தடாதகை நாச்சியார் என்பதே அம்மையின் பெயர் அதன் மறு வடிவமே மீன் நாச்சியார் மீனாச்சி ஆனது பாண்டியனின் சின்னத்தை பெயராக கொண்டவள் இதுவே பாண்டியரின் சிறப்பு
@simbu.vsr.neively2996
24 күн бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏 எங்கேயும் கேல்விப்படாத விளக்கம் நன்றி
@dingdong5790
20 күн бұрын
அது மீன் நாச்சி இல்ல மீன் கொடியால் ஆட்சி . மீன் ஆட்சி அவ்வளவே மீன் ஆளும் பகுதியினால் நாம் வைத்த பெயரே மீனாட்சி நாச்சி வந்தால் மீநாச்சி ஆகும் சேர்த்து எழுதும்போது தமிழில் அது மீன் ஆட்சி
😊@@sunwukong2959Informative...none said so far....
@jeevika.b5847
6 күн бұрын
தெளிவான தேவையான வரலாற்று ஆதாரங்களின் தொகுப்பு இல்லாத காரணங்களால் இந்த புராணபுரட்டுஉருட்டுக்கதைகளை சொல்லி உண்மையாகவே இருக்கும் வரலாற்று ரீதியான முக்கிய விஷயங்கள் மாற்றி அமைக்க பட்டுக் கொண்டே இருக்கின்றதோ என்ற சந்தேகம் ராமாயண மகாபாரத புராண கதைகளில் இருந்தே வளுக்கின்றது.....
@sakthikitchen87919 күн бұрын
மதுரையில் பிறந்ததால் எனது பெயரும் மீனாட்சி சுந்தரேஸ்வரி
ஓம் சக்தி மகா சக்தி ஆதி பராசக்தி அன்னையே அன்னை அபிராமி வள்ளி தாயே சமயபுரத்தாளே அங்கயர் கன்னியே மீனாட்சி தாயே சரணம் சரணம் சரணம் ஆதியும் நீயே அண்டமும் நீயே எங்கள் வீட்டில் உள்ள துஷ்ட சக்திகள் அனைத்தையும் விளக்கிய தாயே எங்கள் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை அகற்றிய தாயே எங்க கர்ம வினைகளை நீக்கிய தாயே எங்க குல தெய்வங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுத்த தாயே நல்ல பண்பான அன்பான கணவர்களை கிடைக்கப் பெற வைத்த தாயே எங்க குல தெய்வங்களுக்கு நல்ல குழந்தைச் செல்வங்களை பிறக்க வைத்த தாயே எங்க குலதெய்வங்களை தீர்க்காயிஸாக வாழ தீர்க்க சுமங்கலையாக வாழ்த்தும் எங்கள் தாயே என்றும் பதினாறு செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்தும் வாழ்த்தி கொண்டிருக்கும் புலி வாகனத்தில் அமர்ந்து இருக்கும் தாயே எங்கள் அன்பு தாயே ஓம் மகாசக்தி பராசக்தி தாயே அன்னை தாயே ஓம் நமச்சிவாய கோடான கோடி நன்றிகள் பல பல எண்ணிலடங்கா வார்த்தைகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheshwarim494217 күн бұрын
Arumaiyana Padhi super idha pola innum pudhiya padiugal upload pannunga pls ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@Dush100226 күн бұрын
தாயின் பெயர் தடாதகை பிராட்டி(மீனாட்சி), இறைவன் பெயர் சோமசுந்தரேஸ்வரர். பாண்டிய மன்னன் மலையத்துவசன். இலங்கை 5ஆம் தர சைவ புத்தகத்தில் இக்கதை உள்ளது.
@PuranaPudhumai
25 күн бұрын
Thank you brother, you are correct 🙏🙏
@saravanann2827
24 күн бұрын
திரு ஆலவாய் உடைய அங்கயற்கண்ணி தடாதகை நாச்சியார். திரு ஆலவாயான் என்று தேவார திருநீற்றுப் பதிகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு திருக்கோவில்களில் உள்ள இறைவன், இறைவியின் பெயர்கள் தமிழில் இருந்துள்ளது பின்னர் இவை அனைத்தும் சமஸ்கிருதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
@muhammadthasmeen801
21 күн бұрын
Really... I too Sri Lanka Tamil medium student.. but still I don't know about saiva book syllabus.,..
@Dush1002
21 күн бұрын
@@muhammadthasmeen801 it's hindu samaya book
@jeevika.b5847
6 күн бұрын
தெளிவான தேவையான வரலாற்று ஆதாரங்களின் தொகுப்பு இல்லாத காரணங்களால் இந்த புராணபுரட்டுஉருட்டுக்கதைகளை சொல்லி உண்மையாகவே இருக்கும் வரலாற்று ரீதியான முக்கிய விஷயங்கள் மாற்றி அமைக்க பட்டுக் கொண்டே இருக்கின்றதோ என்ற சந்தேகம் ராமாயண மகாபாரத புராண கதைகளில் இருந்தே வளுக்கின்றது.....
@goodheart17297 күн бұрын
Girl proposed to boy ❤ amazing ❤️
@sripriyavasudevan212425 күн бұрын
தமிழ் வார்த்தைகள் தவறாக பதிவிடாதீர்கள். கேட்டாள் என்பதற்கு பதில் கேட்டால் என பல இடத்தில் ள் க்கு பதில் ல் என பதிவிடுகிறீர்கள்
@taranyarstaranyars4864
25 күн бұрын
மிக சிறப்பு சகோதரி 👍👍 இப்பொழுது எல்லாம் youtube பதிவுகளில் தமிழ் எழுத்து பிழை, இலக்கண பிழை அதிகமாக உள்ளது கவலை அளிக்கிறது.அதிலும் அந்த பிழையை யாருமே கண்டு கொள்ளாமல் கமெண்ட் பண்ணுவது மேலும் மனவேதனையாக இருக்கிறது. சில சமயம் கோபமாக வரும். யாரோ சில பேர் மட்டும்தான் திருத்துவார்கள், ஆனால் அதற்கும் யாரும் லைக் போடுவதில்லை. தமிழன் என்று மார்தட்டி கொள்ளுபவர்கள் கூட ஏன் தமிழுக்கு பெரியதாக மரியாதை கொடுப்பது இல்லை 😔😔 உங்கள் தமிழ் பற்றுதலுக்கு நன்றி 🙏 மலேசியாவில் இருந்து பேசுகிறேன். 🇲🇾🇲🇾🤗🤗
@Dharshana47435 күн бұрын
Om namakshivayam
@muthuselvammurugesan321726 күн бұрын
மீனாட்சி சமஸ்கிரதம்.... தடாதகை பிராட்டி என்பதே அவள் பெயர், கோவில் கல்வெட்டில் இவள் பெயர் திரு காமக்கோட்டத்த்து ஆளுடைய நாட்சியார்
@anistanfernando3199
3 күн бұрын
அருமையான தரவுக்கு நன்றி.....
@eashwaraneashwarn27 күн бұрын
amma meenachi❤
@lakshmis549118 күн бұрын
அருமை அருமை❤
@ratheeshgeetha219721 күн бұрын
மூன்று மார்பகம் இல்லை.முப்பால் பெற்றவள் ஈசனின் புதல்வி ஆவார்
@PiravinthanPiravin25 күн бұрын
Oom menashsi amma thunai
@PuranaPudhumai
24 күн бұрын
ஓம் மீனாட்சி நமக
@BaluBalu-rr5cd22 күн бұрын
கம்பி கற்றா கதை சூப்பர் மாமே
@vasanthygurumoorthy26 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
@PuranaPudhumai
25 күн бұрын
ஓம் நமசிவாய❤️❤️
@mnagarajanreddy16 күн бұрын
Arumaiyana kural valam...
@prabug859325 күн бұрын
அற்புதம்.
@PuranaPudhumai
24 күн бұрын
நன்றி
@sureshg745125 күн бұрын
ஓம் நமசிவாய ❤❤❤❤
@PuranaPudhumai
24 күн бұрын
ஓம் நமசிவாய
@vidhyaa.m594423 күн бұрын
Om Namaha Shivaya
@user-qq2cj2pu9g26 күн бұрын
சிவசிவ சிவசிவ சிவ
@PuranaPudhumai
25 күн бұрын
ஓம் நமசிவாய❤️❤️
@saradhas604812 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@sivagamisekar56139 күн бұрын
💐🙏🌺
@bharathibalasubramanian142026 күн бұрын
ஓம் நமசிவாய
@PuranaPudhumai
25 күн бұрын
ஓம் நமசிவாய❤️❤️
@Tami_ln23 күн бұрын
Omg amazing ❤❤❤❤
@BalaMurugan-om6tf3 күн бұрын
என் தாய் க்கு தடாதகை என்றே இயற்பெயர்... யாராலும் வெல்ல முடியாதவள் என்ற பொருள்... இமைகள் இல்லா மீன் போல...தாய் தன் கருணை பார்வை யை...இமை மூடாது பிள்ளைகளை காத்து இரட்சிக்கிறாளாம்...🥺🥺🥺....அதன் பொருட்டே இப்பெயர்....இது போன்றே ஒவ்வொரு திருத்தலங்களிலும் பெயர்கள் இருக்கின்றன... உதாரணமாக திருவண்ணாமலை யில்.... உண்ணாமுலை அம்மன்.... உலகிற்கே அன்னை அவள்.... ஆயினும் அவள் திருமார்பகங்கள் இன்னும் குழந்தை களால் உண்ணப்படாமல்... புதியதாக வே சுரப்பதை போல கருணை சுரக்கிறதாம்... விசாலாட்சி..... சிறிய கண்கள் குழந்தைகள் தவறக்கூடாது என்று விசாலக்கண்கள் கொண்டு அருளாட்சி செய்கிறாள்.... இன்னும் எவ்வளவு சொல்லலாம்.... அன்னை பற்றி....தயை கூர்ந்து தாயைப்பற்றி சரியாக சொல்லுங்கள்.... மேலும் தமிழ் மரபு வழி பின்பற்றி சொல்லுங்கள்.... அன்னை தைரியம் கொண்டு கேட்கவில்லை.... மூன்றாவது ஸ்தனம் மறையும் நேரம் பெண்மை பூத்தாள் அன்னை.... அழகு பூக்க சொல்ல வேண்டிய இடத்தில் இப்படி சொல்கிறீர்கள்....
@user-gb3pm7wf5c24 күн бұрын
🙏🙏🙏ஓம்நமசிவாய
@PuranaPudhumai
24 күн бұрын
ஓம் நமசிவாய
@user-ye3nl7hq7j26 күн бұрын
ஓம் மீனாட்சி நமக
@PuranaPudhumai
24 күн бұрын
ஓம் மீனாட்சி நமக
@YogaMahaLakshmiKanchiSilks17 күн бұрын
தாயே மீனாக்ஷி🎉
@kalpanaraju98276 күн бұрын
🙏
@bharathirajanpalanivel926226 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rokenirokeni8292 күн бұрын
🎉❤❤❤🎉🎉
@kumaravel39618 күн бұрын
ஓம் சிவசக்தி🙏
@ashok607223 күн бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏 ஓம் பார்வதி 🙏🙏
@Selva1147920 күн бұрын
Om Nama Sivaya Om Parvathi
@jaijona56865 күн бұрын
Intha images lam enga irunthu edukureenga annaa
@Vishvahindurasthryasena27 күн бұрын
Ambal meenachi
@manjuyogas68516 күн бұрын
🙏🙏🙏👌👌👌
@user-vy8vb9qd6x15 күн бұрын
அங்கயற்கண்ணி...தமிழ்.... வடமொழி சமஸ்கிருதம்....மீனாக்ஷி சொக்கநாதர்.. தமிழ் சுந்தர ஈஸ்வர் வடமொழி சமஸ்கிருதம் நீல மலை.. நீலகிரி
@nagaselvamsharma3353
3 күн бұрын
Nanba Sanskrit tamil rendum sanathana hindu dharma languages than🚩🚩🚩🕉😊
@ananths88145 күн бұрын
My god
@ammukarthika751024 күн бұрын
Actually big ear happened between shiva and meenakshi ......Atleast lord shiva won and married the princess
@jayjayanthi540614 күн бұрын
❤❤❤❤
@arunabaskar719415 күн бұрын
🙏🙏🙏
@vadagalai26 күн бұрын
மலையடிவாஜா அல்ல மலையத்வஜன்
@PuranaPudhumai
25 күн бұрын
மன்னிக்கவும் திரும்ப நடக்காது அய்யா 🙏🙏🙏❤️❤️❤️
@prittyhirudhaya482817 күн бұрын
அம்மைஅப்பன்
@ganeshg369321 күн бұрын
மலையத்துவச பாண்டியன் நாமம் போட்ண்டு இருந்தாரா
@sabaragu-be8jb21 күн бұрын
Om namah shivaya
@dhinakaran568924 күн бұрын
💐🙏💐🙏💐🙏💐🙏
@sujithshreej863022 күн бұрын
🙏🙏🙏🙏
@bharathibalasubramanian142026 күн бұрын
ஓம் சக்தி
@PuranaPudhumai
25 күн бұрын
ஓம் சக்தி❤️❤️
@BalaRadhaworld19 күн бұрын
❤❤❤🙏🙏🙏🙏
@sswayamprakash26 күн бұрын
🙏🏼🙏🏼
@subramanianmurugan203323 күн бұрын
🌹🙏
@saibanu133812 күн бұрын
Hi how you make this video
@easytamilpoojas15 күн бұрын
மீனாட்சி பிறக்கவில்லை யாக்குண்டத்துல் கிடைத்தாள்
@MeenakshiAngai-cy4vz26 күн бұрын
yengammaMeeatchiDevi
@User_1235hiu
26 күн бұрын
நம்ம எல்லாத்துக்கும் அம்மா மீனாட்சி தான்... ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்டியன், ஜெயின், பௌத்த சமயம் எல்லா மனிதர்களுக்கும் அருளும் ஶ்ரீ மீனாட்சி
தெளிவான தேவையான வரலாற்று ஆதாரங்களின் தொகுப்பு இல்லாத காரணங்களால் இந்த புராணபுரட்டுஉருட்டுக்கதைகளை சொல்லி உண்மையாகவே இருக்கும் வரலாற்று ரீதியான முக்கிய விஷயங்கள் மாற்றி அமைக்க பட்டுக் கொண்டே இருக்கின்றதோ என்ற சந்தேகம் ராமாயண மகாபாரத புராண கதைகளில் இருந்தே வளுக்கின்றது.....
@jayanandhini838415 күн бұрын
Om nama shivaya🤍📿🤗
@senthilrajan390824 күн бұрын
Madurai il iraivan peyar Sokanathar. Athai parpanargal Sundareswarar yendru marupeyar vaithuvittanar. Unmayai pese
@krishnashankar259523 күн бұрын
Meenakshi - Akshi means Eyes. Thadadhagai had the eyes like Fish. Because of this, Thadhadhagai has named Meenakshi
@o.anandhakumar564117 күн бұрын
தடாதகை பிராட்டியாரின்(மீனாட்சி) தந்தை பெயர் மலையத்துவஜ பாண்டியன்.நீங்கள் வேறு ஏதோ தவறான பெயரை சொல்கிறீர்கள்.
@Darknight1y14 күн бұрын
Tharamana uruttu😂
@Devotionaltamiltalks16 күн бұрын
Entha photos enga kedaikum bro yaravathu solluga
@user-ku4qy5pf8b25 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏♥️♥️💕💕💕💕💕💕💕💯
@lakshmis549117 күн бұрын
நான் அறிந்தவரை என் உறவினர்கள் அனைவரும் ஏன் பிறந்தேன் என்று சலித்து கொள்கிறார்கள்.
@user-eh8vx5ur9m14 күн бұрын
ஆரியர்களின் கற்பனை கதை. பாண்டியர் மகள் மீனாட்சி சரி. மூன்று மார்பகம் அக்கினி இருந்து வந்தது கற்பனை கதை ஆரியர்களின்.
@kaminipriya2081
11 күн бұрын
நீயே முதலில் இந்த தேசத்திற்கு தேவையில்லா கதை என்று நினைக்கிரேன். நீ யார் என்று சொல் ? உன் சரித்திரத்தை நான் கூறுகிரேன். மணிமேகலை காப்பியம் பழனிமலை வாழும் மக்களை " ஆரியகுடி" என்கிறது . பழனிமலை & இமயமலை களில் வாழும் இனங்கள் ஒன்றுக் கொன்று தொடர்புடையவர்கள் என்கிறது. அகத்தியநூல் " பொதிகமலையில் வாழும் மக்களை ஆரியகுடி மக்கள் என்கிறது . 👍🙏
@MGR31117 күн бұрын
எட்டு நாட்களில் அந்த காலத்தில் எப்படி மதுரை திரும்பினார்கள்? விமானமோ
@vickystar181011 күн бұрын
Alu aluku oru kathai yetha Aiya unmai
@vigneshwarans212612 күн бұрын
Malaiyadivaja illa malaiyatvajan
@sonaaelango706322 күн бұрын
How God Sokanathar Sundereswarar is wearing namam...Shiva God wears only pattai thieuneeru in his forehead....
@gunaguku8 күн бұрын
Vadakke vanniyan
@BotnetShadow27 күн бұрын
Bro please tell what website you use to generate AI-voice in tamil?????????? I need it for my college project...........
@karthihaasinii744826 күн бұрын
Enga irunthu story edukuranga... Ithellam yar yezhuthinathu
@cvvadivelu988724 күн бұрын
நன்று. அதே வேளையில் தமிழ் எழுத்துக்களைத் பிழையாகப் பதிவு செய்ததனோ?
@srinivasansrinivasa606914 күн бұрын
இதெல்லாம் நம்புகின்றா மாதிரி இல்லை சிறந்த வரலாறு தெரியவில்லை ஒருவர் ஒரு கதை சொல்கிறார் எதை நம்புவது😮😮
@nagaselvamsharma3353
3 күн бұрын
Elame unmaithan bro 🕉🕉🚩erivan entha bharatham la ella edathula vanthurukaru kuripa nama TN la🕉🕉🕉 ethu puniya boomi bharatham
@sivaprasath513822 күн бұрын
அம்மா 🙏🙏🙏🙏
@shyamsundar373124 күн бұрын
Yenna karumam da ethu.. Andha amman ku yeppo kovam vandhu ippadi avangala kochai paduthura ungala azhipanga nu theriyala.... Chai
@porselvis-rd2in20 күн бұрын
தயவுசெய்து தமிழ் ல் ள் ழ் இவற்றை சரியாக பயன்படுத்துங்கள்
@malavika.r544315 күн бұрын
Sivan parvathithana husband wife
@ariyaviniya454219 күн бұрын
Lot of spelling mistakes please check before u post online
@sureshkarthick653012 күн бұрын
EANDA UNAKU picture aa kedaikalaya....ipdi pandiya manana kevalama potruka
@Selva_65417 күн бұрын
உருட்டு உருட்டு உன் பாட்டுக்கு உருட்டு மீனாட்சி சிவன பாத்தாலாமே 😂😂😂...ஏண்டா இப்டி மூட நம்பிக்கை ல மூழ்கி கெடக்கீங்க சைய்ய்ய்ய்ய்....,,,😂😂
@mohanmahe-sz2zl12 күн бұрын
Enda ippadi poi kathaiya solli ellariyum kolupuringa
@nagendramthangarajah255125 күн бұрын
கற்பனையில விதம்விதமா றீல்விடலாம
@PuranaPudhumai
24 күн бұрын
உங்க கதையை தாங்க, அதையும் போடலாம்
@Rajvin_Joshep16 күн бұрын
Ada pavi , samikke athana pondattiya? 😅😅😅 Ithu eppadi da samiyaga mudiyum
@kaminipriya2081
11 күн бұрын
இமாஞ்ஜலனிஸ்ட் கோ பேக் இஸ்ரேல் & எகிப்த்🤛🤛
@Rajvin_Joshep
11 күн бұрын
@@kaminipriya2081 first you should learn the language neatly 😪
Пікірлер: 153
தடாதகை நாச்சியார் என்பதே அம்மையின் பெயர் அதன் மறு வடிவமே மீன் நாச்சியார் மீனாச்சி ஆனது பாண்டியனின் சின்னத்தை பெயராக கொண்டவள் இதுவே பாண்டியரின் சிறப்பு
@simbu.vsr.neively2996
24 күн бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏 எங்கேயும் கேல்விப்படாத விளக்கம் நன்றி
@dingdong5790
20 күн бұрын
அது மீன் நாச்சி இல்ல மீன் கொடியால் ஆட்சி . மீன் ஆட்சி அவ்வளவே மீன் ஆளும் பகுதியினால் நாம் வைத்த பெயரே மீனாட்சி நாச்சி வந்தால் மீநாச்சி ஆகும் சேர்த்து எழுதும்போது தமிழில் அது மீன் ஆட்சி
@sunwukong2959
19 күн бұрын
Palankaala Tamil illakiyathilum Tamil kalvettukalilum ival peyar 1. Tadaathakai Piraatiyaar 2. Tirukaamkottaththu Aaludaiya Naachiyaar Tirukaamakottam Udaiya Aaaludaiya Naachiyaar 3. Angayarkanni 16th CE Nayakar kaalaththuku piragu thaan Meenakshi Sundareswarar andra peyar vanthathu Angkayarkanni endra peyaraithaa Meenaatchi endru peyar maatrinaargal. Sivan peyarum Chokkanaathar illai Aaalavaay Annal Aaalavaayaan Aaalavayudaiyaan Tiruvaalavaa Annal Tiruvaalavay Empiraan Velliyambalavaanan Aalaalsundaran Tiruaalavaai Udaiya Naayanaar
@kokilaraj938
15 күн бұрын
😊@@sunwukong2959Informative...none said so far....
@jeevika.b5847
6 күн бұрын
தெளிவான தேவையான வரலாற்று ஆதாரங்களின் தொகுப்பு இல்லாத காரணங்களால் இந்த புராணபுரட்டுஉருட்டுக்கதைகளை சொல்லி உண்மையாகவே இருக்கும் வரலாற்று ரீதியான முக்கிய விஷயங்கள் மாற்றி அமைக்க பட்டுக் கொண்டே இருக்கின்றதோ என்ற சந்தேகம் ராமாயண மகாபாரத புராண கதைகளில் இருந்தே வளுக்கின்றது.....
மதுரையில் பிறந்ததால் எனது பெயரும் மீனாட்சி சுந்தரேஸ்வரி
@thangiahrajabawani3522
7 күн бұрын
Alakana peyar
Miinakshi was patta peyar!!
அருமையான பதிவு மீண்டும் மீண்டும் போட வேண்டும்
ஓம் நமசிவாய அப்பா போற்றி ஓம் பார்வதி அம்மா போற்றி🙏🙏
திரு ஆலவாய் காமக்கோட்டம் உடைய அழகிய நாச்சியார் என்பதே அவர் பெயர்
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@PuranaPudhumai
24 күн бұрын
ஓம் நமசிவாய
தென்னாடுடைய சிவனே.... தவிர வடநாடுடைய சிவனே.... என்று அழைப்பதில்லை.....
@gunaguku
8 күн бұрын
Thennadu enbathu thamizh naattin vadakkilurunthu paarukkum pothu
இந்த வீடியோவை பார்க்கும் பொழுது கடைசியில் தன்னை அறியாமல் அம்மா தாயே என்று கண்ணில் கண்ணிர் வந்தது 😢🙏🙏
@priyae-zh8yt
17 күн бұрын
Ella videolayum ipadi oru cmt😅
@Maskman-see-you
17 күн бұрын
@@priyae-zh8yt ellam videolayum ippudi cmt oru comment adikka onna Mari oru all😁
ஓம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் நாமம் போற்றி போற்றி போற்றி ஓம் 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய
Am from mdu This story s engraved n temple also❤❤
மதுரை அழகி மீனாட்சி
ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் விநாயகா போற்றி ஓம் மதுரை மீனாட்சி அம்மா ஓம் முருகா சரணம் ஓம் சக்தி அம்மா போற்றி ஓம்❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️
OM MEENATCHI SUNDARESWARARE SARANAM 🙏🙏🙏...
OmShree Meenakshi Amman potri potri potri potri potri potri potri potri potri potri nandrigal Kodi iraivii 🙏🏼🙏🏼🏵️🌺🏵️🌹🌻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஓம் சக்தி மகா சக்தி ஆதி பராசக்தி அன்னையே அன்னை அபிராமி வள்ளி தாயே சமயபுரத்தாளே அங்கயர் கன்னியே மீனாட்சி தாயே சரணம் சரணம் சரணம் ஆதியும் நீயே அண்டமும் நீயே எங்கள் வீட்டில் உள்ள துஷ்ட சக்திகள் அனைத்தையும் விளக்கிய தாயே எங்கள் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை அகற்றிய தாயே எங்க கர்ம வினைகளை நீக்கிய தாயே எங்க குல தெய்வங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுத்த தாயே நல்ல பண்பான அன்பான கணவர்களை கிடைக்கப் பெற வைத்த தாயே எங்க குல தெய்வங்களுக்கு நல்ல குழந்தைச் செல்வங்களை பிறக்க வைத்த தாயே எங்க குலதெய்வங்களை தீர்க்காயிஸாக வாழ தீர்க்க சுமங்கலையாக வாழ்த்தும் எங்கள் தாயே என்றும் பதினாறு செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்தும் வாழ்த்தி கொண்டிருக்கும் புலி வாகனத்தில் அமர்ந்து இருக்கும் தாயே எங்கள் அன்பு தாயே ஓம் மகாசக்தி பராசக்தி தாயே அன்னை தாயே ஓம் நமச்சிவாய கோடான கோடி நன்றிகள் பல பல எண்ணிலடங்கா வார்த்தைகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumaiyana Padhi super idha pola innum pudhiya padiugal upload pannunga pls ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
தாயின் பெயர் தடாதகை பிராட்டி(மீனாட்சி), இறைவன் பெயர் சோமசுந்தரேஸ்வரர். பாண்டிய மன்னன் மலையத்துவசன். இலங்கை 5ஆம் தர சைவ புத்தகத்தில் இக்கதை உள்ளது.
@PuranaPudhumai
25 күн бұрын
Thank you brother, you are correct 🙏🙏
@saravanann2827
24 күн бұрын
திரு ஆலவாய் உடைய அங்கயற்கண்ணி தடாதகை நாச்சியார். திரு ஆலவாயான் என்று தேவார திருநீற்றுப் பதிகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு திருக்கோவில்களில் உள்ள இறைவன், இறைவியின் பெயர்கள் தமிழில் இருந்துள்ளது பின்னர் இவை அனைத்தும் சமஸ்கிருதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
@muhammadthasmeen801
21 күн бұрын
Really... I too Sri Lanka Tamil medium student.. but still I don't know about saiva book syllabus.,..
@Dush1002
21 күн бұрын
@@muhammadthasmeen801 it's hindu samaya book
@jeevika.b5847
6 күн бұрын
தெளிவான தேவையான வரலாற்று ஆதாரங்களின் தொகுப்பு இல்லாத காரணங்களால் இந்த புராணபுரட்டுஉருட்டுக்கதைகளை சொல்லி உண்மையாகவே இருக்கும் வரலாற்று ரீதியான முக்கிய விஷயங்கள் மாற்றி அமைக்க பட்டுக் கொண்டே இருக்கின்றதோ என்ற சந்தேகம் ராமாயண மகாபாரத புராண கதைகளில் இருந்தே வளுக்கின்றது.....
Girl proposed to boy ❤ amazing ❤️
தமிழ் வார்த்தைகள் தவறாக பதிவிடாதீர்கள். கேட்டாள் என்பதற்கு பதில் கேட்டால் என பல இடத்தில் ள் க்கு பதில் ல் என பதிவிடுகிறீர்கள்
@taranyarstaranyars4864
25 күн бұрын
மிக சிறப்பு சகோதரி 👍👍 இப்பொழுது எல்லாம் youtube பதிவுகளில் தமிழ் எழுத்து பிழை, இலக்கண பிழை அதிகமாக உள்ளது கவலை அளிக்கிறது.அதிலும் அந்த பிழையை யாருமே கண்டு கொள்ளாமல் கமெண்ட் பண்ணுவது மேலும் மனவேதனையாக இருக்கிறது. சில சமயம் கோபமாக வரும். யாரோ சில பேர் மட்டும்தான் திருத்துவார்கள், ஆனால் அதற்கும் யாரும் லைக் போடுவதில்லை. தமிழன் என்று மார்தட்டி கொள்ளுபவர்கள் கூட ஏன் தமிழுக்கு பெரியதாக மரியாதை கொடுப்பது இல்லை 😔😔 உங்கள் தமிழ் பற்றுதலுக்கு நன்றி 🙏 மலேசியாவில் இருந்து பேசுகிறேன். 🇲🇾🇲🇾🤗🤗
Om namakshivayam
மீனாட்சி சமஸ்கிரதம்.... தடாதகை பிராட்டி என்பதே அவள் பெயர், கோவில் கல்வெட்டில் இவள் பெயர் திரு காமக்கோட்டத்த்து ஆளுடைய நாட்சியார்
@anistanfernando3199
3 күн бұрын
அருமையான தரவுக்கு நன்றி.....
amma meenachi❤
அருமை அருமை❤
மூன்று மார்பகம் இல்லை.முப்பால் பெற்றவள் ஈசனின் புதல்வி ஆவார்
Oom menashsi amma thunai
@PuranaPudhumai
24 күн бұрын
ஓம் மீனாட்சி நமக
கம்பி கற்றா கதை சூப்பர் மாமே
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
@PuranaPudhumai
25 күн бұрын
ஓம் நமசிவாய❤️❤️
Arumaiyana kural valam...
அற்புதம்.
@PuranaPudhumai
24 күн бұрын
நன்றி
ஓம் நமசிவாய ❤❤❤❤
@PuranaPudhumai
24 күн бұрын
ஓம் நமசிவாய
Om Namaha Shivaya
சிவசிவ சிவசிவ சிவ
@PuranaPudhumai
25 күн бұрын
ஓம் நமசிவாய❤️❤️
❤❤❤❤❤❤❤❤
💐🙏🌺
ஓம் நமசிவாய
@PuranaPudhumai
25 күн бұрын
ஓம் நமசிவாய❤️❤️
Omg amazing ❤❤❤❤
என் தாய் க்கு தடாதகை என்றே இயற்பெயர்... யாராலும் வெல்ல முடியாதவள் என்ற பொருள்... இமைகள் இல்லா மீன் போல...தாய் தன் கருணை பார்வை யை...இமை மூடாது பிள்ளைகளை காத்து இரட்சிக்கிறாளாம்...🥺🥺🥺....அதன் பொருட்டே இப்பெயர்....இது போன்றே ஒவ்வொரு திருத்தலங்களிலும் பெயர்கள் இருக்கின்றன... உதாரணமாக திருவண்ணாமலை யில்.... உண்ணாமுலை அம்மன்.... உலகிற்கே அன்னை அவள்.... ஆயினும் அவள் திருமார்பகங்கள் இன்னும் குழந்தை களால் உண்ணப்படாமல்... புதியதாக வே சுரப்பதை போல கருணை சுரக்கிறதாம்... விசாலாட்சி..... சிறிய கண்கள் குழந்தைகள் தவறக்கூடாது என்று விசாலக்கண்கள் கொண்டு அருளாட்சி செய்கிறாள்.... இன்னும் எவ்வளவு சொல்லலாம்.... அன்னை பற்றி....தயை கூர்ந்து தாயைப்பற்றி சரியாக சொல்லுங்கள்.... மேலும் தமிழ் மரபு வழி பின்பற்றி சொல்லுங்கள்.... அன்னை தைரியம் கொண்டு கேட்கவில்லை.... மூன்றாவது ஸ்தனம் மறையும் நேரம் பெண்மை பூத்தாள் அன்னை.... அழகு பூக்க சொல்ல வேண்டிய இடத்தில் இப்படி சொல்கிறீர்கள்....
🙏🙏🙏ஓம்நமசிவாய
@PuranaPudhumai
24 күн бұрын
ஓம் நமசிவாய
ஓம் மீனாட்சி நமக
@PuranaPudhumai
24 күн бұрын
ஓம் மீனாட்சி நமக
தாயே மீனாக்ஷி🎉
🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉❤❤❤🎉🎉
ஓம் சிவசக்தி🙏
ஓம் நமச்சிவாய 🙏🙏 ஓம் பார்வதி 🙏🙏
Om Nama Sivaya Om Parvathi
Intha images lam enga irunthu edukureenga annaa
Ambal meenachi
🙏🙏🙏👌👌👌
அங்கயற்கண்ணி...தமிழ்.... வடமொழி சமஸ்கிருதம்....மீனாக்ஷி சொக்கநாதர்.. தமிழ் சுந்தர ஈஸ்வர் வடமொழி சமஸ்கிருதம் நீல மலை.. நீலகிரி
@nagaselvamsharma3353
3 күн бұрын
Nanba Sanskrit tamil rendum sanathana hindu dharma languages than🚩🚩🚩🕉😊
My god
Actually big ear happened between shiva and meenakshi ......Atleast lord shiva won and married the princess
❤❤❤❤
🙏🙏🙏
மலையடிவாஜா அல்ல மலையத்வஜன்
@PuranaPudhumai
25 күн бұрын
மன்னிக்கவும் திரும்ப நடக்காது அய்யா 🙏🙏🙏❤️❤️❤️
அம்மைஅப்பன்
மலையத்துவச பாண்டியன் நாமம் போட்ண்டு இருந்தாரா
Om namah shivaya
💐🙏💐🙏💐🙏💐🙏
🙏🙏🙏🙏
ஓம் சக்தி
@PuranaPudhumai
25 күн бұрын
ஓம் சக்தி❤️❤️
❤❤❤🙏🙏🙏🙏
🙏🏼🙏🏼
🌹🙏
Hi how you make this video
மீனாட்சி பிறக்கவில்லை யாக்குண்டத்துல் கிடைத்தாள்
yengammaMeeatchiDevi
@User_1235hiu
26 күн бұрын
நம்ம எல்லாத்துக்கும் அம்மா மீனாட்சி தான்... ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்டியன், ஜெயின், பௌத்த சமயம் எல்லா மனிதர்களுக்கும் அருளும் ஶ்ரீ மீனாட்சி
மீனாட்சி திருவிளையாடல் படம் பாருங்க இவா் சொல்ற கதையும் அதுதான் விஜயகாந்த் சிவனாக நடிச்சிருப்பாரு.
தெளிவான தேவையான வரலாற்று ஆதாரங்களின் தொகுப்பு இல்லாத காரணங்களால் இந்த புராணபுரட்டுஉருட்டுக்கதைகளை சொல்லி உண்மையாகவே இருக்கும் வரலாற்று ரீதியான முக்கிய விஷயங்கள் மாற்றி அமைக்க பட்டுக் கொண்டே இருக்கின்றதோ என்ற சந்தேகம் ராமாயண மகாபாரத புராண கதைகளில் இருந்தே வளுக்கின்றது.....
Om nama shivaya🤍📿🤗
Madurai il iraivan peyar Sokanathar. Athai parpanargal Sundareswarar yendru marupeyar vaithuvittanar. Unmayai pese
Meenakshi - Akshi means Eyes. Thadadhagai had the eyes like Fish. Because of this, Thadhadhagai has named Meenakshi
தடாதகை பிராட்டியாரின்(மீனாட்சி) தந்தை பெயர் மலையத்துவஜ பாண்டியன்.நீங்கள் வேறு ஏதோ தவறான பெயரை சொல்கிறீர்கள்.
Tharamana uruttu😂
Entha photos enga kedaikum bro yaravathu solluga
🙏🙏🙏🙏🙏🙏♥️♥️💕💕💕💕💕💕💕💯
நான் அறிந்தவரை என் உறவினர்கள் அனைவரும் ஏன் பிறந்தேன் என்று சலித்து கொள்கிறார்கள்.
ஆரியர்களின் கற்பனை கதை. பாண்டியர் மகள் மீனாட்சி சரி. மூன்று மார்பகம் அக்கினி இருந்து வந்தது கற்பனை கதை ஆரியர்களின்.
@kaminipriya2081
11 күн бұрын
நீயே முதலில் இந்த தேசத்திற்கு தேவையில்லா கதை என்று நினைக்கிரேன். நீ யார் என்று சொல் ? உன் சரித்திரத்தை நான் கூறுகிரேன். மணிமேகலை காப்பியம் பழனிமலை வாழும் மக்களை " ஆரியகுடி" என்கிறது . பழனிமலை & இமயமலை களில் வாழும் இனங்கள் ஒன்றுக் கொன்று தொடர்புடையவர்கள் என்கிறது. அகத்தியநூல் " பொதிகமலையில் வாழும் மக்களை ஆரியகுடி மக்கள் என்கிறது . 👍🙏
எட்டு நாட்களில் அந்த காலத்தில் எப்படி மதுரை திரும்பினார்கள்? விமானமோ
Alu aluku oru kathai yetha Aiya unmai
Malaiyadivaja illa malaiyatvajan
How God Sokanathar Sundereswarar is wearing namam...Shiva God wears only pattai thieuneeru in his forehead....
Vadakke vanniyan
Bro please tell what website you use to generate AI-voice in tamil?????????? I need it for my college project...........
Enga irunthu story edukuranga... Ithellam yar yezhuthinathu
நன்று. அதே வேளையில் தமிழ் எழுத்துக்களைத் பிழையாகப் பதிவு செய்ததனோ?
இதெல்லாம் நம்புகின்றா மாதிரி இல்லை சிறந்த வரலாறு தெரியவில்லை ஒருவர் ஒரு கதை சொல்கிறார் எதை நம்புவது😮😮
@nagaselvamsharma3353
3 күн бұрын
Elame unmaithan bro 🕉🕉🚩erivan entha bharatham la ella edathula vanthurukaru kuripa nama TN la🕉🕉🕉 ethu puniya boomi bharatham
அம்மா 🙏🙏🙏🙏
Yenna karumam da ethu.. Andha amman ku yeppo kovam vandhu ippadi avangala kochai paduthura ungala azhipanga nu theriyala.... Chai
தயவுசெய்து தமிழ் ல் ள் ழ் இவற்றை சரியாக பயன்படுத்துங்கள்
Sivan parvathithana husband wife
Lot of spelling mistakes please check before u post online
EANDA UNAKU picture aa kedaikalaya....ipdi pandiya manana kevalama potruka
உருட்டு உருட்டு உன் பாட்டுக்கு உருட்டு மீனாட்சி சிவன பாத்தாலாமே 😂😂😂...ஏண்டா இப்டி மூட நம்பிக்கை ல மூழ்கி கெடக்கீங்க சைய்ய்ய்ய்ய்....,,,😂😂
Enda ippadi poi kathaiya solli ellariyum kolupuringa
கற்பனையில விதம்விதமா றீல்விடலாம
@PuranaPudhumai
24 күн бұрын
உங்க கதையை தாங்க, அதையும் போடலாம்
Ada pavi , samikke athana pondattiya? 😅😅😅 Ithu eppadi da samiyaga mudiyum
@kaminipriya2081
11 күн бұрын
இமாஞ்ஜலனிஸ்ட் கோ பேக் இஸ்ரேல் & எகிப்த்🤛🤛
@Rajvin_Joshep
11 күн бұрын
@@kaminipriya2081 first you should learn the language neatly 😪
😂😂😂 உருட்டா இருந்தாலும் நியாயம் வேண்டாமா
உருட்டு உருட்டு 😅😂 இன்னும் திறுந்தளையாடா நீங்க😅😂