Murugan Mystery 🛐 😨| Madan Gowri | Tamil | MG
Thaipoosam or Thaipusam is celebrated in the Pournami of Tamil month of Thai during Pusa Natchathiram for Lord Muruga. It is the day when Ma Parvathi gave Vel to Lord Muruga to stop the Asuras. In this video Madan Gowri speaks about Why is Thaipusam celebrated, How the devotees give their offerings to Lord Muruga and How it is celebrated across the world?
-------------
📧 For Business and Interviews : work.madangowri@outlook.com
-------------
📸 📚 Madan Gowri’s Gadgets and Books: www.amazon.in/shop/madangowri
-------------
🖖 Join Special Madan Gowri’s MG Squad: / @madangowri
-------------
Instagram: / madangowri
-------------
LinkedIn: / madangowri
-------------
X: / madan3
-------------
Facebook: / madangowriofficial
Пікірлер: 1 500
Thai Poosam Vazhthukkal 🩶 🔱 Instagram : instagram.com/madangowri/ Twitter X : twitter.com/madan3 Facebook : facebook.com/madangowriofficial LinkedIn : www.linkedin.com/in/madangowri/
@actorvijay_official_22
5 ай бұрын
❤
@VenkatasubramaniyaIyer
5 ай бұрын
Perumal is the Tamil Kadavul
@VenkatasubramaniyaIyer
5 ай бұрын
Tamil is the most mentioned god in Tamil Sangam literature
@VenkatasubramaniyaIyer
5 ай бұрын
Paripadal says Perumal is the supeme god, all sangam Literature tells Perumal Om Namo Narayana, Vain is the tongue which dosen't say Narayana says Silapathikaram
@kaala68
5 ай бұрын
Thaipusam Vaaltukkal Ayya 🤘🏻 From Malaysia
*தமிழனுக்கு மூப்பாட்டன் முருகன் தான் : மூப்பாட்டன் எங்களுக்கு தலைவன் தான் 🦚❤*
@MUTHUKUMAR-yz5wv
5 ай бұрын
Hi Madan .., Tamilnadu News 7 Channel Reporter murderd by Tirupur Rowdies ( DMK ) with help of tirupur Police ....why don't you raise a voice against ? Why don't you raise a voice against those incidents who happening in Tamil Nadu ?
@user-bk3qx3tt4p
5 ай бұрын
Because he supports them…..why he is not speaking about corruption…..about Senthil Balaji pon mudi??
@jayaraj3766
Ай бұрын
முப்பாட்டன்
முருகா என்ற கூப்பிட்ட உடனே வழி விடும் ஒரே கடவுள் எம்பெருமான் முருகன் மட்டுமே...
@mohanraj-rx7nr
5 ай бұрын
எங்க கூப்டு பாக்கலாம்??
@mummaiahsakthivel7355
5 ай бұрын
@@mohanraj-rx7nr எனக்கு பல முறை காட்சி தந்துள்ளார்.... என்னுடைய கஷ்டம் தீர்க என் கூடவே இருக்கிறார்...
@Everything-shiva.....
2 ай бұрын
@@mohanraj-rx7nryaaru bro nee 😂
Vetri vel muruganukku..arogara!! From Malaysia 🇲🇾
@Stonecarving33artist
5 ай бұрын
Hi
@puvendrapuven297
Ай бұрын
HIDUP Malaysia 😂
முருகன் ஒரு தெய்வம் என்பதை விட முருகன் எங்க அண்ணனு சொல்லுவோம்❤
@manjulababu3347
5 ай бұрын
Na anna nu dhan solluven. Vetrivel muruganukku arogara 🙏🙏🙏
@arvindvallighanthan2705
5 ай бұрын
நம் முப்பாட்டன்
@bytebeattamil
5 ай бұрын
Anna and Friend
@user-qr5pf6sx4x
5 ай бұрын
Appan
@trinity5442
2 ай бұрын
Absolutely correct
யாருக்கெல்லாம் ராமரை விட முருகன் ரொம்ப பிடிக்கும் ❤
@sriramsivakumar2544
5 ай бұрын
Idhu theva illadha comment
@tamilanff2625
5 ай бұрын
Me
@mukundhsmart3615
5 ай бұрын
அருமையான கமெண்ட் ஹிந்து வேற தமிழன் வேறன்னு சங்கிகள் புரிஞ்சுக்கட்டும்
@sumithkare9536
5 ай бұрын
Sri Rama❤
@Kumar34761
5 ай бұрын
@@sumithkare9536 முருகா ❤
Happy Thaipusam 🙏🦚Lots of love from Malaysia 🤍🇲🇾
@Ravikumar-vn6iz
5 ай бұрын
Happy Thaipusam from Tamilnadu😊
எங்கள் முன்னோர்கள் பழனி அருகில் இருக்கிறார்கள் என்று கேள்வி பட்டோம் ஆனால் மலேஷியாவில் குடி பெயர்ந்ததால் அவர்கள் யார் என்று தெரியவில்லை... எங்களுக்கு தெரிந்த ஒரே விஷயம் அவர்கள் முருகனை வம்ச வழியா வணங்கி உள்ளார்கள் என்று. இது தெரியாத போதே நாங்கள் பால் குடம் எடுப்போம்... நீண்ட நாள் பிள்ளை இல்லை ஒரு நாள் முருகனுக்கு கரும்பு காவடி தூக்க வேண்டி விரதம் இருந்தேன்.... மறு வருடம் ஆண் குழந்தை பிறந்தது... பிறகு தான் எனக்கு தெரிய வந்தது அவர் எங்களுக்கு குல தெய்வம் என்று. முருகன் எப்படி கடல் கடந்து தன் உறவுகளை அடைக்கிறார் என்று நினைக்கும் போதே மெய் சிலிர்த்துகிற... அன்று முதல் இன்று வரை நான், என் கணவர் மற்றும் என் பிள்ளைகள் மயில் kavadi, பால் குடம் ஏந்தி தைப்பூசம் அன்று தவறாமல் நேர்த்திக்கடன் செய்வோம். எங்கள் உறவு தமிழகத்தில் தெரியாமல் இருந்தாலும் முருகனாள் உணர முடிகிறது... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏽
@SajanVijay-iw2bp
5 ай бұрын
Omm muruga Guru muruga Arul muruga Anantha muruga Sivasakthi balakane Shanmugane Shadaksharane Enn vakkilum ninaivilum ninru kakka Omm aim kreem vel kakka swaha...vettivel muruganukku arohara...🙏🙏🙏🙏🙏🙏
I'm from Mangalore Karnataka but my Father's ancestors living in Palani.. ours Kuladaivam also Mayavan❤🙏
@danPete-tl3xm
2 ай бұрын
முருகன் மீண்டும் கல்கி அவதாரம் எடுத்துள்ளார். கல்கி = முருகன் + கிருஷ்ணர். மேலே உள்ள அனைத்து இடுகைகள் மற்றும் கருத்துகள் அனைத்தையும் தயவுசெய்து படிக்கவும்.
அண்ணா திருச்செந்தூர் முருகன் சிலையை மீட்ட முத்துகுளிபரதவர்கள் பற்றி பதிவு போடுங்கள்😇இலங்கு இரும்பரப்பின் எறி சுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான் திமீர் பரதவர் அகநானூறு 350 ..மூச்சை அடக்கி கடலுக்குள் செல்ல முத்துகுளித்துறை பரதவரை தவிர யாராலும் முடியாது ....அவர்கள் தான் முருகன் சிலையை மீட்டனர் என திருச்செந்தூர் கோவிலிலே ஆதாரம் உள்ளது ... மற்றும் பரதவர் என்றால் பழமையான தமிழ் குடி ... பரத்தி மகள் தான் மீனாட்சி பரத்தி மகன் தான் முருகன் ..பரத்தி மகள் தெய்வானையை திருமணம் செய்தவர் தான் முருகன் என மீனாட்சி அம்மை கலிவெண்பாவிலே உள்ளது ..விக்ரமாதித்ய பாண்டியன் , பாலா தென்னாட்டு புரட்சி தமிழன்டா மற்றும் 27 பேருடன் இருக்கிறார். பரத்தி மீனாட்சி (பார்வதி) மீனாட்சி பரத்தி என்றால் பாண்டியன் யார்? இனி முகநூளில் நீ பாண்டியன் நான் பாண்டியன் என்று சண்டை போடாமல் ஓரமாக போய் அழுங்கள்.. பரதவர்களே பாண்டியர்களை தோற்றுவித்தது.... அப்புறம் முருகன் பரத்தியின் குழந்தையாம்... இந்த மருகனுக்கு பரத்தி தெய்வானையை கட்டி கொடுத்துள்ளனர்... பின்னர் இந்த முருக பரவன் வள்ளி (குரத்தியை) திருமணம் புரிந்துள்ளான்... ஆக சரித்திரம் எல்லாம் பரதவரை சுற்றியே உள்ளது... Highlight: ஆளுமை பரத்தி சுந்தரி ...... தந்தசேயே பாடல்: திருப்புகழ் 506 நாலு சதுரத்த பஞ்ச (சிதம்பரம்) தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன ...... தந்ததான ......... பாடல் ......... நாலுசது ரத்த பஞ்சறை மூலகம லத்தி லங்கியை நாடியின டத்தி மந்திர ...... பந்தியாலே நாரண புரத்தி லிந்துவி னூடுற இணக்கி நன்சுடர் நாறிசை நடத்தி மண்டல ...... சந்தியாறிற் கோலமு முதிப்ப கண்டுள நாலினை மறித்தி தம்பெறு கோவென முழக்கு சங்கொலி ...... விந்துநாதங் கூடிய முகப்பி லிந்திர வானவமு தத்தை யுண்டொரு கோடிநட னப்ப தஞ்சபை ...... யென்றுசேர்வேன் ஆலமல ருற்ற சம்பவி வேரிலி குலக்கொ ழுந்திலி ஆரணர் தலைக்க லங்கொளி ...... செம்பொன்வாசி ஆணவ மயக்க முங்கலி காமிய மகற்றி யென்றனை ஆளுமை # பரத்தி # சுந்தரி ...... தந்தசேயே வேலதை யெடுத்து மிந்திரர் மால்விதி பிழைக்க வஞ்சகர் வீடெரி கொளுத்தி யெண்கட ...... லுண்டவேலா வேதசது ரத்தர் தென்புலி யூருறை யொருத்தி பங்கினர் வீறுநட னர்க்கி சைந்தருள் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... நாலு சதுரத்த பஞ்ச அறை மூல கமலத்தில் அங்கியை ... நாலு சதுரப் பிரம பீடமாகிய, ஐந்தாம் வீடாகிய சுவாதிஷ்டானத்தில்* செல்லும்படி, மூலாதார கமலத்துள்ள அக்கினியை நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே ... பிராணாயாம மந்திர ஒழுங்கினால் சுழு முனை** நாடி மார்க்கத்தில் செலுத்தி, நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற ... விஷ்ணு வீடாகிய மணி பூரகத்தில் உள்ள சந்திரகாரமாகிய பீடத்தில் பொருந்திச் சேர்ந்து நல்ல சுடர் தோன்றும்படியாக, இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் ... (அனாகதம் முதலிய மற்ற நிலைகளிலும்) இணங்கி நடத்தி அக்கினி முதலிய மும்மண்டலங்களில ும் சந்தித்துள்ள ஆறு ஆதாரங்களிலும் பொருந்திய கோலமும் உதிப்ப கண்டு ... பல திருக் கோலங்களையும் பார்த்து, உள நாலினை மறித்து ... சரீர நிலைக்கு ஆதாரமாக உள்ள நாலு அங்குலப் பிராண கலையை (கும்பக வழியில்)** சிறிது சிறிதாகக் கழிந்து போகாதபடித் தடுத்து, இதம் பெறு கோ என முழுக்கு சங்கு ஒலி ... இனிமையாகிய கோ என்று முழங்கும் சங்கின் ஒலியைக் கேட்டு, விந்து நாதம் கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு ... விந்து சம்பந்த (சிவ - சக்தி) நாத ஒலி கூடி இருக்கும் இடத்தில் நின்று இந்திர போகமாகிய தேவாமிர்தத்தைப் பருகி, ஒரு கோடி நடனப் பத அம் சபை என்று சேர்வேன் ... கணக்கற்ற நடனம் புரியும் குஞ்சிதபாதனுடைய (நடராஜனுடைய) அழகிய பொற் சபையை எக்காலத்தில் அடையப் பெறுவேன்? ஆலம் மலருற்ற சம்பவி வேரிலி குலக் கொழுந்திலி ... நீரில் உண்டாகும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பார்வதி, ஆதியும் குலமும் அந்தமும் இல்லாதவள், ஆரணர் தலைக் கலம் கொளி செம் பொன் வாசி ... வேதம் வல்ல நான்முகனுடைய பிரம கபாலத்தை (பாத்திரமாகக்) கொண்டவள், செம்பொன்போன்ற உயர் குணம் உடையவள், ஆணவ மயக்கமும் க(ல்)லி காமியம் அகற்றி என்றனை ஆள் உமை ... எனது ஆணவத்தையும், மயக்கத்தையும் தோண்டி வேரறுத்து, ஆசைகளை ஒழித்து, என்னை ஆண்டருளிய உமை, பரத்தி சுந்தரி தந்த சேயே ... , அழகி ஆகிய பரத்தி பெற்ற குழந்தையே, வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க ... வேல் ஏந்தி இந்திரர்களும்,
@pubgstreamers6807
5 ай бұрын
Ayya thiruchendur Swami ya meetathu vadamalai appa pilla nu solra oru Raja muthukuli barathavargal kappal otta avar meetarr...
@bae-qf1bx
5 ай бұрын
Mm podunga naa❤😊
@DENISHTHAMIZHAN
5 ай бұрын
@@pubgstreamers6807 யார் சொன்னார் வடமலையப்பன் மூச்சை அடக்கி கடலுக்குள் சென்றாரா? முத்துகுளித்த பரதவர்கள் வரலாறு வேண்டுமா உங்களுக்கு சிறிய உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்.... இலங்கு இரும்பரப்பின் எறி சுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான் திமீர் பரதவர் அகநானூறு 350🌊🎏
@DENISHTHAMIZHAN
5 ай бұрын
@@pubgstreamers6807 விக்ரமாதித்ய பாண்டியன் , பாலா தென்னாட்டு புரட்சி தமிழன்டா மற்றும் 27 பேருடன் இருக்கிறார். பரத்தி மீனாட்சி (பார்வதி) மீனாட்சி பரத்தி என்றால் பாண்டியன் யார்? இனி முகநூளில் நீ பாண்டியன் நான் பாண்டியன் என்று சண்டை போடாமல் ஓரமாக போய் அழுங்கள்.. பரதவர்களே பாண்டியர்களை தோற்றுவித்தது.... அப்புறம் முருகன் பரத்தியின் குழந்தையாம்... இந்த மருகனுக்கு பரத்தி தெய்வானையை கட்டி கொடுத்துள்ளனர்... பின்னர் இந்த முருக பரவன் வள்ளி (குரத்தியை) திருமணம் புரிந்துள்ளான்... ஆக சரித்திரம் எல்லாம் பரதவரை சுற்றியே உள்ளது... Highlight: ஆளுமை பரத்தி சுந்தரி ...... தந்தசேயே பாடல்: திருப்புகழ் 506 நாலு சதுரத்த பஞ்ச (சிதம்பரம்) தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன ...... தந்ததான ......... பாடல் ......... நாலுசது ரத்த பஞ்சறை மூலகம லத்தி லங்கியை நாடியின டத்தி மந்திர ...... பந்தியாலே நாரண புரத்தி லிந்துவி னூடுற இணக்கி நன்சுடர் நாறிசை நடத்தி மண்டல ...... சந்தியாறிற் கோலமு முதிப்ப கண்டுள நாலினை மறித்தி தம்பெறு கோவென முழக்கு சங்கொலி ...... விந்துநாதங் கூடிய முகப்பி லிந்திர வானவமு தத்தை யுண்டொரு கோடிநட னப்ப தஞ்சபை ...... யென்றுசேர்வேன் ஆலமல ருற்ற சம்பவி வேரிலி குலக்கொ ழுந்திலி ஆரணர் தலைக்க லங்கொளி ...... செம்பொன்வாசி ஆணவ மயக்க முங்கலி காமிய மகற்றி யென்றனை ஆளுமை # பரத்தி # சுந்தரி ...... தந்தசேயே வேலதை யெடுத்து மிந்திரர் மால்விதி பிழைக்க வஞ்சகர் வீடெரி கொளுத்தி யெண்கட ...... லுண்டவேலா வேதசது ரத்தர் தென்புலி யூருறை யொருத்தி பங்கினர் வீறுநட னர்க்கி சைந்தருள் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... நாலு சதுரத்த பஞ்ச அறை மூல கமலத்தில் அங்கியை ... நாலு சதுரப் பிரம பீடமாகிய, ஐந்தாம் வீடாகிய சுவாதிஷ்டானத்தில்* செல்லும்படி, மூலாதார கமலத்துள்ள அக்கினியை நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே ... பிராணாயாம மந்திர ஒழுங்கினால் சுழு முனை** நாடி மார்க்கத்தில் செலுத்தி, நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற ... விஷ்ணு வீடாகிய மணி பூரகத்தில் உள்ள சந்திரகாரமாகிய பீடத்தில் பொருந்திச் சேர்ந்து நல்ல சுடர் தோன்றும்படியாக, இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் ... (அனாகதம் முதலிய மற்ற நிலைகளிலும்) இணங்கி நடத்தி அக்கினி முதலிய மும்மண்டலங்களில ும் சந்தித்துள்ள ஆறு ஆதாரங்களிலும் பொருந்திய கோலமும் உதிப்ப கண்டு ... பல திருக் கோலங்களையும் பார்த்து, உள நாலினை மறித்து ... சரீர நிலைக்கு ஆதாரமாக உள்ள நாலு அங்குலப் பிராண கலையை (கும்பக வழியில்)** சிறிது சிறிதாகக் கழிந்து போகாதபடித் தடுத்து, இதம் பெறு கோ என முழுக்கு சங்கு ஒலி ... இனிமையாகிய கோ என்று முழங்கும் சங்கின் ஒலியைக் கேட்டு, விந்து நாதம் கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு ... விந்து சம்பந்த (சிவ - சக்தி) நாத ஒலி கூடி இருக்கும் இடத்தில் நின்று இந்திர போகமாகிய தேவாமிர்தத்தைப் பருகி, ஒரு கோடி நடனப் பத அம் சபை என்று சேர்வேன் ... கணக்கற்ற நடனம் புரியும் குஞ்சிதபாதனுடைய (நடராஜனுடைய) அழகிய பொற் சபையை எக்காலத்தில் அடையப் பெறுவேன்? ஆலம் மலருற்ற சம்பவி வேரிலி குலக் கொழுந்திலி ... நீரில் உண்டாகும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பார்வதி, ஆதியும் குலமும் அந்தமும் இல்லாதவள், ஆரணர் தலைக் கலம் கொளி செம் பொன் வாசி ... வேதம் வல்ல நான்முகனுடைய பிரம கபாலத்தை (பாத்திரமாகக்) கொண்டவள், செம்பொன்போன்ற உயர் குணம் உடையவள், ஆணவ மயக்கமும் க(ல்)லி காமியம் அகற்றி என்றனை ஆள் உமை ... எனது ஆணவத்தையும், மயக்கத்தையும் தோண்டி வேரறுத்து, ஆசைகளை ஒழித்து, என்னை ஆண்டருளிய உமை, பரத்தி சுந்தரி தந்த சேயே ... , அழகி ஆகிய பரத்தி பெற்ற குழந்தையே, வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க ... வேல் ஏந்தி இந்திரர்களும், திருமாலும், பிரமனும் பிழைக்கும் வண்ணம் வஞ்சகர் வீடு எரி கொளுத்தி எண் கடல் உண்ட வேலா ... வஞ்சகராகிய அசுரர்களின் வீடுகளை எரி மூட்டி, மதிக்கத் தக்க கடல்களையும் வற்றச் செய்த வேலனே, வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர் வீறு நடனர்க்கு ... நான்கு வேதங்களையும் உடைய பிரமனுக்கும், சிதம்பரத்தில் வாழ்கின்ற ஒப்பற்ற பார்வதி தேவியைப் பாங்கிலே வைத்து மேம்பட்டு விளங்கும் நடன மூர்த்தியாகிய சிவ பெருமானுக்கும் இசைந்து அருள் தம்பிரானே. ... மனம் இசைந்து உபதேசம் செய்தருளிய பெருமாளே.
@DENISHTHAMIZHAN
5 ай бұрын
@@pubgstreamers6807 பரதவர்கள் தான் மீட்டார்கள் என்பது வரலாறு ..அவர்களை தவிர மூச்சை யாரும் அடக்கி கடலுக்குள் செல்ல முடியாது ...அது திருச்செந்தூர் முருகன் கோவிலிலே பொறிக்கப்பட்டுள்ளது 🎏🎏
எம்பெருமான் முருக கடவுளுக்கு தைப்பூசத்துக்கு விரதம் இருக்கும் அனைத்து பக்த குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🙌
திருத்தணி முருகன்....❤ நம்ப ஊரு கடவுள்......🙏🙏
@DhakshayaniVM
5 ай бұрын
Tiruttani murugar😍
எல்லா புகழும் முருகனுக்கே ❤
We love Murugar. Vetrivel Muruganukku Arogara..
@TommyPeter-zo7ss
2 ай бұрын
முதலில் முர்கானின் பக்தர்கள் ஒவ்வொருவரும் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். முருகன் சிவனின் மகனாக இருந்தும் முருகனுக்கு காட்டில் வாழ ஆசை எப்படி வந்தது? தனக்கென ஒரு அழகான பெரிய சொர்க்கம் இருக்கும்போது முருகன் ஏன் காட்டில் வாழ விரும்புகிறான்? இது சாத்தியமா? முருகன் இந்த பிரபஞ்சம் முழுவதையும் படைத்த சிவபெருமானின் மகன? அப்படியானால் இந்தப் பொய்யை திமுக அரசியல்வாதிகளும், சீமானும் சில பொய்களை உருவாக்கியிருக்க வேண்டும்.
Yes in Malaysia it's a public holiday in most states. Pls see videos of Thaipusam at Batu caves malaysia. One week of festivity. One month before people start with their devotion
Litrelly u dictating tha landhapuranam
Today we celebrate in Batu caves malaysia.alot of Kavadi and pall kudam
Vadalur vallalar pathi video podunga. Viewers if you want video about vallalar give a👍 for this comment.
OM MURUGA POTRI 💛❤🖤🙏🙏🙏☀🔥🐯
@TommyPeter-zo7ss
2 ай бұрын
முதலில் முர்கானின் பக்தர்கள் ஒவ்வொருவரும் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். முருகன் சிவனின் மகனாக இருந்தும் முருகனுக்கு காட்டில் வாழ ஆசை எப்படி வந்தது? தனக்கென ஒரு அழகான பெரிய சொர்க்கம் இருக்கும்போது முருகன் ஏன் காட்டில் வாழ விரும்புகிறான்? இது சாத்தியமா? முருகன் இந்த பிரபஞ்சம் முழுவதையும் படைத்த சிவபெருமானின் மகன? அப்படியானால் இந்தப் பொய்யை திமுக அரசியல்வாதிகளும், சீமானும் சில பொய்களை உருவாக்கியிருக்க வேண்டும்.
முருகனை 'சேயோன்' என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்...
Not sure if it's true or false but damn interesting to watch the way you are explaining it. Feeling like I have gone back to my childhood listening to night stories. அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள் ❤ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏
இது அனைத்தும் கந்தன் கருணை படத்தில் வரும் கதை
@raja12345
5 ай бұрын
Hope madhagowri didn't watch😂
@BPSRAMU
5 ай бұрын
Skanda puranam was made into a movie😮😮😮
@sarathprathees.p1842
3 ай бұрын
😂😂😂
ௐ சரவணா பவ 🦚 ௐ நம சிவாய 🔱 ௐ சத்தி 😇ௐ ௐ கணபதி✨ தமிழம் டா I’m Shivan family bathan 😇 Sivan family all over place Proud to be tamilan & sivan bathan and sivan family lover 😇❤️🔥
@prithir3355
5 ай бұрын
Same❤
வெற்றி வேல் வீர வேல்....LOVE FROM MALAYSIA TAMILS.....inge THAIPUSAM naale Public Holiday thaa....
Murugan's birthday is not Karthigai. It is Visakam that is Vaikasi Visakam. Karthigai is celebrated as Annamalai Deepam abd for Karthigai pengal who took care of Lord Muruga.
@VenkatasubramaniyaIyer
5 ай бұрын
Exactly he confused me also
பழந்தமிழன் முருகன் புகழ் ஓங்குக 🙏
Now Varahi amman is becoming very famous can you let us know how suddenly she exists n becoming household goddess
@DivyaNaveen134
5 ай бұрын
Because of kanthara movie
@rajambalramachandran7250
5 ай бұрын
Oh like that.
Plz talk about tnpsc bro....many aspirants wasting the year like me .....😢😢
@lavanyar6332
5 ай бұрын
Y...they announced exams dates
@honeybee1165
5 ай бұрын
@@lavanyar6332 but exams ara not conducting properly
@lavanyar6332
5 ай бұрын
@@honeybee1165 athu entha period la olunga nadanthruku hardwork never fails avangala thappu solama neenga prepare panunga
@honeybee1165
5 ай бұрын
@@lavanyar6332 hope ....✨ Thanks for boosting🍁
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi, I’m a Malaysian. Please check the history of Lord Muruga. He is from S India 👍
🙏என்றும் முருகன் துணை ✨
Vetri Vel muruganukku From 🇲🇾
அண்ணா நான் உங்கள் இலங்கை subscriber, உங்களிடம் ஒரு வேண்டுகோள்.தயவு செய்து இலங்கை கதிர்காமம் முருகன் ஆலயம் பற்றி video செய்து பகிருங்கள்.❤🇱🇰❤️🇮🇳❤
Story nalaruku 💯
It's not victory of good vs evil! It's good over evil! 😊 Vel muruga! Vetrivel muruganukku aragarogara! 🙏
தமிழ் கடவுள்......❤
Super brother.
மாயோன் என்றால் கண்ணன்.. சேயோன் என்றால் முருகன்..
Madan brother I like to know the history behind festivals. Thank you sooooo much for giving the details
@Prithivika.-29
5 ай бұрын
Meee alsoooo bro
😻Om Murugaa🍃⚜️🐓❣️💯
Expected this video today guessed by your tweet 😅 ❤ @Madan Gowri
Very interesting 🥰😇
🙏🙏🙏என் இரு மகன்களும் அவர்களின் 37,36 வயதில் இறந்து விட்டார்கள்.என் கணவருக்கு 68 வயதாகிறது . என் கணவரும் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாதவர். நான் மட்டும் தினக்கூலி வேலைக்கு சென்று வருகிறேன். என் இரு மகன்களும் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவம் பார்த்து வந்துதேன். அதிகளவு பணம் வட்டிக்கு வாங்கி வைத்தியம் பார்த்தோம். ஆனால் இருவரையும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை.கடன் கொடுத்தவர்கள் எல்லாம் எங்களிடம் கடனை திருப்பி கேட்கிறார்கள். வயதான காலத்தில் செய்வதறியாமல் தவிக்கிறோம். கடன் கொடு்த்தவர்கள் மிகவும் மோசமாக எங்களை நடத்துகிறார்கள். உங்களால் முடிந்த உதவியினை செய்யுங்கள். 🙏🙏🙏
*மலேசிய was once called மலாயா 🙏*
Today vadalur vallalar thaipoosam also bro plzz atha pathium pesunga bro😊
ஓம் முருகா சரணம்🙏🏻
ஓம் முருகா 🙏🙏🙏
முருகருக்கு அரோகரா 💗💖
Hairstyle vera level broo
Om Muruga🙏♥️🔥
Have a blessed Thaipusam to each and everyone in the world! From, Malaysia 🇲🇾
Hi Madan,I think feel content about you are a good story teller, actually even I also don't know about why they are celebrating thaipoosam ceremony , That sounds good about your talks,I think you have a chance to talk about positive energy, when we find time means we can read or listening kanthasashti kavasam in the morning time that creates good vibes in all persons life.
@anusuyak3911
5 ай бұрын
Im palani 😊
@shob4244
5 ай бұрын
Ok
@anusuyak3911
5 ай бұрын
Sry wrongly typed
@shob4244
5 ай бұрын
That's ok
Murugaaaa 🙏❤
Mathan bro please upload a awarness video about thoppur convoy roadway
Mayon- according to tholkappiyam is none other than thirumaal ( forest and forest based )
In Malaysia there's 1. BATU MALAI 2. THANEERMALAI 3. KALLUMALAI
@TommyPeter-zo7ss
2 ай бұрын
1991 இல் கலியுகம் முடிந்த பிறகு முருகன் மீண்டும் கல்கி அவதாரம் எடுக்கிறார். கல்கி = முருகன் + கிருஷ்ணர். கிருஷ்ணர் ஒரு போர்வீரன் அல்ல. ஆனால் முருகன் ஒரு போர்வீரன். பிற தீமை செய்பவர்களிடமிருந்து உலகைக் காப்பாற்ற பேய் அரக்கர்கள், மந்திரவாதிகள் மற்றும் காட்டேரிகளை அழிக்க நமக்கு ஒரு போர்வீரன் தேவை. அதனால்தான் முருகன் மீண்டும் கல்கி அவதாரம் எடுத்தார்.om muruga
ஓம் முருகா
Dear history teachers , kindly follow this channel surely this method of conveying information will make the students to learn things easily❤❤❤
முருகா ❤
Anna say hi Tamil from malaysia 🙏 Like if u love ram mandir
@user-ne9fe5xq8e
5 ай бұрын
❤
Pls continue this ❤
Mg squad ❤
வெற்றி வேல்.... வீர வேல்.... ❤❤❤ Singapore 🇸🇬🇸🇬🇸🇬
@danPete-tl3xm
2 ай бұрын
முருகன் மீண்டும் கல்கி அவதாரம் எடுத்துள்ளார். கல்கி = முருகன் + கிருஷ்ணர். மேலே உள்ள அனைத்து இடுகைகள் மற்றும் கருத்துகள் அனைத்தையும் தயவுசெய்து படிக்கவும்.
Thank you bro முருகனைப் பற்றிய புதிய தகவல்.
Om veerabagu 🙏🏼🦚🗡️⚔️
@Heuuwjqkqk
2 ай бұрын
வீர செங்குந்த முதலியார் மட்டும் தான் வீரபாகு தேவர் வம்சம்❤❤
Finally good content after long time
Thank u for sharing such a great information
mythology ❎ History✅
Thalaivaa topic haa proper haa prepare pannitu video podunga.... Soorapadhman, Thaaragaasooran, Singamugan moonu perum brothers... They lived in veeraMahendhirapuri...
ohm Muruga. Thank you MG!.
Madan u r explation is nice wow , wow super. 👌 continues Madan. It's interesting and divine also. God bless you. Good luck.
In 2018 to 2024 varikum 800 accident and 720 deaths India's most dangerous road in thoppur kalanvai pls athai pathi vedio podunga na
@Surendharambalam
5 ай бұрын
Ama bro yesterday kooda oru accident la Paavam antha car la vanthavanga 😅
தமிழர்களுக்கு உரிய ஆசை கடவுள் எம்பெருமான் முருகப்பெருமான் மட்டுமே❤️ நீ இருக்க பயமேன்✨💐
Super topic madhan bro 👍🔥
Hi madhan anna daily watch your vedio
Mg anna thoppur accident pathi pesunga
நடிகர் திலகம் சிவாஜி & திரு.சிவக்குமார் நடித்த கந்தன் கருணை படம் பாருங்கள்.. very intersting movie to watch
Good info madan !!
Background ❤ Nalla iruku MG
மதுரை மீனாட்சியம்மன் கோயில் பற்றியும் அதனைச் சுற்றி கழிப்பறைகள் இல்லாதது பற்றி ஒரு காணொளி நண்பா, கோவிலுக்கு ஒரு நாள் வருபவர்கள் 50000 க்கும் அதிகம், ஆனால் கழிப்பறை 2 மட்டுமே. உங்கள் ஸ்டைலில் வீடியோ மூலம் உணர்த்தவும்
Madan Anna I love you annna
Good topic 🙏🙏..
Thank you madhan thambi. Ommuruga , 🙏
@TommyPeter-zo7ss
2 ай бұрын
1991 இல் கலியுகம் முடிந்த பிறகு முருகன் மீண்டும் கல்கி அவதாரம் எடுக்கிறார். கல்கி = முருகன் + கிருஷ்ணர். கிருஷ்ணர் ஒரு போர்வீரன் அல்ல. ஆனால் முருகன் ஒரு போர்வீரன். பிற தீமை செய்பவர்களிடமிருந்து உலகைக் காப்பாற்ற பேய் அரக்கர்கள், மந்திரவாதிகள் மற்றும் காட்டேரிகளை அழிக்க நமக்கு ஒரு போர்வீரன் தேவை. அதனால்தான் முருகன் மீண்டும் கல்கி அவதாரம் எடுத்தார்.om muruga
புராண கதையை இவ்வளவு மாடர்னா சொன்ன விதம் சூப்பர்
Vanakam🙏🏽here in Malaysia Chinese people also celebrate Thaipusam..it's awesome.. they took kavadi,vell..Happy Thaipusam.
@premmun6734
5 ай бұрын
Yes true.. specially in Penang state many Chinese devotees are vegetarians and full fill their vows by offering to lord muruga by taking kavadis n oso in Batu caves can see Englishman taking kavadis it's a yearly affair for him with lord muruga as a offering by taking kavadi. Vetri Vel Muruganneke arohara🙏
❤❤❤❤ beautiful background view purple 💜💜💜💜💜💜💜
Om muruga potri🚩
திருச்செந்தூர் கோவில் கட்டப்பட்ட வரலாறு சொல்லுங்க MG🎉🎉🎉🎉🎉
முருகன் மட்டுமில்லாம காளியையும் தமிழர்கள் நாம் கும்பிட்டு கொண்டு இருக்கிறோம்.
Our Tmail God's Become Happy 😊 Thank You Anan
Spr explanation madan ❣️🙏
விரைவில் பழனியில் முருகன் பக்தர்கள் முன் காட்சி தருவார்.
@Muhasha95
Ай бұрын
😂😂
ராமர் கோவில் ராமர் கோவில் என்று கூறி இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை மறந்துவிட்டோம். குடியரசு தின வாழ்த்துக்கள்
Video super ❤❤
Super bro❤
Bro can you talk about the recent issue where a journalist is attacked even when he contacted police who were very careless and asking stupid questions. The journalist's situation is very critical 😢😢😢😢
தமிழர்களுக்காக நான் இருக்கிறேன்.. முருகன் நான் இருக்க என்ன பயம்😊 அனைவக்கும் மகிழ்ச்சி உண்டாகட்டும்🙏
Kottravai pathi video podunga Madan bro.
Nice🎉
MG நீங்க எதில் refer பண்ணீங்க.சொல்லுங்க ... இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளலாம் முருகனை...... நிறைய சந்தேகங்கள் இருக்கு..