mgr jayalalitha unknown stories - mgr dupe actor shaul revels
in an interview to red pix 24x7 shahul a dupe actor who worked with mgr for more than 9 years and worked more 19 movies shares the unknown stories of mgr and jayalalitha he also narrates how mgr and jayalalitha behave in shooting spot
mgr,
tamil,
mgr tamil,
padam,
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv
Пікірлер: 466
I am now 64 but started enjoy MGR films in my 10 years. Still I like MGR Films enjoy much
சாகுல் மாஸ்டரின் நேர் காணல் மிக அருமை -நன்றி
மிகச்சிறந்த காணொலி. இவரது கருத்துகளை வைத்து 200 திரைப்படங்கள் எடுக்க முடியும். இந்த காணொலிக்கு இவரை தேர்ந்தெடுத்த நண்பரை பாராட்டுகிறேன். மிக நல்ல பதிவு. இதை பாதுகாக்கவும்.
நல்ல நேர்காணல். சாகுல் மிக அழகாக நேசுரலாக பேசியிருக்கிறார். தொகுப்பாளரும் குறுக்கிடாமல் நன்றாக நடத்தி இருக்கிறார்.
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு -வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு - செய்த ''தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் '' வள்ளல் எங்கள் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் வாழ்க என்றும் அவர் புகழ்
இது போன்ற உன்னதமானவர்களை தொடர்ந்து பேட்டி எடுங்கள் வெறும் நடிகர் நடிகைகளை பார்ப்பதை விட இவர்களைப்பார்க்கலாம் அற்புதம் அருமை வாழ்க ஐயா சாகுல்
இந்த பேட்டி மகிழ்ச்சி க்கு உரியது.. பாராட்டுக்கு உரியது.. அவசியம் ஆனது.. வாழ்த்துக்கள்
MGR புகழ் இன்னும் பல நூற்றாண்டுகள் போற்றப்பட வேண்டும்.
Super ayya , Puratchi Thalaivar "THE GREAT "
சாகுல் மாஸ்டர் பேட்டி மிக சிறப்பு.பல விசயங்கள் தெரிந்து கொண்டோம்
திரை மறைவில் இதுபோன்று இருப்பவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்
மக்கள் திலகத்தின் கொடை வள்ளலை இந்த ரெட்பிஃக்ஸ் சேனல் மூலம் சொன்ன தூத்துக்குடி சாயுபு அண்ணன் சாகுல் அவர்களுக்கு ஒரு வீர வணக்கம்! 👌👌👌👌
இந்த வயதிலும் எவ்வளவு சுறுசறுப்பு,அவரின் பேச்சில் எதார்த்தம்,உண்மை,உழைப்பு,நேர்மை,திறமை,ஈடுபாடு அனைத்தும் உள்ளது.வாழ்க வளர்க வளமுடன்
பழம்பெரும் நடிகர்களையோ அல்லது தொழில்நுட்ப கலைஞர்களையோ நேர்காணல் காண்பதற்கு முன் தமிழ் சினிமாவின் சரித்திரம் தெரிந்திருப்பது நலம்...நேர்காணலும் சுவாரசியமாக இருக்கும்... மாஸ்டர் அவர்கள் வயது மூப்பின் காரணமாக பட்டிக்காட்டு பொன்னையா... மற்றும் சகலகலாவல்லவன் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடந்ததாக சொல்லிவிட்டார்...அதை பேட்டி காண்பவரும் திருத்தவில்லை....
@seshukumar6627
2 жыл бұрын
True, Good observation....
@zeenathkamar1564
2 жыл бұрын
சரியாக தப்பை கண்டு பிடித்து சொல்லிவிட்டீர்கள்..
@yesudos1
2 жыл бұрын
yes....you are correct.....sakala kala vallavan 1983....that time mgr was tamilnadu chief minister....superb
@houstonbalaji4768
2 жыл бұрын
I was thinking the same. The kamal movie was shot in the early 80’s whereas the MGR starrer came out much earlier.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றிய செய்திகள் எப்போதுமே அருமை... அபூர்வ மனிதர் பொன்மனச்செம்மலின் புகழ் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து இருக்கும்...MGR the Great.. Evergreen...
இவரைப் போல இன்னொருவர் பிறப்பு கடவுளின் கைகளில் மட்டுமே.. மக்கள் திலகம் புகழ் உலகெங்கும் பரவ வாழ்த்துக்கள்🙏
@Raghu-zw9zs
2 жыл бұрын
எல்லார் பிறப்பும் கடவுளினதே
இருந்தாலும் மறைந்தாலும்'பேர் சொல்ல'வேண்டும் இவர்'போல 👑யாரென்று👑ஊர்'சொல்ல👑வேண்டும் அந்த👑மனசு'தான்👑சார்👑கடவுள்👑 என்ன'ஒன்னு இன்றைய இளைய'சமுதாயமான நாங்கள் 👑வாத்தியார்👑MGR👑அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் பிறக்க'வில்லையே என வருந்துகிறேன்
அண்ணன் சாகுல் அவர்கள் நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதராக தங்களுடன் துணையாக வந்தவர்களையும். தங்களுக்கு உதவிசெய்த மணிதவடிவில் தெய்வம் என்று கூறியதயும்.நினைவுகுறியதும் . நாம் அனைவரும் மனிதர்கள் என்பதை. அனைவரும் நினைவில் இருக்கவேண்டும்.என்பதை அறிந்தோம் நன்றி வணக்கம் 🙏
@yasodhathulasi7034
2 жыл бұрын
Dew
@najma4602
Жыл бұрын
ம ஹர ஹரியானா
மக்கள் திலகம் அவர்கள் பிறரை வாழவைத்து, வாழ்ந்த தெய்வம், இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார், அருமையான பதிவு, அண்ணன் திருசாகுல் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.MKV
முகம் தெரியாது, உதவி செய்தவர் உத்தமர் மக்கள்திலகம்தான்.
மிகவும் நல்ல மனிதராக உள்ளார் ஷாகுல் சார்.
தெய்வம்தான் அவர்! அவருடைய கைகளினால் உதவிபெற்ற நீங்கள் பாக்கியசாலி! நன்றி நண்பரே🙏.
@cviews1870
2 жыл бұрын
Seriyaana vaarthai🙏 Deiva piravi avar🙏
@aslamshameer3966
2 жыл бұрын
@@cviews1870 Seemypohone
@s.srivathsan438
2 жыл бұрын
@@cviews1870 9
மிகவும் அற்புதமான மனிதர். உழைப்பே உயர்வு என்பதற்கு சரியான உதாரணம். மாபெரும் மனிதர்களின் அனுபவம் வாய்ந்தவர் . நன்றி.
வாழ்க நல்ல உடல்நலமும் மனநலமும் அற்புதமான அமைதியும் மகிழ்ச்சியும் பெருமையும் தங்களின். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தங்களுடன் துணையாக இருந்தவர் அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி வணக்கம் 👋👋👋
இந்த பேட்டியை முழுமையாக பார்த்து மகிழ்ந்தேன்.,. என் தந்தை சாகுல் மாஸ்டரை பற்றி சொல்லி இருக்காங்க... இவர் தான் சாகுல் மாஸ்டர் என்று இப்போது தான் பார்க்கிறேன்.,. அதற்காக உங்கள் சேனலுக்கு நன்றி...
@newsay4385
2 жыл бұрын
Superb interview
@rambalaji1547
2 жыл бұрын
0
@petermagesh007
2 жыл бұрын
Super interview 💗
@faizulriyaz9135
Ай бұрын
உங்கள் தந்தையார் திரை துறையை சார்ந்தவரா!?...
எம்ஜிஆர் என்றும் தன் சொந்த பணத்தை தான் வழங்குவார்.
கண்ணுக்கு தெரிந்த கடவுளோடு வாழ்ந்துள்ளீர்கள் இதைவிட வேறென்ன வேண்டும் உண்மையில் நீங்கள் நூறாண்டு வாழ்வீர்கள் வாழவேண்டும் ஏண்எண்றாள் அவர் சத்தியத்தின் பிள்ளை எம்ஜிஆர் வாழ்க சாகுள் ஐயா சித்தர் வாக்கு
தங்கத் தலைவர் 💕
நல்ல மனிதர் உண்மை மனிதர் பேட்டிக்கு தேர்ந்து எடுத்ததர்க்கு நன்றி
@KumarKumar-xf3dy
2 жыл бұрын
👍 THANKING
@kadhiravanp7989
2 жыл бұрын
}
@kadhiravanp7989
2 жыл бұрын
@@KumarKumar-xf3dy}
@GetflytoFreedom
Жыл бұрын
what he is telling can you please tell in English?
மிகவும் நன்றாக உள்ளது உங்கள் பதிவுகள்
நல்ல மனிதர். பேசுவது உண்மை என்று புரிகிறது. நீங்கள் வணங்கும் தெய்வம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் நன்மை தரட்டும்
பட்டிக்காட்டு பொன்னையாபடம் வந்து 10 வருசம் கழித்து வந்த படம் சகலகலாவல்லவன்
மிக அருமையான பதிவு.
எம்ஜிஆர் என்றும் எங்கள் வீட்டு குலதெய்வம் அவர் மறைந்தாலும் நான் சாகும்வரை அவர் நினைவுகள் இருக்கும்
ஷாஹுல் மாஸ்டர் அவர்களை வெளியில் தெரிய வைத்தது தூர் தர்ஷன் பொதிகை வெள்ளி திரை வேந்தர்கள் என்ற mgr நிகழ்ச்சி யில்.
Amazed to hear such a wonderful interview with a great person. 50 long years experience is not a joke. He should be rewarded
Excellent sir the man call God mgr
திரைக்குபிண்ணால் இத்தணை சண்டை காட்சி கலைஞர்கள் துண்பங்கள் துயரங்கள் வேதணை நேர்காணல் பார்க்கும்பொழுது விளங்குது சாகுல் மாஸ்டர் எண்றொரு மணிதரிண் துண்பங்கள் இப்பொழுது தெறிகிறது இண்ணும் எத்தணை பேர்கள் எதார்த்தமாக பேசிணார் சாகுல் ஐயா அவர்கள் வாழ்த்துக்கள் இந்தமாதிறி கலைஞர்களை நடிகர்சங்கம் உதவவேண்டும் அரசாங்கமும் உதவவேண்டும் கவுரவபடுத்தவேண்டும் விருதுகள் வழங்கவேண்டும் நீங்கள் ஆரோக்கியமாக நீண்ட ஆயுள் வாழவேண்டு ஐய்யா!!!!!!
🙏🙏 mgr ayya ❤️ reall hero🙏
Very nice interview. Thanks sahul sir
இவர் திரைதுறைக்கு வந்தது 1972,பட்டிகாட்டு பொன்னா வெளிவந்த ஆண்டு 1973, சகலகலாவல்லவன் வெளியான ஆண்டு 1982 இவர் ஆர்வத்தில் மறந்துவிட்டார்போல
@janani399
2 жыл бұрын
Came to cinema in 1966, he said. After MGR became CM he dubbed for kamal
I love M.G.R. I seen M.G.R.
அருமையான பதிவு.தலைவர் தெய்வம்.
MGR is Always Grate
Thank u for sharing.I love MGR..
M.g.r is Tamil god
💅🔱⚜✝️☪️🇮🇳👏🍋🍋🍋🥭🥭🥭🥭🍇🍇🍎🍎🍎🍏🍏🍏💜🌹🌹🌹🌻🌻🌸🌺🌺🌺❤💚💙💜🌾🌾🍆🥕🥒✍🌟🐏❤❤....அய்யா வணக்கம்..உங்கள் திறமையை நீங்கள் நேரில் விளக்கம் அளிக்க தெரிந்து கொண்டேன் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் புரட்சிதலை ஜெயலலிதா நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பின் இலக்கணம் மற்றும் பல நடிகர்களுக்கு உங்கள் டூப் சூப்பர் நன்றி வணக்கம்
Stunt master nu niruphichitey irukaru antha mic ah odaikama vidamataru pola 😂 but ur really great sir ♥️ MGR avargal meethu ennum mariyathai athigamagirathu 💯
அற்புதமான விளக்கம் சார். நன்றி நன்றி
MGR is a Legend .....no doubt....both Politics & Cinema ✌️🇮🇳
Tamil makkal உள்ளவரை m g r வாழ்ந்து கொண்டு இருப்பார்
@SivaKumar-kw2cz
Ай бұрын
பட்டிக்காட்டு பொண்ணையா/சகலகலாவள்ளவன்?????
வாழ்க புரட்சி தலைவர்
I never seen MGR, but Iam seeing my father helping poor and old people...He is a true MGR fan and more than a fan....Now I realize that how MGR love the people ....
@JensraniThangavel
2 жыл бұрын
True, most of his fans have this helping nature in their hearts
@cviews1870
2 жыл бұрын
Yes,my dad also helping many..he is very much fond of thalaivar. Now we are seeing and observing their activities and trying to follow the same.
நல்ல மனிதர்!
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார் 45 வயதிற்கு மேல் தான் அவருக்கு மிகச்சிறந்த வாய்ப்புகள் வர ஆரம்பித்தன எனவே இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் விடாமுயற்சி எத்தனை வயதானாலும் வெற்றியை கொண்டு வந்து தரும் என்பதே உண்மை
@ganesh8323
Жыл бұрын
Pp
@clix2776
Жыл бұрын
9
உரையாடல் மிகச்சிறப்பு.நாம் படப்பிடிப்பு தளத்தில் உள்ளது போன்ற உணர்வு. ஆனால் தலைப்பு மிகவும் தரக்குறைவானது.
இனி பழம்பெரு நடிகர்களை பேட்டி எடுத்து போடுங்கள். சில உண்மைகள் தெரியவரும்.
என் அப்பா வின் தலைவர் எம் ஜி ஆர்
M G R is one of the Greatest man Tamil Nadu we are ever proud of him Uk London Jeyakrishnan
M g r the masssss
புரட்சித்தலைவர் மனிதநேயமிக்க மகானாக வாழ்ந்த வள்ளலின் நாமம் வாழ்க
@balakumar2551
2 жыл бұрын
7
@miruna3755
2 жыл бұрын
ஃ
அற்புதமான மனித நேயர்
தலைவருக்கு பாதுகாப்பாஇருந்திறுக்கிங்க அய்யா உங்களுக்கு கோடி வணக்கங்கள்
@muralidaranm3089
2 жыл бұрын
ஏஈஈஈ
@srimathi7529
2 жыл бұрын
@@muralidaranm3089 கஷகஷகஷகஷகஷ்கஷகஷகஷகஷககஷகஷகஷகஷ விளையாட்டு ஒரு செக்கர்ஸ்ஆ விளையாட்டு ஒரு ஆடம்பரமான அபார்ட்மெண்ட் ஒரு ஆடம்பரமான கார் விளையாட்டு விளையாட்டு உபகரணங்கள் லஷ
@srimathi7529
2 жыл бұрын
@@muralidaranm3089 மற்றும்
@srimathi7529
2 жыл бұрын
@@muralidaranm3089 மற்றும்
Super super super super super super super super super super super super super super super super super super super very super you are great actor please continue to acting and fighting please continue to small screen
அருமை சாகுல் அய்யா உங்கள் எதார்த்த மான விளக்கம் உண்மை தகவல்களும்....உங்களை சந்திக்க விருப்பம். இன்னும் தகவல் அறிந்துகொள்ள....
@abdulhaqeem3578
2 жыл бұрын
ஆமாம் சினிமா அனுபவமுள்ளவர்கள் பேட்டி எடுத்தால் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் பரவாயில்லை. எந்த பேட்டியாளரையும் குறை சொல்ல விரும்பவில்லை
@abdulhaqeem3578
2 жыл бұрын
உண்மையான சில தகவல் ஸ்டண்ட் மாஸ்டர்கள் கூடவே இருப்பது உண்மைதான். ஜஸ்டீன் அந்த லிஸ்டில் இல்லையா
Evergreen star MGR
Wow🤩 enga sir kondupidichinga doopu nadigarai. Parkanum, pesuvathai ketkanumunu ninaithen thank you, Red Flex.
@williamsmessi1908
2 жыл бұрын
I am
ஸ்டண்ட் நடிகர்களின் வாழ்க்கை பிரமிக்கவைக்கிறது உண்மையான வீரர்கள் இவர்களே! வாழ்வையும்சாவையும் தினம் தினம் நேருக்கு நேராக சந்திக்கும் இந்த வீரர்களுக்குராயல் சல்யூட் அடித்து வணங்குகிறேன்!
I never follow much of cinema, but this gentleman has a very good heart.. was listening 1 hour... He has worked his way up....
மக்கள் திலகம் புகழ் வாழ்க
Proud to be a fan of mgr sir u are the real hero miss you sir
@lathamohan1086
Жыл бұрын
புரட்சித்தலைவர் என்ன புரட்சியை செய்தார் தெரிவிக்கவும். திமுக வளர்த்தது அவரை ஆனால் கட்சியை பிளந்தார் பதவிக்காக.
இது போல கலைஞர்கள்... சிறு சிறு வேடங்களில் ஆயிரக்கணக்கான படங்களில் நடித்தவர்கள் பணியாற்றியவர்கள். அதுவும் ஒரு நூற்றாண்டு கழித்து அதாவது பல வருடங்கள் கடந்த பிறகு படங்கள் பெயர்கள் வெளியான வருடங்கள் அதுவும் வயது கடந்த பிறகு சரியாக ஞாபகம் வராது.... இந்த மாதிரி கலைஞர்கள் செய்திகளை அப்படியே... *spontaneous-யாக* யதார்த்தமா சொல்வார்கள். விஷயங்களை கவனிக்க வேண்டுமே தவிர.... வருடம் பெயர் எல்லாம் பார்க்க கூடாது
நிறைந்த வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.
சகலகலாவல்லவன் படம் வெளியான ஆண்டு 1982. MGR முதலமைச்சர் ஆனது 1977.
Excellent interview.
என்றும் MGR யா💕💕💕💕💕💕💕
@patturajan3086
2 жыл бұрын
MGR1974
புதிய தகவல் தலைவா சூப்பர் அனைத்தும் புரட்சித் தலைவர் புரட்சித்தலைவர் தான்
Nice interview. The greatness of MGR he has acknowledged well .Now a days lot of fighters r in serial utilised to act in kidnap scenes As he us said it is really risky for them. Their welfare was not looked to the extent required
@kuberanrangappan7213
Жыл бұрын
தலைவனல்ல,தாய்.
சாகுல் அவர்கள் அவரது குடும்பமும் நீடூடி வாழ்க
இவரது நேர்காணல் திரைதுறையினர் அனைவருக்கும் பாடம் REDFIX சாகுலை எப்படி கண்டு பிடித்தது ?weldone
திரு.சாகுல் மாஸ்டர் "ஞாபக மறதி"யில் பட்டிக்காட்டுப் பொன்னையா படம் இயக்குநர் B.S ரங்கா (ஸ்ரீதர் சார் எனக் கூறுகிறார். பட்டிக்காட்டுப் பொன்னையா 1973 / சகலகலாவல்லவன் 1982 ... இது ஞாபகமறதி தான் விட்டுவிடுவோம்.... நன்றி.
Super interview. Intresting
பட்டி காட்டு பொன்னையா 1973 ல் வந்த திரைப்படம் சகலகலா வல்லவன் 1982 ல் வந்த திரைப்படம் ஐயா ஞாபக மறதியாக சொல்லிவிட்டார் என்று தொன்றுகிறது
Super interview with sahul sir Very interesting matters we came to know
MGR....❤❤❤❤❤ miss him......
சகலகலா வல்லவன் என்பது தவறு. என்ன படம் என்பதை தெளிவு படுத்தவும்
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super very super you are great
ஏழைகள் சந்திக்கும் நெருக்கடி நிலைமைகளை நன்கு உணர்ந்தவர் "பொன்மனச் செம்மல்"! ஷாகுல் அனுபவித்த உணர்வுகள் ,நேரில் அனுபவித்தது போல் இருந்தது!
அந்தக் கயிறு அப்போது அதாவது 1958ல் 15000/-ரூபாய்க்கு வாங்கியதாக எம் ஜி சக்கரபாணி அவர்களே கூறியுள்ளார்.
உங்கள் ஞாபக மறதிக்கு வருந்துகிறேன் பட்டிகாட்டு பொண்னையா வந்தது 1970களில் சகல கலா வல்லவன் வந்தது 1980களில்
@kumarkrishnamurthy5125
2 жыл бұрын
Thanks
@rengasivamrengasivam5013
6 ай бұрын
குற்றம் கண்டுபிடிப்பதே தொழிலாக கொள்ளகூடாது. வருடம் மாறி சொன்னதால் சாகுல் சொன்னதெல்லாம் பொய் என்று சொல்லிவிடலாமா?
@rengasivamrengasivam5013
6 ай бұрын
நேற்று சொன்னதை இன்று மறந்து விடுகிறார்கள். 40 வருட சம்பவத்தில் இவ்வளவு தெளிவாக சொல்கிறார் என்றால் மகிழ்ச்சி அடையவேண்டும். இவர் என்ன IAS எழுதுகிறாரா? மைனஸ் மார்க்கு போட
@rengasivamrengasivam5013
6 ай бұрын
ஞாபக மறதிக்கு வருந்துவதாக கூறுவது என்பது வேதனை அளிக்கிறது. எல்லாம் சாக்ரடீஸ் ரேஞ்ஞில் பேசுவது எல்லாம் தெரிந்த்தாக பேசுவது மமதையைக் குறிக்கும்
@jainallaudin8065
5 ай бұрын
@@rengasivamrengasivam5013❤🎉 km
சிவாஜியும் சிறந்த மனிதர்...
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super very super really you are great fighter what is very excellent speech very honest and excellent service really you are great
Just pause at 25.43 and watch to understand the attitude of MGR towards his Love for one's own Mother....
Mgr was next to God by his humanitarian approach and his affection to people of Tamilnadu. That is why his love is unconditional.
Sincerely worked.., Super Sir. 👍
எம். ஜி.ஆர்.என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும் சிரு பிள்ளை யாய் இருக்கும் போது அவருடைய படங்களை குறைந்தது 10தடவையாவது பார்ப்பேன் எத்தனை தலைமுறை கள் ஆனாலும் என் தலைவனின் பெயர் மறையாது ஆனால் சிலப் பேர் அவரைப்பற்றி தவறான கருத்து சொல்கிறார்கள் தயவுசெய்து அவரைப்பற்றி நன்றாக தெரிந்து கொண்டு சொல்லுங்கள் எங்கள் பொன்மனச்செல்வனைப்பற்றி
பேட்டி சுவாரஸ்யமாக இருந்தது.. சாகுல் மாஸ்டர்..எம்ஜிஆருடன் முதல் படம் பட்டிக்காட்டு பொன்னையா என்கிறார்(1973) ஆனால் 1958 நாடோடிமன்னன் பட கிளைமாக்ஸ் காட்சியில் கயிறு வாங்க பணம் கொடுக்க M.G..சக்கரபாணி மறுத்ததாக சொல்கிறார் எப்படி.. மேலும் அடிமைப் பெண் (1969) படத்தில் சிங்கத்தோடு MGR சண்டை போட்டதையும் விவரிக்கிறார்...இதுவும் எப்படி? இடிக்கிறதே....
@mohamedalijinnah1863
2 жыл бұрын
அவர் சொன்னது எம்ஜிஆருக்காக அவர்டூப்போட்டது முதல் என்று சொல்லிஇருக்கலாம்
Nice interview..expect more like ds
மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகம்.
Interesting, still he's more active 👍