீரன் .
நக்கீரன் கோபால் பேசுவது எரிச்சல் மூட்டுகிறது. ஐயா வீரப்பனார் இருக்கும் வரையில் அவர் இவர் அண்ணா என்று கூப்பிட்டு விட்டு அவர் இல்லை என்றவுடன் அவன் இவன் என்று தரக்குறைவாக பேசுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது
மாவீரன் வீரப்பன் அவர்கள் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இவ்வாறு பேசுவாயா?
வீரப்பன் இருந்த போது அய்யா இப்ப மரியாதை இல்லாமல் பேசுவது .
ஐயா நக்கீரன் அவர்களே அன்று விரப்பானர் என்று சொன்னிர்கள் இன்று அவன் இவன் என்று ஒருமையில் பேசுறீங்க ரொம்ப மரியாதை அதிகமாக இருக்கு
நீ வீரப்பன் இருக்கும்போது பேசி இருந்தா அவன் இவன் என்று பேசி இருந்தால் உன் நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும் மரியாதை எப்போதும் முக்கியம்
வீரப்பன் அடுத்த ஜென்மத்தில் எங்கே பிறந்திருந்தாலும் நல்லா இருப்பார்
நக்கீரன் இவ்வளவு மோசமான ஆளா
இந்த உத்தமன் திருக்குவளை முன்னேற்ற கழகம் என்ன செய்தாலும். கண்டுக்கமாட்டான் அப்படியே அந்த கூட்டத்திற்கு ஜால்ரா
பழையதை நினைத்து பார்க்க வேண்டும் .வீரப்பனை மரியாதையுடண் பேசுங்கள்.
பிரபாகரன் இன காவலன்
Avudai you look so excited.. like a kid listening to his favourite stories 😃.. brilliant interview 😍👍
தமிழ் நாட்டின் கேப்டன் பிரபாகரன்
வீரப்பன் அவர்களின் ஆன்மா எல்லோருடைய மனதிலும் வாழ்கிறது
நக்கீரனின் பேச்சில் ஒரு ஆணவம் தெரிகிறது .வீரப்பனை அண்ணன் என்று கூறிய வாயால் அவன் இவன் என்று கூறுவது நாகரிகமற்ற செயல்
வீரப்பனுக்கு மீசை அழகாக இருந்தது, அவன் வீரத்தால். இந்த மீசையை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பு வருகிறது.
தமிழையும் தமிழரை நேசித்த ஒருவர் -we love maaveeran veerapan ...then -now-forever....
I used to see nakheeran's pic with Veerappan in paper when I was just twelve and I really believed they're brothers 🤣
வீரப்பனார் அவர்களை நேரில் சந்தித்து பேசும்போது அண்ணன் இப்போது அவன் இவன் என்ன அநாகரிகம்
காட்டு அரசர் பெண்களின் பாதுகாவலர் நீதி நேர்மைக்கு சொந்தக்காரர் மாவீரர் ஐயா வீரப்பன் அவர்களை வணங்குகிறேன் அவரைப் போன்ற ஒரு மாவீரரை காண்பது கடினம் வாழ்க அவரது புகழ்