ஆம்ஸ்ட்ராங் கொலையும் | ஆருத்ரா பணமும் | அண்ணாமலையை விசாரிப்பாரா கமிஷனர் அருண் | செந்தில்வேல் வீச்சு
Ойын-сауық
#annamalai #armstrong #tamilisaisoundarjan #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
+91 97907 06548
கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
kzread.infojoin
Facebook: TamilKelvi
Twitter: / tamilkelvi
Instagram: / tamilkelvi
Пікірлер: 186
கண்டிப்பாக ஆட்டுக்குட்டி அண்ணாமலையை காவல்துறை விசாரிக்க வேண்டும்
அண்ணாமலையை கடுமையாக விசாரணை செய்து அவரையும் அவரது சகாக்களையும் ஜெயிலுக்குள் அடைக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பமும் எதிர்பார்ப்பும்😡😡😡
@jeyaramd6801
23 күн бұрын
அண்ணாமலை கைது நாள் தான் தமிழக மக்களுக்கு தீபாவளி
அண்ணாமலையை அரசு வேடிக்கை பார்ப்பது தமிழ்நாட்டு அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்
தமிழ் நாட்டின் வரலாற்றில் அண்ணாமலை போன்ற மனிதரை பார்ப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது
ஆட்டுக்குட்டியை பிடித்து விசாரித்தால் எல்லாம் விளக்கமாக விளங்கிவிடும்....!!
தமிழ் நாடு காவல் துறை நிச்சயம் ஆட்டுக்குட்டியை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிக்க வேண்டும்
@elangor1058
23 күн бұрын
உள்ளேதள்ளி!!!!!
@dpvasanthaprema629
23 күн бұрын
Since the police Dept is under the control of Amitshaw…..it may be a bit difficult for this new Arun IPS I suppose…..!
@RajamRajam-tb4cz
23 күн бұрын
Correct
இவனுங்களால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல !! இந்தியாவுக்கு மட்டுமல்ல !! உலகத்துக்கே கேடு விளைவிப்பவர் ........
@SirajudenAbdulRahiman
23 күн бұрын
It is dangerous for political leadership because the killing of the leader is done cruelly.
அண்ணாமலை மீது E D வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் இது பல்லாயிரம் கோடிகள் தங்கக் கடத்தல் தொடர்ந்து நடந்து இருக்கிறது அண்ணாமலையை தப்பிக்க விடாமல் தமிழ்நாடு காவல்துறை கடவுச்சீட்டை முடக்கி வைக்க வேண்டும்.அரசியல்வாதிகளுக்கு வெட்கமா இல்லையா? 261 ரவுடிகள் !! 1977 வழக்குகள் !! தமிழக பாஜவின் யோக்கியதை
@nagarajan1033
23 күн бұрын
கட்சியில் இருக்கிறேன் தான் ரவுடி பிஜேபி யில் ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவுடி இது தான் சிறப்பு
ஆட்டின் அட்டகாசம் வெளியில் தெரியாமல் அதிகரித்து கொண்டு வருகிறது
ஆருத்ரா வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து இருந்தால் ஆம்ஸ்ட்ராங் கொலை கூட தடுக்கப் பட்டு இருக்கலாம்
@arumugaswamyp9512
23 күн бұрын
Rightly said.
அண்ணாமலையை விசாரிக்க காவல் துறையை அனுமதிப்பாரா முதல்வர்???
@parameshwarivinothkumar7074
23 күн бұрын
Mudalvar anumadipaar Aanaal . Matthiel erukum. Modi arasu annamalai kku thunai pogirargal. . Valaku thodarnthaalum Sirai vaithaalum Udane anaithayum thallupadi seidu viduvaargal . veliel vanthu vidungal kutra valigal. Kaaranam. . Matthiel arasu kaiel Needimandram and Needibadigal . Vakkilgal. Arasiyal brockergl. . Avargalukku thunai pogum News channelgal Avargalukku. 1000 kanakil KZread chanalgal ullana. Makkalai madai maatram seiyya. Taminadu kaavaltguraiel. B j p RSS kku thunai pogum Arasu adigarigal ullargal yenbathu Yellame . therigirathu Mudalvar Stalin aavargalai. 3 varusama Police department and. Anaithu arasu adigaligalume. Mudalvarida unmaiyaai solvathu ellai. . Verum poieyana thagavalai solli mudalvarai namba vaithu yematry kondu ullirgal. Mudalvarai sutrulum karupu aadugal ullana. .
அசிங்கமலை தன் சுய லாபத்திற்காக எதையும் செய்வார். அவரை ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முறையாக விசாரித்தால் அனைத்து உண்மைகளும் வெளிவரும். நன்றி.
நிச்சயம் அண்ணாமலை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்
@RajamRajam-tb4cz
23 күн бұрын
Correct
உண்மை குற்றவாளி யார் என்பது அண்ணாமலைக்கு நன்கு தெரியும்
வழக்கு விசாரணைக்கு தேவைப்பட்டால் அண்ணாமலையிடம் விசாரிப்பது அவசியம்..!🙏🏻🙏🏻🙏🏻
ஆட்டுகுட்டிய விசாரிக்கவேண்டும்
கன்டிப்பாக விசாரணை தேவை
உண்மை தோழரே உண்மையை கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
ஆணையர் அருண் அவர்கள் நேர்மையான காவல்துறை அதிகாரி அன்றும் இன்றும் என்றும். அண்ணாமலைநேர்மை என்பது என்னவிலை...என்றுகேட்பார்.அண்ணாமலை காவல் துறையின் கருப்பு புள்ளி.
*ஆடு 🐐 அண்ணாமலை* கவனத்திற்கு “மொத்தம் 261 குற்றவாளிகள்.. 1977 வழக்குகள்” *தமிழ்நாடு பாசிச பாஜகவில் உள்ள குற்றவாளிகளின் பட்டியலை வெளியிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம் எல் ஏ அவர்கள்.*👍
அருண்அண்ணாமலையை நடக்காவிட்டால் தமிழ்நாட்டில் இன்னும் என்னென்ன கலவரம் உண்டாக்க போரானோ
கலவரத்தை அடக்க கடுமையான துணிவுடண் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது அமைதியாக இருந்து கடந்து செல்வது ஏன் வருத்தமாக இருக்கிறது தோழர்
அந்த Angle விசாரியுங்க ஏன் விசாரிக்க மாட்டராங்க... விசாரிச்சு துக்கி உள்ளே போடுங்க....இவனை இப்படி பேச வைப்பதே TN அரசு தானே....அவன பேசவிடாம எல்லாரையும் துக்குங்க...ஏன் அதை செய்யாம இப்படி பேசுவது அர்த்தமில்லை.... அந்த ஆடு பேசுவது கொஞ்சம் ஓவரா போகுது....இதை அரசு வளர்த்துவிட்டுட்டே இருக்க.... BJP ஆட்களை விசாரிங்க மக்களுக்கு தெரியபடுத்துங்க. இதுவே BJP ஆக இருந்த திமுகவை Damage செய்யும் வேலை செய்வாங்க... அதை திமுக ஏன் செய்யமாட்டங்கது ....😮
மக்களே.ஆட்டுக்குட்டி.பையன்.கேடி.பையன்.அருத்ரா.பல.கோடி.சாப்பிட்ட.பையன்.இவனை.உடனே.கசாப்பு.போடு ங்க
உண்மையான கேடி யார் என்று ஊர் உலகதுக்கே தெரியும்...இது புழுக்கை...இன்னொரு ஷா வாக அடிக்கல் போடுது.
அண்ணாமலைக்கு இவ்வளவு தைரியம் வர என்ன காரணம்?? அவருக்கு எப்படி இவ்வளவு immunity வந்தது??
@dpvasanthaprema629
23 күн бұрын
Amitshaw
கண்டிப்பாக விசாரிக்கப்பட வேண்டியவர்கள் சங்கிகள் .கொலை கொள்ளை ஆட்கள் பாஜக வில் அங்கம் துள்ளியமாக விசாரிக்கப்படவேண்டியவர்கள்
ஒன்றியத்தில் அவர்கள் ஆட்சி இருக்கிறது என்ற திமிர் கட்டாயம் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும்
ஆட்டுக்குட்டி அண்ணாமலையை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரிக்க வேண்டும் தண்டனை கொடுக்க வேண்டும் ஆட்டுக்குட்டி அண்ணாமலைக்கு தமிழ்நாடு மக்கள் இது ரொம்ப எதிர்பார்க்கிறார்கள் காவல்துறை இதை செய்யுமா புதிய கமிஷனர் மக்களுடைய விருப்பத்தை செய்வாரா
நடக்காத ஒன்றாக இருக்கும் அண்ணாமலையின் விசாரணை.
தமிழக முதல்வர் எதற்கு இப்படி மவுனமாக உள்ளார் அண்ணாமலையை விசாரனை வளையத்துக்கள் கொண்டு வந்து தீவிர விசாரிக்க வேண்டும் தமிழக அரசு இனிமேலாவது விழித்துக் கொள்ளவேண்டும் முதல்வர் இந்த விவாகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@palaniswamym3113
19 күн бұрын
Stalin is afraid of Modi and Amitsa
ஆறு பயலுக்கு தலா அறுபது கோடி ஆருத்ரா பணம் இல்லாமல் எப்படி?
தமிழ்நாடு காவல்துறை ,நாக்பூரிடம் குத்தகைக்கு விடப்பட்டு வருடங்கள் பல ஆகிறது!!
@palaniswamym3113
19 күн бұрын
May be
அண்ணாமலையை விசாரித்தே ஆகவேண்டும் .
மடைமாத்துறதுதான்சங்கிகளின்வேலை செந்தில்
Sentinel sir super very good speech Thanks for you 💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉
👌👌👌👌 செந்தில் 👍
Bjp la full ah rowdy ya 😮😮😮
உண்மை குற்றவாளிகள் இவர்கள் இல்லை என்று சொல்பவர்கள் எதன் அடிப்படையில் சொல்கிறார்கள்... அப்படியென்றால் யார் கொலையாளிகள் என்று தெரியுமா? தெளிவு படுத்த வேண்டும்
Our CM should take strict action against Annamalai and other BJP sangi's.
முதலமைச்சர் அவர்களே BJP TN ல் உள்ள ரவுடி பட்டியலை வெளியிட்டார்கள்... என்ன நடவடிக்கை எடுதுள்ளார்கள் 🤣
இந்த மாதிரி எத்தனையோ தடவை செய்திகள் போட்டு எத்தனை முறை கேள்வி கேட்டீர்கள் ஒருத்தனும் தொட மாட்டான்....
திமுக அரசு பயப்படுகிறது ?
செந்தில் அவர்களே சென்னைக்கு திரும்பி விட்டீர்களா? பயணம் அனுபவம் எப்படி இருந்தது? அங்குள்ள தமிழர்களின் மனநிலை என்ன? இங்குள்ள சிலரின் திராவிடத்தையும் திமுக செய்துள்ள சமூகநீதி உள்பட அறிய பல திட்டங்களை பற்றிய அறியாமையையுமனும் நன்றி கெட்டவர்களாக இருப்பதைப்போல இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்! நிற்க! நீங்கள் மறைமுகமாக சொல்லிய திடீர் போராளிகளில் முதன்மையானவர் இயக்குநர் ரஞ்சித். இவரை விமர்சிக்க எனக்கு உரிமை உள்ளதாக கருதுகிறேன். எனது தாத்தாவுக்கு கையொப்பம் இட மட்டுமே தெரியும். அப்பா 4th std. ஆனால் நான் எம்காம், பிஎல், ஒரு டிப்ளமோ படித்து ஒன்றிய அரசு பொதுத் துறையில் சேவை செய்து ரீஜனல் மேனேஜர் வரை வளர்ந்து ரிடையர் ஆகி உள்ளேன். நான்தான் கும்பகோணம் அருகில் உள்ள என்னுடைய குக்கிராமத்தில் முதல் பட்டதாரி ( பிகாம்)-1976. இதற்கு காரணம் ஒரு 10 % காமராஜர் மீதி 90 % கலைஞர் மட்டுமே என்பதை உறுதியாக சொல்ல முடியும். என்னுடைய மனைவி ஒரு பட்டதாரி.திறமை ஆற்றல் அறிவு வெங்காயம் எல்லாமே எல்லோரிடத்திலும் இருக்கிறது. ஆனால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு அதை வெளிக்கொணர ஒரு ஏணி தேவைபடுகிறது ஒரு உந்து சக்தி தேவைப்படுகிறது அதுதான் கலைஞரின் ஆட்சி. இப்பொழுது என மகன்கள் ஒருவன் கிண்டி ்அண்ணா பல்கலை கழகத்தில் BE படித்துவிட்டு அமெரிக்காவில் MS, MBA முடித்து விட்டு டெக்டாஸ் மாநிலத்தில் நல்ல நிறுவனத்தில் பணி புரிகிறான் இரண்டாவது பையன் சென்னையில் BE, ஆஸ்திரேலியாவில் MS படித்து அங்கேயே வேலை. இதற்கு மூல காரணம் நான்தானே? அந்த பலத்தைப்பெற எனக்கு கல்வியை கொடுத்தது கலைஞர்தானே? எனவே ரஞ்சித் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் என்னையைப் போன்றே அவரின் தாய்தந்தையர்கள்தான நிச்சயமாக காரணமாக இருந்திருக்க முடியும். இப்பொழுது சொல்லுங்கள் திமுகாவை விமர்சிக்கும் ரஞ்சித்தை விமர்சிக்க எனக்கும் உரிமையுண்டுதானே?. அடுத்த பதிவில் விமர்சனம் தொடரும்…
@rampalanisamy8091
23 күн бұрын
🎉🎉🎉🎉
கமிஷனர் அருண் அவர்களின் துணிவு மிக்க நடவடிக்கை யை ஆடு அண்ணாமலை இடம் காட்டி உண்மையை மக்கள் உணரும் படி செய்ய வேண்டும்
Vaimaiye vellum vaazhthukkal Sagodharar senthil SAGO
தமிழ் கேள்வி திரு. செந்தில் சார் அவர்களுக்கு தலைப்பில் எழுத்து பிழை உள்ளது கவனிக்கவும்... கமிஷ்னர்க்கு பதிலாக கமினர் என்று உள்ளது மாற்றவும் 🙏🙏🙏
Atukutty ommbipayal🔪🔪🫎🫎🤕🤕
100% unmai
அண்ணா வணக்கம்
Aadu is implementing the Gujarat model and UP style. Tamilnadu government and people must be careful.
Correct
Oh god pls save tamil nadu andpeople
🏋️🏋️🏋️🏋️🏋️🏋️🏋️🏋️🏋️🏋️🏋️🏋️🏋️🏋️
🎉🎉
Senthil Sir ❤❤❤❤❤❤❤
தமிழ்நாட்டுகாவல்துறைஅறிவுஇல்லாத அண்ணாமலையைஏன்இன்னும்கைதுசெய்யாமல்இருப்பதுஏன்அவன்பெயரில்நிரையபுகர்கள்வருகிறதுஆகையால்அண்ணாமலையைகைதுசெய்துவிசாரிக்கவேண்டும்
@KarupasamySevanthiyammal
23 күн бұрын
3:02
ஆமா நீதிமன்றததையும் நீதிபதிகளையும் . இழிவாக பேசினாலும் நீதிபதிகள் விடுதலை செய்வார் களா
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கும், விசிக தலைவருக்கும் "Z" பாதுகாப்பு வழங்க வேண்டும். சென்னை கமிஷனர் திரு. அருண் நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுப்பார் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அண்ணாமலைஇதைசெய்தார்அதைசெய்தார்என்றுவிமர்ச்சனம்தான்நடக்கிறதுஇதுவரைஎன்னநடவடிக்கைஅரசுஎடுத்தது
🎉
Good afternoon anna
குற்றவாளிகள். கடுமையாக. தண்டிக்கப்பட வேண்டும்
ஆம்ஸ்ட்ராங் வழக்கறிஞர்கள்.நிர்வாகிகள்.தலைவர்கள் உறுதியாக பேசினால் ஆருத்ரா அதன் உள் உள்ளவர்கள் சிறை செல்ல முடியும் உறவே
Aruthira theurutan Attukuti
அண்ணா மனல.அரவேக்காடு
ஆடுஎல்லாபக்கமும்மேய்ந்துகொண்டிரிக்குதுஏதாவதுகாட்டுகாரன்ஆட்டைஅறுக்கோகிறார்கள்..பாவம் ஆடு.
அண்ணா நான் திமுக கார்ன் ஆனால் நம் தமிழக முதல்வர் அவர்கள் மென்மையான போக்கை கையாண்டு வருவது கவலைஅளிக்கிறது ஆரூர்த்ராவுக்கு தொடர்பு எனில் தயவுதாட்சனையின்றி ஆக்சன் எடுக்கலாமே இன்னும் நம் முதல்வர் அவர்கள் மீது நம்பிக்கை உள்ளது.உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
கன்டிப்பாக விசாரிக்க வேன்டும்
No. It will never happen. Without police knowledge the murder would not have happened.
Nitchayam annamalai visarika pada vendiya nabar
சகோதரர் வணக்கம் என்ன பண்ணினாலும் அவங்களை ஒன்னும் யாரும் பண்ண மாட்டாங்க நம்ம தான் வீணா பேசிக்கிட்டே இருக்கணும் யார் என்ன செய்றாங்கன்னு யாருக்கும் தெரியாதா நீங்களே கொஞ்சம் புரிஞ்சுக்கங்க
Cominor illa bro commissioner
A 1 குற்றவாளி ஆட்டுக்குட்டி இவனை கண்டிப்பாக விசாரிக்க வேண்டும்.
கமினர்????
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍👍👍
Entha katchiyaga erunthalum Rawdigalei police encounder seyyavendum.
காவல்துறை அண்ணாமலையைப்பார்த்து ஏன் சார் பயப்படுகிறது.
Sir he adu not a decent man how cld he escape pl sir he might be penalised pl sir my kind req adu can't escape from arruthra
செல்வபெருந்தகை இடம் ஆடு பேசிவந்தால் சரியான பாடம் புகட்டுவார் பெருந்தகை..
Annamalai london poratha solluraga.. Athula konjam senthegam irruku etho 5000 kodi.. Kai marumo theriyala.. Oru dobut tha
Annnai is enquiring police
வாயைத் திறக்க முடியாமல் வாயில் ஏத்தம்பழம் இருந்திருக்கலாம்
ஒன்னும் நடக்க போவதில்லை. ரஞ்சித் கேள்விகளுக்கு பதில் சொல்லுடா பரோட்டா...
அனைத்துரவுடிகளையும்என்கவுண்டர்செய்யவேண்டும்😅
Arun sir aruthra case Frist yeduthu athil thiruttu thanam panniyavanai maavu kattu Kai, kaal yellam podanum. Annamalai, amarprasathreddy, r. K. Suresh evarkalai
மே.... ஆடு.... பொய்... மலை....
ஆருத்ரா கொள்ளையடித்த பணத்தை மிக விரைவில் இங்கிலாந்தில் பங்கீடு செய்ய வாய்ப்புகள் உள்ளதோ என்ற ஐயம் உள்ளது. மிக விரைவில் ஆட்டுக்குட்டி இங்கிலாந்து பயணம். போலீஸ் விசாரனையை துரிதப்படுத்து நல்லது.
Spelling mistake at Thumbnail
Rowdykal koodaram bjp
Bertha's basin all unmii
நீங்க ஒரு கம்ப்ளைண்டு குடுங்க. நடவடிக்கை எடுப்பார்
மூத்த பத்திரிகையாளர் மணி தமிழ் நாட்டின் சொ(சூ)த்து)
Annamalai..cheruppal..adi pada vendiyavan...BJP.. leader..aaga irukkiran...kaala kodumai...
செல்வம் ஏற்கனவே வாய கொடுத்த மண்டைய சொரிஞ்சுகிட்டு இருக்கான். நீயும் பொத்திகினு இரு.
அண்ணாமாலை ஒரு நாதாரி
அண்ணாமலை யைக் கண்டு இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு ஏன் பதற்றம். செந்தில் வேல் மட்டுமே தலைவர் அண்ணாமலை யைப்பற்றி பேசிக்கொண்டிருந்தால் போதுமா?
BJP is a criminals party.Annamalai also a criminal. He is a main person to detorrearate the law and order.
Attukutti ( the animal) is pretty- looking pet ! Don't belittle it by calling this guy (Annamalai) as Attukutti !!
Annamalai ya kavanikum vithathil kavanithu adakki vaikanum. Ayyokiyan