நான் 13 கொலை செஞ்சிருப்பேனு நினைச்சுடாரு | G. Gnanasambandam Speech
மதுரையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் ”கல்வி அறிவே அறிவு என்கிற தலைப்பில் உரையாற்றினார்.
#Theekkathir | #Bookfair2022 | #Madurai
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
Пікірлер: 13
நன்றி
அய்யா ,வணக்கம்,மிக அருமை ,அழகு. புத்தகத்திருவிழாக்கள் என்னமாக அபரிதமான வாசிப்பும்,விழிப்புணர்வும் உண்டாகியிருக்கிறது...மிக பெரிய எண்ணங்களை மாற்றியிரூக்கிறது.....தங்களை போன்றோர்களின் சொற்பொழிவுகளும் பெரும் பாங்காற்றி வருகிறது....
வாழ்க்கையை கடைசி டீ கப் சுட்டு வரை அனுபவிக்க வேண்டும் என்றால் என்ன?? வாழ்கையை சுகமாக அனுபவிக்கும் வரை ஆயுள் நீடிக்கும்.
அருமையான பகிர்வு
நன்று.நன்றி
ஐயா உங்களுடைய ஞானம் தீக்கதிர் உறுப்பினர்களுடன் சம்மந்தப்பட்டது காரணம் விளம்பரத்திற்காக பேசுவார் மத்தியில் விஷயத்திற்காக தீக்கதிருக்காக பேசிய மையால் உங்களை வணங்குகிறேன். தீக்கதிர் சார்பில் நன்றி.
@kathiresannallaperumal4372
Жыл бұрын
👏👏👏👏👍
என்ன எழவுடா இது... ஒவ்வொரு முறையும் எழவு மேளம் சத்தம்...
Nadigan.ok
Namakkal cpm tholargal student ku support pannanum
நட்ட கல்லை தெய்வமென்று,,,நாலு புட்பஞ்ஞூட்டியே,, சுற்றி வந்து மொன மொனன்று,,,சொல்லு மந்திர மேதடா,,, நட்டகல்லும் பேசுமோ,,,நாதனுள்ளிருக்கையில்,, சுட்ட சட்டி சட்டுவம்,,கறிச்சுவை யறியுமோ,,,,
இடையில ஒரு மியூசிக் போடுறிங்ளே அது பொருந்தல