நாம் மரணித்தால் மீண்டும் இவ்வுலகில் பிறப்போமா | Zakir Naik | Zakir Naik in Tamil |
நாம் மரணித்தால் மீண்டும் இவ்வுலகில் பிறப்போமா | Zakir Naik | Zakir Naik in Tamil |
---------------------------------------------------------------------------------------------------------------------------
எமது வீடியோக்கள் பிடித்திருந்தால் like பட்டனை அழுத்துங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள் இன்னும் subscribe செய்து கொள்ளுங்கள்
#zakirnaik #zakirnaikbayan #zakirnaikbanglalecture #zakirnaikspeeches #zakirnaikurdu #zakirnaikexposed #tamilbayan #tamilbayansl #tamilbayan2019 #tamilbayanonline
Пікірлер: 106
Wow superb bro unmai nalla pathivu wow
அல்லா ஒருவனே என்ற நம்பிக்கை வழுப்பெறுகிரதுஆ
எல்லா புகழும் இறைவனுக்கே~இருக்கிற ஆன்மாக்களை உலகிற்கு அனுப்பவே போதுமானது அதில் மறுபிறவி வேறவா
அஸ்ஸலாமு அலை க்கும் 🤲🤲🤲🤲
Super greatest all-rounder intelligent orator of the world.
Walaikku assalam varahmadhullahi vabarakathukku
Masha allah
Masha Allah oruvan
அற்புதம் ஆனந்தம் தெளிவு ஏகம் பிரம்மம்.. வேதம்... ஒன்றே இறைவன்... குரான் பரமபிதா ஒருவரே.. கிறிஸ்தவம்... ஒன்றே குலம் ஒருவனே தேவன்... நினைமின்
@Sharkhan739
Жыл бұрын
அல்லா ஒருவனே அவன் தேவையற்றவன் அடிப்படை தேவையான நீர் உணவு காற்று தேவையற்றவராக ஏசுவோ ராமரோ இருந்திருப்பார்கலா அவனை யாரலும் பெறப்படவில்லை பெறவும் இல்லை அவனுக்கு இனையாருமில்லை அல்லாவே பரிசுத்தமானவன் மனிதனாக பிறந்துவாழ்ந்தவர்கள் எந்த அசுத்தமும் இல்லாமல் வாழ்ந்திருப்பார்களா
You are right my bro 🙏
❤
👌
Allahu Akbar kabeera☝️🤲👌👍
👍
Masallaz unkaluku allah neenda aayulaium arokiyathaium kodukanum...💚🤲🤲zhakir nayak avarkale...💚
It’s good translation but it better update with original background video please consider - Thanks
இதைப் புசிக்கும் நாளிலே நீங்கள் சாவீர்கள் என்ற தேவனுடைய வார்த்தையை அவர்கள் விசுவாசித்து கொண்டிருந்த நிமிடம் வரைக்கும் அவர்கள் அழிவில்லாத மகிமையின் சரீரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். எப்பொழுது பிசாசின் பொய்யாக்கிய சாகமாட்டீர்கள் என்ற வார்த்தையை அந்த வாக்கியத்தில் கலந்து அதை நம்ப ஆரம்பித்தார்களோ அப்பொழுதிலிருந்து வார்த்தையின் ஜீவனில் இருந்து ரத்தத்தின் ஜீவனுக்கு தள்ளப்படுகிறார்கள். அழிவில்லாத மகிமையின் சரீரத்திலிருந்த அவர்கள் அழியக்கூடிய மாம்ச சரீரத்தைப் பெறுகிறார்கள். இரத்தம் சுரக்க ஆரம்பிக்கிறது. வார்த்தையின் ஜீவனில் இருந்து கொண்டு சிருஷ்டிப்பினால் அழிவில்லாத சந்ததியை உருவாக்க வேண்டிய ஆதாமும் ஏவாளும் பிசாசின் பொய்யை விசுவாசித்ததால் ரத்தத்தின் ஜீவனுக்கு தள்ளப்பட்டு ஹார்மோனின் கிரியைகளால் சர்ப்பத்துக்குள் இருந்து கொண்டு சர்ப்பத்தை பயன்படுத்தி பிசாசு கற்றுக்கொடுத்த இனச்சேர்க்கையின் மூலமாக காயினை பெற்றார்கள். இனச்சேர்க்கையிலான சந்ததி பெருக்கத்திற்கு ஆணும் பெண்ணும் தன்னை ஆடையால் மூட வேண்டும் .ஆகையால் அவர்களுக்கு வெட்கம் வந்தது. ஆடையை தேடி அத்தியிலையை தரித்துக்கொண்டார்கள்.இது சரியான பரிகாரமாக இல்லாததால்,ஒரு மிருகத்தை அடித்து அந்த மிருகத்தின் தோலை ரத்தம் சொட்ட சொட்ட அவர்களுக்கு ஆடையாக தேவன் உடுத்துவிக்கிறார். இந்த ரத்த சம்பந்தமான பாவத்திற்கு பழுதற்ற ஆட்டுக்குட்டியின் இரத்தம்தான் பரிகாரமாக சிந்தப் படவேண்டும் என்பதை தேவன் அங்கு அவர்களுக்கு உணர்த்துகிறார். அங்கே ஜீவ விருட்சத்திற்கு போகும் வழி சுடர் ஒளி பட்டயத்தால் பாதுகாக்கப்படுகிறது. ஆதாமும் ஏவாளும் அதன் மீது கை போடாத படிக்கு தோட்டத்தை விட்டு வெளியேற்றப் படுகின்றனர். ஏனென்றால் இழந்த நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கான நேரம் அது அல்ல. ஜீவ விருட்சமானது மாம்சத்தில் வெளிபட்ட பிறகுதான் அது சாத்தியமாக்கப்பட்டது. இப்பொழுது அந்த ஜீவவிருட்சமாகிய இயேசு மாம்சத்தில் வெளிப்பட்டு நமக்காக பாவ நிவர்த்தி செய்த பிறகு நமக்கு அந்த வழி திறக்கப்படுகிறது. இயேசுவே அந்த ஜீவவிருட்சம். இயேசுவே ஜீவ அப்பம், இயேசுவே ஜீவத்தண்ணீர் ,அவருடைய வார்த்தை தான் அந்த ஜீவ விருட்சம். சிருஷ்டிப் பினால் உண்டாகும் சந்ததி பெருக்கமே தேவனுடைய திட்டம். ஆதாமுக்கு இனச்சேர்க்கை தெரியாது. ஏனென்றால் அவன் சிருஷ்டிப்ப்பினால் உண்டானவன். இப்பொழுது இரத்தத்தின் ஜீவனில் இயங்கும் ஏவாளினால் சிருஷ்ட்டிப்பினால் சந்ததியைப் பெருக்க முடியாது. இப்பொழுது சந்ததியை இனச்சேர்க்கையின் மூலமாகத்தான் கொண்டு வர முடியும். இனச்சேர்க்கை மூலமான சந்ததி பெருக்கம் பிசாசினால் உண்டானது. அதனால்தான் இத்தனை பாடுகளும் உபத்திரவங்களும் மரணமும்.
@abushaheed875
Жыл бұрын
இது பெரிய அநியாயமாக போச்சே. அந்த மனிதன் செய்த தவறால் நானும் துன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
You All Bayan Super ❤
கறந்த பால் முலைபுகா கடைந்த வெண்ணெய் மோர்புகா .உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா.உதிர்ந்த காய் விரிந்த பூ மீண்டும் மரம் புகா.இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லை யே.-சித்தர் சிவவாக்கியர்.
@user-qr8if9eu2c
Жыл бұрын
Appo yean thirukurral lil marujenmam patrina kuripu iruku?
@user-nq2js8ng4t
Жыл бұрын
வீழும் ஒவ்வொரு காய்ந்த விதையும் திரும்பவும் முளைக்கும். இறைவனால் என்ன வேண்டுமானாலும் செய்ய வல்லமை படைத்தவன்
@Ramani143
Жыл бұрын
நிஜமாவா
@vairavanmariappan559
Жыл бұрын
@@Ramani143 முலைப்பாலைக் கறந்து மீண்டும் முலைக்குள் செழுத்திப் பாருங்கள் புரியும்.நிஜமா பொய்யா என்று.
@vairavanmariappan559
Жыл бұрын
@@user-nq2js8ng4t விதை முளைக்கும்.உதிர்ந்த காய் மீண்டும் அதே மரத்தில் சென்று ஒட்டிக் கொள்ளுமா?உதிர்ந்த முடி மீண்டும் தலையில் ஒட்டிக்கொள்ளுமா!கடவுளால் இது நடக்குமா?
Please We need all Dr.Zakir Naik’s speeches in to Tamil
இந்த சந்ததி பெருக்கத்தை வேதம் என்ன சொல்லுகிறது? யோபு 14:1 ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.சங்கீதம் 51:5 இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். ஏவாள் நமக்கு தந்தது முதல் பிறப்பு,மரணம்: இயேசு நமக்கு தருவது இரண்டாவது பிறப்பு,ஜீவன்: பாவ மாம்சத்தில் பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமைப்பட்டு நம்மை மீட்க முடியாமல் கஷ்டப்படும் நம்மை மீட்கும் படியாக பாவ மாம்சத்தின் சாயலாக வெளிப்பட்ட தேவனாகிய இயேசுவும் நாம் மறுபடியும் பிறக்க வேண்டும் என்கிறார். முதல் பிறப்பு சரியாக இருந்தால் ஏன் இரண்டாவது பிறப்பை குறித்து அவர் வலியுறுத்த வேண்டும்? முதல் பிறப்பு இனச் சேர்க்கையினால் உண்டாகிறது. இரண்டாவது பிறப்பு நாம் உண்மையிலேயே ஏதேன் தோட்டத்தில் பிறந்திருக்க வேண்டிய தேவனுடைய வார்த்தையினால் உண்டாகும் சிருஷ்டிப்பினாலான சந்ததி பெருக்கமாக இருக்கிறது. நாம் பிறக்க வேண்டிய சமயம் வரும் பொழுது ஆதாமும் ஏவாளும் நம்முடைய பெயரைச் சொல்லி உருவாகு என்று அழைத்து இருந்தால் நாம் உருவாகியிருப்போம். நம்முடைய அடையாளத்தை நாம் மண்ணிலிருந்து எடுத்து இருப்போம். இதற்கான திட்டத்தையும் வல்லமையும் தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தந்திருந்தார்.இதைத்தான் நாம் தவற விட்டோம். இந்த பிறப்புதான் உலகத்தின் முடிவில் இயேசு வரும் பொழுது நடக்கிறது. உயிரோடிருக்கும் விசுவாசிகள் மகிமையின்மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆவோம். அன்று தோட்டத்தில் தேவனுடைய வார்த்தையின் மீது அவிசுவாசத்தால் பிசாசின் பொய்யை விசுவாசித்த படியால் அழிவில்லாத மகிமையின் சரீரம் அழியக்கூடிய மாம்ச சரீரமானது. இப்பொழுது மாம்ச சரீரத்தில் பாவத்தையும் மரணத்தையும் மேற்கொண்டு அழிவில்லாத மகிமை நிலையை நாம் அடைய முடியாதபடி திணறிக் கொண்டிருந்ததால் தேவன் தாமே நம்மை போல பாவ மாம்சத்தின் சாயலில் வெளிப்பட்டு பிசாசின் இவ்வலமைகளை ஜெயித்து இன்று நமக்குள் வந்து நாமும் ஜெயிக்க உதவி செய்கிறார். இதனால்தான் தேவனுக்கும் மாம்சத்தில் பிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.எபிரே 2:14. ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். அங்கே இழந்த பிறப்பை நாம் இப்பொழுது நாம் விசுவாசத்தினால் பெறுகின்றோம்.பேதுரு 1:23 அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
@nivas5656
Жыл бұрын
Oh i c.. u talking about easu nathar
@alexpouline5722
Жыл бұрын
@justinsamuel51 யேசுவுக்கே புகழ் சார் பரிசுத்த ஆவியானவர் எப்படி இருப்பார் என்று எனக்கு கொஞ்சம் விளக்கம் தரவும். பிதா சுதன் பரிசுத்த ஆவி . பரிசுத்த ஆவிக்கு எதிராக என்றால் என்ன? அவர் எந்த விதமாக நமக்கு வெளிப்படுத்துவார்.
Smile
7 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார். வெளிப்படுத்தினத விசேஷம் 22:7 11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். வெளிப்படுத்தினத விசேஷம் 22:11 12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளிப்படுத்தினத விசேஷம் 22:12 13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். வெளிப்படுத்தினத விசேஷம் 22:13 14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். வெளிப்படுத்தினத விசேஷம் 22:14 18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். வெளிப்படுத்தினத விசேஷம் 22:18 19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். வெளிப்படுத்தினத விசேஷம் 22:19 20 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்றார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். வெளிப்படுத்தினத விசேஷம் 22:20
Bible is the word of GOD. No one can add or minus letter or word from the Bible. There is no rebirth.
@wellsaidrobo9859
Жыл бұрын
Amen
Brother video poduga bro Baarrakkallha fi
தோரா மற்றும் இஞ்சில் இவ்விரண்டில் சொல்லப்படாததும் சொல்லப்படுவதும் குரானில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?????
@mohammedthahir8626
Жыл бұрын
plllplluodkmeigjyto
@tamilaruvi7142
Жыл бұрын
ஐந்து வேளை தொழுகை குர் ஆனில் சொல்லப்பட்டுள்ளது.. பைபிளில் இல்லை..இரண்டரை சதவீதம் ஏழைங்களூக்கு ஐகாத் ..பைபிளில் இல்லை...முப்பது நாள் நோன்பு.குர்ஆனில் உள்ளது...பைபிளில் இல்லை...இன்னும் நிறைய சொல்லலாம்...
@thouheedahmed9394
7 ай бұрын
கதை வேறு நிகழ்வுகள் வரலாறு வேறு... இஸ்லாம் ஒரு நிகழ்வின் மார்க்கம். கதை இல்லை..
There is no rebirth. Everything will be forgotten after death. All hate to die. Life is natural path.
Irukkum pode pakka nadi illa ithula wera marupadi pirappada romba mukkiyam.
Which place prophet Muhammad said here after no revelation, man cannot given explanation to the holly Qur'an
Masha Allah from Sri Lanka
Kadavul onnu thaan pala name vechi solluringga 💯🕉️kadavul paatri pesavendam manithan paatri pesungal
குர்ஆன்றஃமான்சூறாஉங்கள்இருசாராருக்குமுள்ளகருத்துவறேபாட்டில்எதபொய்யாககண்டீர்கள்சுபுகானல்ளாமுடியுமாஉங்களால்
Sir ..enaku teriyanum naan oru 30bwayadan pen naan oru wayadana suyannineiwu ilada enda unarwum illada waaysana oru tahappan pol ulla uruwarai kawanikkiren adu harama...enadu tolil adu ..irudalum nan terijikola wendum
Trinity is not three God. It is God head like human consist of life spirit and body. We can't separate each and also we can compare godhead with triangle.We can't remove one side and say triangle
Alhamdulellah ❤🤲
Soul is immortal.....
@grownprincess4715
11 ай бұрын
Can you proof it?
@pramilchella5057
11 ай бұрын
@@grownprincess4715 what kind of proof u want???
Naam Pala vastuvaaga pirandu irandu kadisiyaaga. Inni jaaieelu fil arli Khalifa vaaga vandullaam. Nammil kaala chakkaram ulladu Adil sulandru kondu ullom. Niraiverada aasigalai sumandu kondu shaga kudaadu tirumba varum nafsu aduku taan jihaadul akber yendru nafsudan war saiya sonnargal Mohamed Nabi sallalahu alaihi vasallam said. Valimaargal faana fil shaik, fanaafil rasool, faafillaah.,yandru mukthi nilai adaindaargal iraivanidam. Illai yendraal rotation taan.
@mohommedrahif7816
Жыл бұрын
Rd4rrďa4r
ஆ ம். எ ல்லாம். இறை வன். இல்ல எ ல்லாம். இறை வனு டை ய து எ ல்லா. பு க ழு ம். இறை வனுக்கே இறை வன். ஒ ரு வன் தான்
Tee6
1 ru roohil irundu ungalai padaitean yendru sollugiraan.
Evulagil allah wai thavira vere yarum ellai allah pirakkaum ellai allah virkoo saoom ellai averdhan unmaiyana allah yellam pugazum allah oru vanukke yenru nanggal 100 piresent nambuwoummaga aameen summa aameen bolo narek thalkbeer allahu akber t n india
தமிழ்யில் இல்லாத ஞானம் வேறு மொழி மதங்களில் இல்லை
@ayshasabika9819
Жыл бұрын
நம் தமிழ் மொழி உலகில் மூத்த மொழிதான் ஞானமும் இலக்கியமும் அதிகம் சிறந்த மொழி தான் இருப்பினும் பிற மொழி பேசும் மனிதனுக்கும் இறைவன் அறிவையும் ஞானத்தையும் கொடுத்ததால் தான் அவர்கள் பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்தார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது..
@mohamedjaazeer9619
Жыл бұрын
தமிழ் 💗 நாம் தமிழர்கள் எங்கள் மதம் இஸ்லாம்
@ayshasabika9819
Жыл бұрын
@@mohamedjaazeer9619 தமிழே எங்கள் மொழியாகும் இஸ்லாம் எங்கள் வழியாகும் இஸ்லாம் மதம் அல்ல மார்க்கம்இறை நம்பிக்கையாளர்களுக்கு இறைவனை சென்றடையும் வழி மார்க்கம்இஸ்லாம் ஆகும்
@mohamedjaazeer9619
Жыл бұрын
@@ayshasabika9819 Yes true 💗
மரணத்திற்கு பிறகு வேறு வாழ்க்கை உண்டு அதற்கு வழி இயேசு கிறிஸ்து ஒருவரே. There is one life there is one god there is one way Jesus
இறைவனின் கடைசி இறை செய்தி பைபிள் தூதனின் கடைசி செய்தி குரான்
@babupakmal9955
Жыл бұрын
லூசு
@shamsuddinm457
Жыл бұрын
எத்தனை bilble உள்ளது சகோதரரே? ஒரே இறைவனின் வேதம் எப்படி முரண்பாடுகளை கொண்ட பல bible கள் இருக்க முடியும்?
Muslim kuda next birth ha namburangley ayya
@messangerms230
Жыл бұрын
Elloorukkum ore arivu illaye sahodharare adhanaal andha padippu arivu illaadha kaaranatthaal solliruppaargal
@ayshasabika9819
Жыл бұрын
மனிதன் இந்த உலகத்தில் ஒருமுறை பிறந்து இறந்து விட்டால் மீண்டும் இந்த உலகத்தில் பிறக்க முடியாது என்றுதான் அவர் தெளிவாக சொல்கிறாரே மீண்டும் ஒருமுறைஅவர் சொல்வதை கேளுங்கள்..
Dei itha ella neenga namburingala da
@samizyang8161
Жыл бұрын
S Allaha is true God
@abdulrauf2055
Жыл бұрын
ஆம் நம்புகிறோம்.உங்களை நம்ப சொன்னேமா.
@abdulgafoor5688
Жыл бұрын
Enda ulagam aliyum body Unakku vilangum
@abdulgafoor5688
Жыл бұрын
Nee meendum uyir vandu Elundu nirpai
@abdulgafoor5688
Жыл бұрын
Unakku kadumaiyana thandanai Erukku Appo nee nambuvai
மூன்று கடவுள்கள் இருந்தால் சண்டை பிடிப்பார்களாம்.-அரபிகள் தொகுத்த குர்ரானில் எழுதியுள்ளார்கள். கிறிஸ்தவத்தில் மூவர் ஒன்றாக இருந்தாலும் சண்டையில்லை. மேலுலகில் அன்பும், பரிசுத்தமும் நித்திய.....நிலையும் ஒன்றாக இருக்கின்றது.
முட்டாள்தனமான பேச்சு. இஸ்லாம் ஒரு போய் மதம்.
@technicalworld4888
Жыл бұрын
Podang muttal helaaa neengal than da muttalhel
@messangerms230
Жыл бұрын
Neengal islaamai thavaraaga solla ninaittheergal anaal iraivan ungaludaiya vaarthayaithaan thavaraaga ezhudha vaithaan irudhiyil neengal ezhudhiyadhai paarungal
@rahilahussain5319
Жыл бұрын
Masha allah. Unmayana markkam Islam mattumea.eraivan oruvaney.
@abdulnicetipskadir8639
Жыл бұрын
ராஜஸ்தானில் ஏழு வயது சிறுமியை பாத்திமா ஆசிபாவை. பூசாரிகளோடு ரத்தக் காட்டேரிகள் கோயில் அறையில் வைத்து சிறுபிள்ளை என்று கூட பார்க்காமல் கதற கதற கற்பழித்துக் கொன்ற சங்கி காம வெறியர்களே உலகத்திலேயே கேவலங்கெட்ட ஜாதிகள் தான் சங்கிகள்
Indha ulagathula yaaru edhu sonnalum edhayum namma mudiyaadhu. Awan awanda madham perushunu awan pulugikittuthaan irukkaan. Madhamunu onnum kedayaadhu. Manidha neyam mattumthaan unmai. Awan awanda madham perushuna veetukulla wachchikkanum, veli idathukku wandhu naan perushu, nee perushunu aada wenam, engala ellam padacha andha oruthakuthaan ella rightsum irukku. Chumma madham madhamuunu sagaadheenga. Ellarodayum anba irundhale kadawula kaanalaam.
Hindhu madham innume kandupidikkala eppo start pannunadhu. Aana maththa madhangallellam hindhu madhatha thaluvithaan maththa ella madhamum wandhadhu. Aana kadawul yaaru walipattaalum oru kadawul thaan.
Matham,inam,moli ellam kadanthathu aanmakkal ulagam.intha ulagathil naam seytha nanmai,themaikaluketpa maru piravi amaikirathu.inthu oru matham illai .india vil irupathal inthukkal enkindranari oru samoogam ithai mathamaga mattra muyatchikirathu.sittharkal,munivarkal,richikal maru pirappu undu enndru koorukindranar.melai naatu aayvaalarkalum marupirappu undu enpathi(dr.brain vise,manothathuva nipunar,eluthiya meny masters,meny lives endra nool,ithu thamilakkam seyya pattu ,aanmaavin payanangal ,endra thalaipil ,rayapettai.palaniappa bros. pathipagathaal veliyida pattullathu)anupavathin moolam aaraichi seyythu kandarinthullanar.muslim anbarkal ithan unmai thanmaiyai purinthu kondu intha boomiyil eppadi vaalthaal aanma munnetrathukku nanmai enbathai therinthu kollalam.irivanukku nandri.