நாடாளுமன்றத்தில் சாவகச்சேரி !புதிய அத்தியட்சகர் நியமனம் !அர்ச்சுனா குற்றச்சாட்டு ! Parliament Today
#Jaffna #chavakachcheri #jaffnahospital #ramanathanarchchuna #SriLanka #JaffnaNews #parliament
நாடாளுமன்றத்தில் சாவகச்சேரி !
புதிய அத்தியட்சகர் நியமனம் !
அர்ச்சுனாவின் குற்றச்சாட்டு !
BHC Latest News
-----
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
chat.whatsapp.com/D1zSEyjeROp...
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
Twitter: / arvloshan
Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvloshan
www.mixcloud.com/arvloshan/
--------------------------------------
Let's start to think and act for our society.
எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
www.paypal.com/donate/?hosted...
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com
Пікірлер: 211
மக்கு மண்டை கஜேந்திரன் நீ இப்போது பாரளுமன்றத்தில் கதைப்பது எல்லாம் Dr அர்ச்சுணாவிணால்தான் என்பதை உணர்த்துகொள்
@pushpavathykumaradevan7890
13 күн бұрын
Now they are trying to portray themself to get credit instead of taking stern action towards stop these type of activities all over Sri Lanka
@pushpavathykumaradevan7890
13 күн бұрын
இவ்வாறான விஷயங்களுக்காக கண்காணிக்கும் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான உங்களுடைய என்பதை இவர்கள் மறந்து யாரோ ஆரம்பித்த விடயத்தில் குளிர்காயாது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்
மீண்டும் அர்ஜுனா வர வேண்டும்
@pushpavathykumaradevan7890
13 күн бұрын
People like Dr Aruchchuna, but politicians and other mafia money generating doctors against it. Will it be corrected soon
இவ்வளவு நாளாக என்ன தான் செய்தீர்கள் மக்களின் எதிர்பார்ப்பு இப்பதான் தெரிந்ததா
ஊழல் வாதிகள் வெற்றி அடைந்திருக்கிறார்கள் மக்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள் மாவம் மக்கள்
@user-vo6pj1zg6s
13 күн бұрын
ஒருக்காலும் இல்லை. நாட்கள் சென்றாலும் நடந்தே தீரும் நல்லவைகள். Dr . Arjuna மக்களின் கண்களைத் திறந்து விட்டதற்கு நன்றிகள்.
மத்திய அரசு மாகாண அரசு பணிப்பாளர் மந்திரிகள் எல்லோரும் இப்பதான் நித்திரைவிட்டு எழுந்தார்களா.. அர்ச்சுனா என்ற வைத்தியனால் இத்தனை பேரும் கோமாவிலிருந்து மீண்டனரோ
@rl5914
13 күн бұрын
😂😂
இவர் நிச்சயமாக உயர் அதிகாரிகளுக்கு ஊது குழலாகத்தான் இருப்பார்
@hsi9285
13 күн бұрын
இல்லையென்றால் நியமிக்கப்பட்டிருக்க மாடடார்
கோபாலமூர்த்தி தயவு செய்து வெளிஜெறு
இப்பாதான் வைத்தியசாலையில் பலதேவைகள்யிருப்பதையறிந்தீர்களோ ஆனால்வைத்தியர் அர்ச்சனா அவர்களுக்குத்தான் வெற்றி
அர்ச்சுனா ஏற்றி வைத்ததீபத்தை அணையவிடாது நெய்விடவேண்டியது புதியவரின் கடமை
@hsi9285
13 күн бұрын
இவர்கள் எல்லாம் ஒரே குடடையில் ஊறிய மடடைகள். எதுவும் நடக்காது. மக்கள் தான் தொடர்ந்து போராடி தீபத்திற்கு ஒளியேற்றவேண்டும்
எல்லாம் சரி மருத்துவ மாப்பியாக்களை எப்போது கைது செய்வீர்கள் அரசிடம் சம்பளம் தனியார் வைத்தியசாலைகளில் வேலை
ஊழல் வாதிகளால் நியமிக்கப்பட்ட வைத்தியர் எப்படி நேர்மையாக வேலைசெய்யமுடியும்
வட மாகாண சுகாதார அதிகாரியை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் விசாரிக்கவும் வேண்டும்.
இவ்வளவு நாளும் காணாத கண்ணுக்கு முன்னான காட்சிகள் இப்போ கேதீஸ்வரன் கூட்டத்திற்கு தெரியுது போல இருக்கு ரஜிவ் இன் பேச்சூ.
@user-vd9pp5yx4i
13 күн бұрын
@@user-rp4vi3yc7z கேப்பை மாடுமாதிரி இருக்கிறான் கேதீஷ்வரன்.
முதலில் தனியார் வைத்தியசாலைகளையும் தனியார் பிரத்யோக வகுப்புகளையும் நிறுத்துங்கள்.
@kandiahmahendran1385
13 күн бұрын
🦮🦮🦮🦮stop
@satheerbaseer5632
13 күн бұрын
👌
@janakisanmugalingham1568
13 күн бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@nnTamilan
13 күн бұрын
தனியார் கல்வி நிறுவனங்கள் பணத்தைக் கறப்பது உண்மை. அவர்கள் நோக்கமே பணம் சம்பாதிப்பது தான்... ஆனால் கிளிநொச்சியில் நகருக்கு வெளியே உள்ள அரச பாடசாலைகள் மாணவர்கள் மீது அறவே கவனம் எடுப்பது இல்லை. சாவகச்சேரி வைத்தியசாலை போன்றே இங்குள்ள பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் கடமைக்கு வேலை செய்கின்றனர். பல பாடசாலைகளில் சில பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை. சில ஆசிரியர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பதும், நேரம் பிந்தி வந்து, பாடசாலை விடுமுன்னரே வெளியேறுவதும், பாட நேரத்தில் ஓய்வு அறையில் அரட்டை அடிப்பதும் பரவலாக நடக்கிறது. இச் சூழ்நிலையில் தனியார் கல்வி நிறுவனங்களே ஒழுங்காகக் கற்பிக்கின்றன. குறைந்த பட்சம் தங்கள் நிறுவனத்தின் பெயர் பிரபலமாக வேண்டும் என்ற போட்டியில். பார்க்கப் போனால் மூடவேணாடியது சில அரச பள்ளிக்கூடங்களே. கிளி பகுதியில் உள்ள மாணவர்களை கேட்டுப் பாருங்கள்..
@sudannavaratnam5392
13 күн бұрын
100%
நடந்தவற்றையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள் . இனிதான் பொது மக்கள் தேவை என்ன என்பதை அறியப் போகின்றீங்களா? உங்களுக்கு சுகாதார அமைச்சு பதவி கொடுத்ததா? அல்லது உங்களுக்கு வைத்திய அதியட்ச்சகராக பணிபுரிவதற்குரிய கல்வித் தகுதி உண்டா ? நிர்வாக சீர்கேடுக்கு நீங்களும் ஒரு கைக்கூலியா ?
தமிழனாக நடந்துகொள்ளுங்கள்
புதினப்பத்திரிகை வாசிக்கும் அழகில் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்.இதுதான் சாவகச்சேரி மக்களுக்குதெரியுமே
இவன் அல்ல யார் வந்தாலும் வைத்தியர் அர்ச்சனா தேவை என்பதை மக்கள் முன்வைக்க வேண்டும் ""
நடவடிக்கை எடுத்தவரை அனுப்ப வேலை பார்த்துவிட்டு. மக்களின் எதிர்பார்ப்பு தீர்க்க போறீர்களா? அப்ப இதற்கு முன்பு ஒன்றும் செய்யவில்லை என்பதை ஒப்புதலா?டேய் மருத்துவர் எந்த பகுதி என்பது முக்கியமில்லை.
@SutharshanShan-qe7js
12 күн бұрын
இவ்வளவு காலமும் இவர்கள் கோமாவில் இருந்ததாக தெரியவில்லை...... தனியார் வைத்திசாலைகளில் இருந்திருக்கிறார்கள்...... DR.அர்ச்சுணா வந்து வெளிக்கொண்டுவரும் வரைக்கும் உங்களுக்கு ஒன்றுமே தெரியாமலா இருந்தது...... இனி நீங்கள் எதை செய்தாலும் அது DR.அர்ச்சுணாவையே சாரும்...... வாழ்க DR.அர்ச்சுணா தொடரட்டும் உங்கள் பணி......
இது குற்றம் இதனை மாற்ற வேண்டும் என்று கூறிய அர்ச்சுனா வைத்தியரை மாற்றிவிட்டு இவர் நல்லது செய்யப்போறாராம் என்ன நாடகம்டா இது
நீங்கள் எல்லாரும் இவ்வளவு நாளும் சொறிஞ்சு கொண்டு இருந்ததுக்கு நன்றி. புத்த விகாரையும் குடியேற்றகுளறுபடியுந்தான் உனக்கு தெரிஞ்சது. இனி election நேரத்துக்கு வாருங்க ராசா. கவனிப்பு கண்டிப்பாக இருக்கும்.
முடிந்தால் Pdஐ தமிழில் பேச வையுங்கள் பார்கலாம்
@sudannavaratnam5392
13 күн бұрын
👏👏👏👏
மக்களுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கு என்பதை இப்ப தான் விளங்கி கொண்டார்கள் பகிடியான விடயம்! பங்குதாரர்களுடன் பேச்சு வார்த்தை வைப்பது என்றால் யார் அந்த பங்குதாரர் ? மக்கள் இதை கேட்டு அறிய வேணும். வைத்தியசாலையில் என்ன முன்னேற்றங்கள் இடம் பெற்று கொண்டு இருந்தது? மக்கள் எதிர்பார்ப்புகளை விளங்கி அறிய முன் வர வேணும் மக்களுடன் நான் பேசுறேன் என்றில்லை. இவ்வளவு காலமும் வைத்தியர்கள் ஏன் கடமையில் இருக்க வில்லை அவர்களை மேலிடம் ஏன் மேற்பார்வை செய்யவில்லை? விசாரணை முடியும் வரை சம்பளம் வெட்டுப்பட்டு பணி நீக்கம் செய்ய வேண்டும் இலங்கையில் தமிழ் இடங்களுக்கு தரக்குறைவான சுகாதார சேவை வழங்கப்படுகிறதா ?
குற்றம் செய்யாத வைத்தியர்கள்ஏன்விரக்த்தி அடையவேண்டும் உண்மையைச்சொவததானே
சாவகச்சேரி பிரதேச வைத்தியசாலை பற்றி முன் வைக்கப் படும் குற்றச் சாட்டுகளை கேட்டால், வைத்தியர்கள் சேவையா?
கயவர்கள், திருடர்கள்
உலகப்பந்தில் தமிழர்கள் 🕌🌋⛰️⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
இங்க பேசும், அத்தனைபேரும் , ஊழல் வாதிகள் , அந்த ஊழல் வாதிகள், கண்துடைப்புக்கா , திரும்பவும் பொய் கூறுகிறார்கள் 😢😢😢
Great dr arjuna sir❤
தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும். இறுதியில் தர்மமே வெல்லும்.
@GnaniengEng
13 күн бұрын
அது இலங்கையில் நடைபெறாது
@user-vd9pp5yx4i
13 күн бұрын
கனவுகள் தொடரட்டும்.
@sketchworldforkids
13 күн бұрын
Epo
@sketchworldforkids
13 күн бұрын
Ethu iruthi??
@user-vd9pp5yx4i
13 күн бұрын
@@sketchworldforkids இது தான் தர்மம் என்பதே தமிழனின் ethicgology.
புதிதாக வந்த வைத்திய அதிகாரி எதுவும் செய்யத் தேவையில்லை. வைத்தியர் அர்ஜுனா கூறிய குற்றச்சாட்டுகளை அவர் அனைவரும் பார்க்கக் கூடியவாறு பக்க சார்பு இன்றி நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அந்தத் துணிவு இவருக்கு இருக்கா என்பதை இனி வரும் காலங்களில் பார்ப்போம்.
Only arjuna best regarding
We support you Dr MS Archuna Ramanathan, thank you for shedding lights on those corrupt medical mafia doctors, politicians police! #DrArjuna👏👏🙏🙏🙏
எப்படி இவரால் முடியும் மாவியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து
அர்ச்சுனா அருமையான நகர்வு உண்மையை கொண்டு வந்துள்ளது
Chavakacheri hospital welfare society must fix cctv cameras in the hospital in everywhere to record & watch To make sure safety & fraud We can help for the cost
மக்கள் கேட்டார்களா சாவகச்சேரி ஆள் தேவை என்று?
தொடர்ந்து கொள்ளை அடிக்க தானே Mr.kethiswarn
புலிகள் இல்லாத போது நரிகள் ஆட்டம் போடுது
Thanks Gajendrakumar for highlighting the shortcomings
ஏன் புதிய அட்சகர் அதே அர்ச்சனாவை நியமிக்கலாம்தானே இது மீண்டும் ஓர் கொள்ளைக்கு ஏற்பாடு.
றயீவன் பொம்பிள கள்ளன்
தென்மராட்சி மக்களுக்கு உங்களுடைய தனியார் வைத்தியசாலையில் இலவச சேவையா வழங்கினீர்கள் இத்தனை நாளும் சேவை உள்ளம் கொண்ட MS
சாவகச்சேரி மருத்துவ மாபியாக்களின் கூடாரம்
தமிழனின் பலவீனம் தலைவர் இருன்தா தெரிஞ்சிருக்கும்
❤❤❤
Oru Nadunilaiyaana vimarshanaththitkkaana alaivarisai Loshan News ❤❤❤❤❤
So far Dr .Pathiratha sleept, got waek .. please we will help him to manage the Savekacheri Hospital good , proved of Dr. Archana thank you
இத்தனை நாளும் இத்தகைய பிரச்சினைகள் இருப்பதை நீங்கள் இப்போதுதான் அறிந்து கோண்டீர்களா?
இலங்கையின் சிறந்த நடிகருக்கான பதக்கத்தை கஜேந்திரனுக்கு வழங்க தமிழ் மக்கள் அனைவரும் ஒத்துலைக்க வேண்டும் அட டா என்ன நடிப்பு
go back soon
Thank you 🙏🏻
😂😂😂 இந்த வாயில்லையே Dr. அர்ஜுனா வோடா கதைச்சது …….😁😁😁சார். ரஜிவ்😂😂😂
இறிதி வரை உங்களை சும்மா விடமாட்டோம் உங்களிடம் அதிகாரம் இருக்கலாம் ஆனால் எங்களிடம் மக்கள் பலமும் பண பலமும் உள்ளது
உங்கள் வட மாகாணத்திற்கு தமிழிலே தவிர்க்கக்கூடிய தமிழன் தான் தேவை தமிழ் தலைமைத்துவம்
சிறப்பான பதிவு!
இவ்வளவு நாளும் காணாத கண்ணுக்கு முன்னான காட்சிகள் இப்போ கேதீஸ்வரன் கூட்டத்திற்கு தெரியுது போல இருக்கு ரஜிவ் இன் பேச்சூ
ஏன் அர்ச்சனா திரும்பவும் சாவாகட்சேரிக்கு வரவில்லை.
பன்றியுடன் சேர்ந்த கன்றும் பவ்வி தின்னும்
வாழ்க வாழ்க சிறி தரன் mp
டக்லஸ்..பறயன்...கம்பிமாஸ்ர்😅😅
@nadarajyogaratnam7958
13 күн бұрын
ஓமோம்,டக்ளஸ் , ஒரு கம்பி மாஸ்டர் தான் , 1984,இல் இவன் இந்தியாவில் இருக்கும்போது கம்பி மாஸ்டர் தான் 🙏🙏👍👍
Muthala sigkalavan pathirana avanai thuratha vendum aduthu mayuranai adithu thuratha vendum Aaron germaniy
இவங்க பிணத்திலை இருக்கிற காசைக்கூட நோண்டி எடுப்பாங்க சணியன்களா..
So from today that 25 Doctors they can work freely at private Hospitals.
Okay da
உலக அரங்கில் பேசப்படுகிறது என்பதை நாம் இலங்கைக்குள் இருக்கும் தமிழர் என்றே எடுக்க வேண்டும் அப்படித்தான் உலக நாடுகளில் மொங்கோலியாவில், சூடானில் கதைக்கப்படுமா ? எதுக்கொடுத்தாலும் உலகம் பாக்கிறதாம் ?
பொதுமக்கள் சொல்லி தெரிந்து கொண்ட டாக்டர்..😂
சமன் பத்திரன உம் தமிழனாக மாறிவிட்டானோ?
கதைக்க சொன்ன என்னடா புறா கள்ளர் போல முழிக்கிறிங்க
இதை ஏன் முன்கூட்டியே செயவில்லை
Why MP kajenthiran did not mention Dr Ramanathan name? He has to explain why to public?
What's going on jaffna hospital and chavagacheri base hospital ??? 😮😮😮😮
@v22041
13 күн бұрын
கஜேந்திரன் மக்களைப்பார்த்து பயந்திட்டார்
We think fishery minister hon.thevansnda will take action against those doctors assaulted Dr Ramanathan.
According to pathiranas statement that hospital still going under development. Same statement and demands were made by DR ARJUNA in the first caused to caused all this strike and demonstration. Now if there is a problem with honestly, and no problem with dishonesty according to pathiranas and ketheswaran also other butcher's then you pay for all these butchers from your own pockets not from common people pockets.
இதுவரை எங்கு இருந்திரகள்
Dei gajendran dhrogi..... Doctor Archuna thavaru senja nee evvalavu naalum pesama vaayila ennatha vachirundha da.....?😮😮😮
REMOVE PD AND RD AND THEN START IMPARTIAL ENQUIRY.EVEN THE DIRECTOR WHO WAS ACCOMPANIED BY PD AND RD MUST BE REMOVED BEFORE ENQUIRY.
the man stand with white shirt looks like he is the suspect
@naliguru
13 күн бұрын
You are absolutely RIGHT 😂
Ketheesvaran,saththiyamoorthi kooddam kallar kooddame athil entha santhekamum illai.
௨ந்டாகர்😅௮வண்..தாய்யை..விட்௫வாகலாம்...நீய்..௮வரைஆழ்தாபோல்இ௫கிற😊😊😊😊
So you must pay back your salaries until now is it true or not
நீங்க ஒற்றுமை இல்லை
Pathirana ennum singalavanum, kedhiswaran ennum eli piraviyum serndhu oru thalai aattiyai niyamithu vittaarhal.....podhu makkal eni enna seiya poagindreerhal........?😢😢😢😢
❤Arjuna doctor thaan varavenum ketheeswaranai adithu kalijugkal makkale
Please people don’t let this man in your hospital. This is Archuna’s place. Send him out from Jaffna.
கேதீஸ்வரன் மூஞ்சி ஊழல் மூஞ்சி
So all issues are ignored, can do updates of everyday or once a week... please save the patients not private doctors
Total kallar koodam.thankada alai podal thane ella corruptation m sejalam.
Jafna m p. All 000000
@princeniro5548
13 күн бұрын
Yeah why support people's
Ivarai maalaiyiddu varavetpavargal yae?
Ingiriya hospitallayum indha mari neraya problem irukku
நீய்....கழ்ன்...போலஇ௫க்..௮வகடயாழ்😮😮
Oh my God. See the standard of Pathirna's English. Ha ha ha🤣😂😂
😂😂😂 jafna boys need sari 🥻 to wearing
Ippothu seer seiya mudintha power supply problem ah ean iththanai naalum unkalal sari seiya mudiyavillai
How funny they only realise today Chavacheri people have expectations too!!! Who are the stakeholders they are to consult with? People must ask? What developments were taking place ? Yes you need to hear and listen to local people! Not say I will speak with them. Why were Dr's not working? Doing there job in the first place? Did management not over see this? Inquiry can take place suspend them in the mean time! Is there a below standard health care provision for Tamil areas around the country?
முதலில் தமிழ் கதைக்கக் கூடிய தலைமைத்துவம் தேவை உண்மை நிலையை அடையலாம்
We need npp
Oru aaniyum pudugga weedam doctor
Why did they not take action regarding the issues at the hospital before Dr. Archana took up his duties? Now they are saying that they will get the generator connection and arrange surgical equipment. But Dr. Archana, in just 20 days, brought these issues to the public's attention and took steps to resolve them. Are you going to take action now, after sidelining him? Is this a joke? Why didn't these doctors want to work with Dr. Archana before he took the position? Were they afraid that the corruption they committed would be exposed? If so, how can we believe that this new doctor will save the people? Where were they all these days? Are all the crooks working together?
@naliguru
13 күн бұрын
PEOPLE DOESN'T KNOW UNTIL DR.ARCHANA INFORM TO THE PUBLIC. OTHER DR'S KEPT SILENCE AND ASKED PEOPLE TO GO TO PRIVATE HOSPITALS .🙄🙄🙄💔💔