Mukesh Ambani Luxury Lifestyle in Tamil | Most Expensive House In The World
Ойын-сауық
Copyright Disclaimer :
under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use."
Пікірлер: 2 400
கடைசியில் 6 அடி மண்ணு தான்
@santhoshkumar926
2 жыл бұрын
Aana andha 6 adi kulla poardhakku munnadi saadhichaare, provided naermaya sambadhichirukkanam
@fathimasafriya963
2 жыл бұрын
yes
@v.samuelraj1372
2 жыл бұрын
Good i like
@samuel6472
2 жыл бұрын
உண்மை
@n.srivathsansri3531
2 жыл бұрын
உங்களால் இதை அனுபவிக்க முடியவில்லை என்ற பொறாமை தானே சகோ
15,000/- சம்பளம் , ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட், தினமும் Night BGMI, குடும்பத்தோட உக்கார்ந்து இரவு சாப்பாடு, இந்த வாழ்க்கை >>>>>>> Ambani வாழ்க்கை ✌️
@kusmi-is5sb
4 ай бұрын
boomer punda
சாப்பிட சோறும்,கட்ட துணியும்,தங்க வீடும் கிடைக்காமல் இந்தியாவில் கோடிகணக்கான மக்கள் கஷ்டபடுகிறார்கள்,அவங்களுக்கு உதவி செய்யலாம், யாரா இருந்தாலும் எவ்வளவு சம்பாரித்தாலும் மேலே போகும் போது அம்மா வயிற்றில் இருந்து வந்த மாதிரியே போக வேண்டியது தான்.இவர் நம் இந்தியாவின் நலனை அக்கரை கொண்டால் நலமாக இருக்கும்.
@friendpatriot1554
7 күн бұрын
@@aindirani629 இதை கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள் ஏன் செய்யக்கூடாது .
இல்லாதவர்க்கு ஒரு வேளை உணவாவது தினமும் இந்தியா முழுவதும் ஒவ்வொரு இடங்களிலும் தரலாம் அதற்கு மனது வரவே வராது நடிகர் விஜயகாந்த் கூட தன்னால் முடிந்த வரை இன்று வரை உணவளித்து வருகிறார் எந்தெந்த காரில் போகிறோம் என்பது பெருமை அல்ல தினமும் யாருக்காவது உணவளித்தோமா என்பதே முக்கியம் 🙏
நீண்ட நாள் வாழ்க. பலருக்கு வேலை கொடுத்து. பல குடும்பங்களையும் வாழவைக்கும் நீங்கள். நூறூவருடங்கள். ஆரோக்கியமான முறையில் வாழ வேண்டும்
அவர் வாங்கி வந்த வரம். தான் உழைத்த பணத்தில் அவர் வாழ்கிறார். நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு தந்து இருக்கிறார். அதென்ன எப்ப பார்த்தாலும் பணக்காரர்கள் என்றால் எப்போதும் ஏழைகளுக்கு உதவி செய்து கொண்டு இருக்க வேண்டுமா என்ன..? அவரின் ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் உச்சத்தில் உள்ளது அவர் வாழ்கிறார். மேலும் நிறைய தான் தருமம் செய்கிறார். நிறைய நன்கொடை வழங்குகிறார். இதைவிட என்ன செய்வார்.. நமக்கு தான் வாழ கொடுப்பினை இல்லை. அவர் வாழ்வதை பார்த்து மனமார வாழ்த்தி வணங்குவோம்.
@manismr9982
2 жыл бұрын
Super super!
@btsarmyjk4247
2 жыл бұрын
@@manismr9982 🙏🙏👍
@selvarajsolomon7927
2 жыл бұрын
வாழ்த்தலாம் தவறில்லை அவன் வாழ்வது மக்களை ஏமாத்தி. அப்படி வாழ்வதை விட ??????
@btsarmyjk4247
2 жыл бұрын
@@selvarajsolomon7927 அவர் யாரை எப்ப எங்க ஏமாத்தினாரு... சொல்லுங்கள் ப்ளீஸ்.... வாய் இருக்கிறது என பேசுவது தவறு... நானும் எழுதுவேன் என ஒருவரை நிந்திப்பது அதைவிட கொடியது...
@karthika.k20
2 жыл бұрын
👌👌👌👌👌👌
தலை சுத்துதே... கடவுளுக்கு அம்பானியை மட்டும் தான் பிடிக்கும் போல்..
ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி துளியும் இறக்கமில்லாத மனித விலங்குகள்!
@kannankannan-ni5qr
2 жыл бұрын
இப்படிப் பேசிப் பேசி காலத்தை ஓட்டிடுங்கடா
மக்கள் வரி பணத்தை திங்கிறவன் எங்கே உருபடபோகிறான்
@vageducationalconsultancy7775
2 жыл бұрын
IndiA poruladharamum avana nambi tha maina irukku summa illa
@no1jamesbond007
2 жыл бұрын
Nee patha
@mohamedhussain8276
2 жыл бұрын
@@no1jamesbond007 எனக்கு தெரியும் ஜெம்ஸ் பாண்ட்
@aravindan2008
2 жыл бұрын
@@mohamedhussain8276 உருப்படாதவன்
இத்தனை பணம் இருந்தாலும் இயற்கையோடு இணைந்து மன நிம்மதியாக வாழும் வாழ்க்கை கிடைக்காது.
@aravindan2008
2 жыл бұрын
யாருக்கு? அதைப்பாத்து பெருமூச்சு விடும் நபருக்கு...
பணம் ஒரு நாளும் நிம்மதியை கொடுக்காது
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து ராஜவாழ்க்கை வாழும்போது தொழிலதிபராக இருக்கும் முகேஷ் அம்பானி ராஜவாழ்க்கை அனுபவிப்பது பெரிய விஷயமே இல்லை.
@DELON679
2 жыл бұрын
குப்பை எடுப்பவர் பிச்சை எடுப்பவர் அம்பானி வாடிக்கையாளர்கள் ,கிரிகெட் வீரர்கள் அப்படி அல்ல
@kavalippayal3953
2 жыл бұрын
மிகவும் சரியாக கூறினீர்கள்.
@aravindan2008
2 жыл бұрын
ஏன் நீயும் போய் சினிமாவில் நடிக்க வேண்டியது.கையாலாகதவன் எல்லாம் அடுத்தவனை பார்த்து வயிறெரியவேண்டியதுதான்.வேறே வழி?
@bossraaja1267
2 жыл бұрын
First மக்கள் inda பொறாமை விடுங்கள், பணக்காரன் பார்த்துக் பொறாமை படுவது very bad ( அவர்கள் madiri எப்படி adavadu என்று taan think பண்ணவேண்டும் தவிர------
ஐயா உங்கள் முயற்சி, திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..... நன்றி. மேலும் வளரவும் வேண்டுகிறேன். ஒரு மனிதன் திறமையாவது எவ்வளவு கஷ்டம் என்பது வெளியில் பார்க்கும் ஏனையோருக்கு புரியாது. ஐயா! ஒரு சிறு தொகையை இந்தியாவின் வாய் பேசாத மிருகத்துக்கும், மனித இனத்தில் மிக வறுமைபட்டோருக்கும் உதவ வேண்டுகிறேன்......
ஏழை மக்கள் உதவி செய்யலாமே
உழைச்சாரு அனுபவிக்கறாரு அவ்ளோதா..இதுல போறாம்பட ஒன்னுமில்ல
@Shivoo708
2 жыл бұрын
Correct
@shaarasattakasangal6991
2 жыл бұрын
அப்போ இந்தியாவில் அவரை தவிர வேறு யாருமே உழைக்கவில்லையா😂😂😂
@kumaresanr3716
2 жыл бұрын
@@shaarasattakasangal6991 நீ ஒரு உழைப்பாளி தானடா ...... அவரைப்பார்த்து ஏன்டா உன் வயிறு எறியுது......
@shaarasattakasangal6991
2 жыл бұрын
என் வயிறு மட்டும் எறிய வில்லை உன் வயிற்றையும் எறித்து தான் அவன் பணக்காரன் ஆகி உள்ளான் உதாரணம் உணவிற்காக ஒரு கூட்டம் காத்து கொண்டு இருக்கும் பொழுது உணவு ஏற்றி வந்த வண்டியின் ஓட்டுநர் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அனைத்து உணவையும் ஒருவனே எடுத்து சென்றால் அவனை கெட்டிக்காரன் என சப்ப கட்டு கட்டும் உன்னை போன்ற முட்டாள்களால்தான் இது போன்ற கொள்ளையர்கள் உருவாகின்றனர் அம்பானியின் பிரதான தொழிலான பெட்ரோலியத்துக்கு மட்டும் gst இல்லை அடிமட்ட விலைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து விற்பனை விலையை தாறுமாறாக ஏற்றியுள்ளது அவன் தம்பியின் லட்சக்கணக்கான கடன்களை தள்ளுபடி செய்து அந்த சொத்துக்களை அவர்களே திரும்பவும் ஏலத்தில் எடுக்க வழிவகை செய்து கொடுத்துள்ளது இன்னும் இது போல் எவ்வளவோ உன்னை போன்ற முட்டா பயலுக்கு இதல்லாம் புரியாது
@rajamuru2648
2 жыл бұрын
It's true
எல்லாம் மக்கள் பணம் தானே இவர் முயற்சியும் காரணம் தான்
ஆறடி மண் தான் என்று ஏளனம் செய்யாதீர்கள் அவன் எப்படி வாழ்ந்தான் வளர்ந்தான் என்று சிந்தித்து பாருங்கள்
@thahirabanu8553
2 жыл бұрын
Verum nainge.. மண்ணு.. Mairunnu than...jee.. Solluvange...neenge.. Manithabi manam.. Puthi.. Nirainthevar.. 👍👍👍👍👍👏👏👏
இப்படி ஆடம்பரமாய் வாழ்வதை விட. ஏழைகளுக்கு உதவலாமே.இப்படி வாழ்வதில் பெருமை என்ன இருக்கு.
@skvkaruppusamy4750
2 жыл бұрын
Yes
@bossraaja1267
2 жыл бұрын
Idai yen inda manidan kitta kekreenga???? Ida Ida பெரிய பணக்காரன் உள்ளார் mele( எல்லோரும் solreenga ( நிறைய பணக்காரர் உள்ளார் mela ( avar நினைத்தால் ஒரு sec ஏழை பணக்காரர் ஆகலாம் ( yen----------????????????????
@bossraaja1267
2 жыл бұрын
Ennaga neeenga எல்லோரும் கணேஷ் aaaaaaaa எங்களுக்கு help sai ன்னு கேட்க ??? நீங்க போய் ivarkitta-------- இத என்ன சொல்றது sollungo????
எவன் ஒருவன் எவரோடு துணையும் சேர்க்காமல் மண்ணோடு இயற்கையோடு போராடி முன்னேறுகிறான் அவனே உண்மையான பணக்காரன்
@shekaranr8904
Жыл бұрын
ஆகா நான் ஏற்றுக்கொள்கிறேன்
ஆயிரம் இருந்தும் மனது சந்தோஷமாகவும் வேளைக்கு நன்றாக பசி எடுத்தும் படுத்தால் உடனே நிம்மதியாக தூக்கம் வரவேண்டும். இவை யாவும் அவருக்கு இருந்தால் உண்மையான கோடீஸ்வரர் தான்.
₹70/- ரூபாயில் இருந்த எண்ணெயை ₹200/- ரூபாய்க்கு கொண்டு போன புண்ணியவான்.😡😡😡
@yamadharmarajyamadharmaraj4512
2 жыл бұрын
ரோஹிங்யா , பங்களாதேஷ் துலுக்கன்களை இன்னமும் ஆதிகமா இந்தியாவுல சேர்த்துக்கங்க டா.....விலைவாசி மாறிடும்.! (4--5 கோடி ரோஹிங்யா , பங்களாதேஷ் துலுக்கனுங்க நம்ம நாட்ல சட்ட விரோதமா இருக்கானுங்க...! இந்த பிரச்னைய போக்க தான் மத்திய அரசு CAA கொண்டு வருது...! ஆனால், துலுக்கன்ஸ் பூலை உருவி உருவி வாழுற உன்னை போன்ற நாதாரிங்க CAA வை எதிர்த்து தான் போராடுவீங்ங டா...!)
@btsarmyjk4247
2 жыл бұрын
70 ரூபாயில் எண்ணெய் விலை இருந்தப்ப நிறைய ஹோட்டல்கள் இல்லை. இப்போது தெருவுக்கு நாலு ஹோட்டல்கள் இருக்கும் போது எண்ணெய் விலை ஏறத்தான் செய்யும்.. நம் மீது தான் குற்றம் யாரும் வெளியே உணவு சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.
@teamrgk3969
2 жыл бұрын
@@btsarmyjk4247 😇thavarana valikati ya comment panadha vro
சாகும்போது இடம் இருக்கா இல்லையா என்பது முக்கியம் இல்ல ஆனால் வாழும் போது பணம் காசு தான் முக்கியம் இது புரிந்தவன் புத்திசாலி ஆனால் இளமை இருக்கும் போது அதைப்பற்றி யோசிக்க மாட்டாங்க 40 வயதுக்கு மேல் நான் சம்பாதிச்ச காசுல எங்க என்ன பண்ணுறே தெரியலையே என்று புலம்புவார்கள் அதில் ஒருத்தர் என் அப்பா மற்றொன்று என் கணவர் பெண்கள் சொல்லும் புத்தி எல்லாம் இளமை இருக்கும் போது ஆண்கள் காதில் கேட்காது இதுதான் தலையெழுத்து
@kingmaker8995
2 жыл бұрын
Vidunga sister avangalukku lam evlo than sollanum puriyathu patta than puriyum....
பல லட்சக்கணக்கான பேருக்கு வேலை கொடுத்து வருகிறார் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் இவரை நம்பி வாழ்கின்றன தொடரட்டும் இவரது பணி நீண்ட ஆயுளை பெற்று தொடர்ந்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்
யார் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சாவை ஜெயித்து வாழ முடியுமா?
@venkateshmurugan8301
Жыл бұрын
Mookka comment
@mafiapheonix3067
Жыл бұрын
Avar valkhaiya jaichutaru
எத்தனை குடும்பங்கள் இவரால் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்று சிந்திப்பவர்கள் மட்டுமே மனிதனாக இருக்க முடியும்
@scienceisreligion5618
2 жыл бұрын
Rightuu
@Mohankumar-bg5xp
2 жыл бұрын
Kelichithu iruku Jio mart shop poi irukingalaa Angayum Jio commision kodukiravan thaan Jio mart shopla vetta Modiyum
நீ எவ்வளவு பணம் சம்பாதித்தாலும்இறுதியில் உன்னோடு வருவது நீ செய்த பாவம் மற்றும் புண்ணிய மே.
@spritual7037
2 жыл бұрын
Is true
என்னதான் மனிதன் வாழ்க்கை வாழ்ந்தாலும் ஒரு சிறந்த மனிதர் என்ற பெயரில் வாழ்வது என்பது எந்த ஒரு உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்பவர் என்பவரே இறைவனுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நல்ல மனிதராவார்.நன்றி
@aravindan2008
2 жыл бұрын
அவர் கார் டிரைவருக்கு இரண்டு லட்சம் சம்பளம் கொடுக்கிறார்.வருடத்திற்கு நூறு கோடி ரூபாய்க்கு மேல்தானம் செய்கிறார்.இது மற்றவர்கள் கண்களுக்கு ஏன் தெரியவில்லை.என்ன மனிதர்கள் இவ்வளவு கொடுமைக்காரர்களாக இருக்கிறார்களே.
பூமி தாங்காது வெடிச்சா தரைமட்டம் அம்பானி என்ன எவன்னாலும் அரோகரா......
இந்த பூமியில் இப்படித்தான் வாழ வேண்டுமென்று இறைவனின் படைப்பு
ஒருவருடைய வளர்ச்சியை பார்க்காமல் அவருடைய முயற்சியை பாருங்கள்
@rajeswarivishwanathan6256
2 жыл бұрын
6teplies
பல பேர் ரரத்தம் சிந்திய உழைப்பில் ஆடம்பரம் என்றுமே ஆபத்தில் தான் முடியும் இது இயர்க்கையின் சாபம்
@bossraaja1267
2 жыл бұрын
சரிபட்டு வராது இனி Mel யாருமே யாருக்குமே work saiyya vendam விட்டுக் விடுங்க
இப்பொழுது சுடுகாட்டில் கூட இடமில்லாமல் எரித்துவிடுகிறார்கள். 6 அடி கூட நிலம் கூட கிடைக்காது
இதெல்லாம் பகல் கனவு அழிந்து போகும். நிஜகனவு எங்கள் இறைவன் மறுமையில் நிரந்தர வாழ்க்கையை வைத்துள்ளான். Golden house Diamond house and very many. We can't even imagine.
@aravindan2008
2 жыл бұрын
மண்ணாங்கட்டி.வைரத்தில் வீடு கட்டினால், செங்கல்லை நகையாக செய்து கொள்வாயா?...இந்த உலகத்தில் இருப்பதையே அறிய அறிவு இல்லை...மறு உலகத்தில் போய் மண்ணாங்கட்டியில் நெக்ல ஸ் செய்து அணிந்து கொள்.
மனுஷன் வாழ்றாரு வாழட்டும் அது அவருக்கு கடவுள் தந்த வாழ்க்கை ஏழைகளுக்கும் கொஞ்சம் உதவுங்கள் சார் அவ்வளவுதான்
@vijayasanthi6530
2 жыл бұрын
உழைப்பு தான் உயர்வை தந்துள்ளது அவருக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை சகோ கொடுத்து உதவும் மனது பணம் படைத்த யாருக்கும் புரிவதில்லை சகோ 🙏
@aravindan2008
2 жыл бұрын
வருடம் நூறு கோடி கொடுத்து உதவுகிறார்.கார் ஓட்டுநருக்கே மாதம் இரண்டு லட்சம் சம்பளம் கொடுக்கிறார்.ஆறு ஏழு லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறார்.
வாழ்ரவுங்க வாழட்டும் நம்ம பொறாமை பட கூடாது நாம் என்றைக்கும் நல்லதே நினைக்க வேண்டும்❤
சத்தியமா அடிச்சு சொல்றேன் என்னைப் போல் சந்தோசமா அவரால் வாழ முடியாது...
வாழும்போது சொரகக்கம் , வாழந்தபின் , 6 அடியோ , சாம்பலோதான்..என்னதான் சொர்கமா இருந்தாலும் , தோட்டத்திலும் , வயகாட்டிலும் சுதந்திரமா ஓடியாடி , நண்பர்களோட கூத்து , கும்மாளம் போட்டு , கிணத்தில நீச்சல் அடிச்சு , அம்மாகையால சாப்பிட்டு , நினச்சா படம் , அரட்டைன்னு , சொந்த ஊர்ல சுத்தறான் பாருங்க , அதுதான் சந்தோஷமான வாழ்க்கை , குறைந்த வருமானம் இருந்தாலும் , மானதோட நிறைவான வாழ்க்கை ,....
@shanmugasundaramk7537
10 ай бұрын
இவ்வாறு தத்துவம் பேசுவதை விட அம்பாணி ஆக முயற்சி செய்வோம்.
எல்லாமே பரவால்ல.அவரு சம்பாதிக்குறார்.அனுபவிக்கலாம்.தப்பே இல்ல. ஆனா எதுக்கு மாசம் 50,000 கரண்ட் பில்-ஐ கவர்மென்ட் குறைக்கனும்?
@rizvismohamed
2 жыл бұрын
Ivarar irupadha india ku neraya varumanam
@murugana5397
2 жыл бұрын
Athaane
@murugana5397
2 жыл бұрын
Avar yezhai
பலலடசம பேருக்கு வேலை வாயப்பு வழங்கி அவர்களது இல்லங்களில் விளக்கேற்றும் அம்பானிக்கு நன்றி.வாழ்க பல்லாண்டு.
@kalaivanan1889
4 ай бұрын
நக்கு
வெளியே இருந்து பார்த்தால் நல்லாவே இல்லை
@breezemainson7745
6 күн бұрын
உனக்கு மாட்டு கொட்டாய் தான் சரி
திறமை உள்ளவர் தானும் நல்வாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களுக்கும் உதவுகிறார்கள்.திறமை இல்லாதவர்கள் அது இது என்று புலம்புகிறார்கள்.அவர்கள் போல உயர்ந்துவர உன் திறமையை வளர்த்துக்கொள்.
எப்படி வாழ்ந்தாலும் 6 அடி மண்ணுதான் நிரந்தர சொந்தம்.
Mr. AmBani Sir help Sri lanka people are suffering thank you.🙏
இப்படி வாழ்ந்தார்ன்னு சொல்வது சின்ன விஷயமா அவங்க எவ்ளோ கொடுத்து வைத்திருப்பவர்கள் எல்லாருக்கும் கிடைத்திடாது இப்படி ஒரு வாழ்க்கை❤
அடுத்தவனை பற்றி பேசிட்டு இருந்தா!, நாமும் தெருவோரம் பிச்சை தான் எடுக்கணும். முன்னேற என்ன வழினு யோசிக்கனும்.
இந்த உலகில் மனிதன் பிறந்தது முதல் இறப்பு வரை ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கத்தான் அதை அவர் செய்கிறார். நாமும் அதை செய்ய முயற்சிக்க வேண்டும் அதை விடுத்து தத்துவம் பேசியோ பொறாமையோ படகூடாது
@bossraaja1267
2 жыл бұрын
Ida சொன்னா இவர்களுக்கு புடிக்கலை!! இவர்களுக்கு ஏழை ஜய wazhndu ஏழை yyagavey சாக வேண்டும் with புள்ள குட்டிய kastapaduthi
@bossraaja1267
2 жыл бұрын
ஏழை yya இருப்பது ஒரு பெரிய qualification என்று mind iiil strongly incerted
@bossraaja1267
2 жыл бұрын
பணக்காரன் ஆகவேண்டும் with good facilities life என்ற thinking கிடையவே கிடையாது அப்புறம் எப்படி ( see look 500 yrs taan usa land கண்டு பிடித்து what is usa ஜிடிபி
இவர் நம் நாட்டு வரி பணத்தில் வாழும் businessman
@kumaresanr3716
2 жыл бұрын
ஆமா நீ ஆண்டுக்கு ஐயாயிரம் கோடி வரி கட்டுற உன் பணத்தில்தான்டா அவரு வாழ்ந்திட்டிருக்காரு .....
@chennaiapprovedplotsonly1604
2 жыл бұрын
எனக்கு மட்டும் பேசல எல்லாருக்கும்
@chennaiapprovedplotsonly1604
2 жыл бұрын
நாம் வங்கியிடம் வாங்கின கடன் எதுவும் திருப்பி தரப்படவில்லை அவர் ஒரு கடங்கார
@chennaiapprovedplotsonly1604
2 жыл бұрын
@@vikash-ks9ib ne tha da 🐕
ஒரு சைக்கிள் வாங்க கூட எங்களுக்கு வக்கில்லை உங்களுக்கு என்ன வாழ்க்கையை வாழுறீங்க ஏழை மக்களுக்கு ஏதாவது உதவி செய்ங்க ஐயா தயவுசெய்து
உலகத்தில் நாம் ஒன்றும் கொண்டும் வந்ததுமில்லை இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை
@bossraaja1267
2 жыл бұрын
அதனால்?????
@aravindan2008
2 жыл бұрын
அதனால.கோவணத்துடன் அலை
@bossraaja1267
2 жыл бұрын
Appo yen +2 வரைக்கும், govt job வேண்டாம் சொல், enda work saiyya-------, why need house, gold , etc, எதுவும் taan கொண்டு------- எதுக்கு iduellam-------?????????????
@bossraaja1267
2 жыл бұрын
டtree down ல sleep, no need house , dress how??? எல்லாம் viduga( usa visa இக்கு whole day நிலையில் standing pandranga illa அவங்ககிட்ட inda ---------
@bossraaja1267
2 жыл бұрын
@@aravindan2008 அதுகூட, எதுக்கு empty comming, empty-------------
உலகம் முழுவதும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஜீவனை நஷ்டபடுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? Biple says ☺️
@kannankannan-ni5qr
2 жыл бұрын
ஆரம்பிச்சிட்டீங்களா டா😄
இறைவனை விட பணக்காரன் யார்
மாவட்டம் கிராமம் என தத்தெடுத்து நாட்டை மாற்றினால் வரலாறு போற்றும் உன்னை
TATA தான் மாஸ்
முடிசூடி..வாழ்ந்த..முடிமண்னர் கூட...முடிவில்....ஒருபிடி சாம்பலானார்
நிம்மதியாக தூங்கி எந்திருக்கும் மனிதனே பணக்காரன்
@rajeswarijaya1860
2 жыл бұрын
Yes
கூடுவிட்டு ஆவி போனால் ஒன்னுமே இல்ல
நிறைய பேருக்கு அவரை பற்றிய சரியான புரிதல் இல்லை.. சும்மா ஆறடி மண்ணு....பன்னுட்டு.. எதை கொண்டு போகப்போறாருனு சொல்லுவதில் என்ன இருக்கு.. நீயும் போ.. அவரும் போகட்டும்னு.. இரண்டு பேரும் ஒன்னா...சாலை விபத்துல ஒருத்தன செத்துட்டாலே அவன் சட்டப்படி சமம் கிடையாது..உங்க குடும்பம் அரசுகிட்ட உதவிக்கு கையேந்திகிட்டு இருக்கும்போது பணக்காரன் இன்சூரன்ஸ் கோடியில் மதிக்கப்படுவான்.. அதனால உங்க தகுதியை உயர்த்துங்க.. பிறர்மேல பெறாமை படாதீங்க..
@ariaplays8
2 жыл бұрын
Super 👌
@ganashganesh1859
2 жыл бұрын
YES Ksa 100%Unmai Good Post
@gopalmadan1783
2 жыл бұрын
You are right
எத்தனை ஆயிரம் கோடி இருந்தாலும் படைத்தவனை மறந்தால் நரகம் தான் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@sudaliselvi7952
2 жыл бұрын
கரைட் பிரதர்
சிலருக்கு இவர் உதவினார் என்ற ஒரு வார்த்தை எங்காவது வருகிறதா........🤦🤦🤦
@KumarKumar-wq2iq
2 жыл бұрын
வர வாய்ப்பில்லை..
@KMO_OFFICIAL
2 жыл бұрын
@@KumarKumar-wq2iq mmm
@baski5773
2 жыл бұрын
Thaane thinnu veenaa poavaanunga
@baski5773
2 жыл бұрын
Ratan Tata paravaaillai makkalukkaaga coronavukku 1500cr Pakkamaa koduthrukkaaru
.கடவுள் ,நமக்கென்று இறுதிகாலநிமிசம் ஒன்று இருக்கும். அந்த நிமிடத்தில் இருந்து 1 நிமிசம் உயிரோட இருக்க முடியுமா. எந்த நேரமுமும் சாவை நோக்கி போய்கொண்டு இருக்கிரோம். இதில் பணமாவது, பொன மாவது
@bhuvanendranl3544
Жыл бұрын
L X@
@kavitharamesh8384
Жыл бұрын
En athukku munnadi ithana years 6 adi manna vachu vala mudiyuma.boomer
"ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல"...
என்னையா உன் வாழ்க்கை, எதுக்கு இந்த வாழ்க்கை, நீயும் மட்டும் ராஜ வாழ்க்கை வாழ்கிற,,,டாட்டா பிர்லாவை விட, நீ ஒன்னும் பெரிய புடுங்கி இல்லை அவர் என்னத்தலும், நடைமுறையில் அவர் உயரந்தவர்
ஒருவருடைய சந்தோஷமும் யாருக்கும் தெரியாது கஷ்ட மும் யாருக்கும் புரியாது சிறியவன்
அருமையான பதிவு . உழைப்பின் உயரம் பிரமிக்க வைக்கிறது. அன்பின் நன்றிகள் !!!
@aneenaezra2017
Жыл бұрын
😂
பொறாமை படதிர்கள் பாராட்டுங்கள் பொறாமை என்பது ஒரு நோய்
இந்த மனுஷன் வாழறத நான் ஏன் பார்க்கனும். ஏன் வாழ்க்கையே ததிங்கனத்தோம் போடுததே
ஆடி அடங்கும் வாழ்க்கையடா 6 அடி நிலமே சொந்தம்டா 😂😂😂🤣🤣🤣
அல்லாஹ் வின் வழியில் யார் சிலவு செய்து தேவை உடையவருக்கும் இல்லாதவருக்கும் கொடுக்கிறாரோ அவரே சிறந்தவர் அவருக்கு அல்லாஹ் மறுமையில் அதிகமாக வழங்குவான்
Tata is the real entrepreneur. His generosity speaks volumes.
@Ladhvi123
2 жыл бұрын
முகேஷ் அம்பானி சார்எனது மகனுக்கும் வேலை கொடுப்பாரா எனது நண்பர்
@Ladhvi123
2 жыл бұрын
எனது மனதுக்கு வேலை கொடுத்தால் நாங்களும் சொந்த வீடு கட்ட முடியும்
இருக்கிற வரை நல்லா வாழ்ந்தோம் எல்லாமே ஆண்டு அனுபவித்தோம் என்று இருக்கனும் இவங்களை போல எல்லாருக்கும் கிடைக்காது இந்த பணம் நகை வாழ்வும் வசதியும் இவங்களுக்கு கடவுள் குடுத்தியிருக்கிறார்வாழ்க வளமுடன்🥰
@VinothiniRavikumar-vo7di
6 күн бұрын
You'll also be blessed in your future 💓🙏
Ratan Tata he's really great human being
வீடு அவருடைய தான்.ஆனால் அந்த இடம்.வக்ப்போர்டுக்கு சொந்தமானது என்று எத்தனை பேருக்கு தெரியும்.
எல்லாம் நம்ம போடுற பெட்ரோல் காசு தான் வேற என்ன
He can not be compared with Ratan Tata ,a Great man simple living
@Mohankumar-bg5xp
2 жыл бұрын
Fact
@travelwithjosh3548
2 жыл бұрын
Well said 👏 brother
@mohammedrafeek4969
2 жыл бұрын
Yes, True
@balanr1729
2 жыл бұрын
Let us do away with comparison. every individual is potentially divine. Am surprised Devados speaks as if he knows the TATA family in and out. Whereas I know as my closest relation was with them for 32 years in their steel plant as CGM. I too have fair knowledge about Tatas as having worked with MoF.
Na appidiye shock ayitten!!Vadivelu mind voice!!
Heard work always give good returns. 👍💐
5 வருஷமா இவன் ஆபீஸ்ல வேலை செய்யுறேன் 1000 சம்பளம் ஏத்துறதுக்கு அவ்ளோ யோசிக்கிறான் 😏😏😏😏
He always working he is a Business man so he achieved it🎉
@elakkiya243
2 жыл бұрын
Very good
Niruban bro.. super.. romba arumayaa vilakki sonneenga. pala rare information thandheenga.. nanri.. Robert
ரொம்ப நன்றி அண்ணா. எனக்கு ரொம்ப pidithirukuu வீடியோ
பிறப்பது ஒருமுறை ஆறடியாக இருந்தாலும் ஆடம்பரமாக வாழ்வது மனிதனின் ஆசைதானே வாழட்டும் ஆனால் நேர்மை இருந்தால் சரி ஆனால் 1500 ரூபாய் ஜியோ போனுக்கு பணத்தை திரும்ப தருகிறேனு சொன்ன பணத்தை திருப்பி கொடுத்தால் சரி எல்லோரும் மறந்து போய்விட்டார்கள்.
என்னதான் இவர் பணக்காரராக இருந்தாலும் குறுக்கிட்டு வேலை செய்கிற தொழிலாளர்களுக்கு இவருக்கு கொடுக்கும் சம்பளம் மிகவும் குறைவு
@kannankannan-ni5qr
2 жыл бұрын
ஐயா என்ன தொழில் பண்றீங்க
Apdiye konjam Maran Brothers pathi podunga.. Romba Intrestaa iruku
எவன் செத்தாலும் அவனுக்கு பெயர் பொணம் தான்.எவ்ளோ பெரிய கோடீஸ்வரனா இருந்தாலும் கடைசி வீடு 3அடி அகலம் 6 அடி நீளம் தான் நிரந்தரம்.......1 ரூபாய் கூட விடமாட்டார்கள்
இவ்வளவு பெரிய வீடு. கோடி கணக்கில் வேலை ஆட்கள் சம்பளம். இதில் இலட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு. அனாதை குழந்தைக்கு உணவு கொடுத்து மகிழலாமே.
@worldisnotonlyforhuman7784
2 жыл бұрын
Any way he give employment of 6000 people there
தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள
I am very happy to hear about Mukesh family's house and wealth. God bless him to become no.1 Richman in the world. Please don't expose his all personal effects.
Super information thanks sir
டேய் எவளவு தான் சம்பாரிச்சாலும் எதையும் எடுத்துட்டு போக முடியாது ok
எவ்வளவுபணம் மக்கள் கஷ்ட்டத்தை உணராத இவ்வளவு பணம் நீ வைதைத்தாலும் செத்தால் 6 அடி நிலம் தான்.அதுவும் 3வருஷம் அதன் பின்அது வேறு இருவருக்கு சொந்தம்.
நம்மால்ல ஒருத்தர் நல்லா இருந்தா சந்தோசஅ ய்யா 👍
பணக்காரனுக்கு வீதியெல்லாம் வீடு ஏழைக்கு வீதியே வீடு
@bossraaja1267
2 жыл бұрын
இப்படி psychology ayyuduchu
Ennadha irudhalum veliya freedom ma sothave mudiyathu😂😊
ivara mathiri ellorum panakaran mathiri irukanum nu aasai padura arasiyalvaathi ellarum like podunga
@meegathmani3560
Жыл бұрын
😂 Kadharal
Thanks for the lovely message. Lovely life and god grace in him is so great. 🙏🙏🙏👍❤️
வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ கடைசி வரை யாரோ..... 😆
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி வீடு இதைவிட பிரமாதம். எந்த வருமானமும் இல்லாத மோகன் லாசரஸ் வீட்டு டாய்லெட் கூட தங்கம் பூசப்பட்டு உள்ளதாமே. பொறாமைப்படாமல் உழைத்து வாழுங்கள்.
@silverhowk636
2 жыл бұрын
Don't talk about mohan c lazarus Jesus will judge you
@DB-hz1gu
2 жыл бұрын
@@silverhowk636 yes he is a broker for conversion
I like you Mr Mukesh Ambani god bless you continue a good job
Human life is a very short time. மனித வாழ்க்கை மிகச்சிறிய அளவில் உள்ளது. எல்லோரையும் வாழ வைத்தாலே மிகப் பெரிய மனிதர் ஆவர்
பிச்சை தான் எடுத்தாலும்.... பேரரசன் ஆனாலும் புளுவுக்கு இரை ஆவன் ......
@kusmi-is5sb
4 ай бұрын
poda boomer athuku muthal walura walkiaya paruda joker bunda