மரப்பொந்தில் இருந்து பாங்கு சத்தம் கேட்கும் அதிசய தர்கா| Theni Allinagaram Malkar(Vali) Dargah vlog
#dargah #thandoratamilan #islam #thandoratamilanislam #theniallinagaramdargah #theni #allinagaram #thenidargah #allinagaramdargah #tamilnadudargahs #islamicvideos #malkar(vali)dargah #vlog #dargahziarat #dargahvlog #travelvlog
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரியஸர்களே!
தேனி மாவட்டம் அல்லிநகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மகான் மல்கர் (வலி) தர்கா.
அல்லிநகரத்திலிருந்து வீரப்ப அய்யனார் கோவிலுக்குச் செல்லும் சாலையிலேயே பயணித்தால் அந்த சாலை கடைசியாக தர்காவிற்கே சென்று சேரும். தர்காவும் வீரப்ப அய்யனார் கோவிலும் மாமரங்களும் ஆலமரங்களும் சூழ்ந்த ஓர் அழகிய தோப்பில் அமைந்துள்ளன.
மதநல்லிணக்கத்திற்கு அடையாளமாக இத்தலம் திகழ்கிறது.
இங்குள்ள ஆலமரத்தின் மீதிருந்தே மல்கர் அவுலியா தமது தொழுகை உள்ளிட்ட இபாபத்துகளை நிறைவேற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இன்னமும் கூட அந்த மரப்பொந்தில் இருந்து பாங்கு சத்தம் கேட்பதாக இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்...
மாஷா அல்லாஹ் இதன் அமைவிடம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது... தமிழகத்தின் தர்காக்களில் பெரும்பான்மை மக்களால் அறியப்படாத தர்காக்களில் இதுவும் ஒன்று. தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலின் இந்த vlog உங்களை மல்கர் (வலி) தர்காவிற்கு அழைத்துச் செல்கிறது...
இன்ஷா அல்லாஹ் தமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை இதுவரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் செய்துகொள்ளுங்கள்...
Thandora Tamilan Islam
9524263587
Assalamu Alaikum varah...
Mahaan Malkar(Vali) Dargah situated near Allinagaram, Theni District.
This dargah is a wonder in this area.
From Allinagaram to Veerappa Ayyanar temple road leads you this dargah. Watch this vlog video and put your comments. Don't forget to subscribe Thandora Tamilan Islam channel.
Assalamu Alaikum varah...
மலைக்காட்டிற்குள் அதிசய கல்மண்டப தர்கா
• அடர்ந்த காட்டிற்குள் 6...
Пікірлер: 501
இறைநேசர்கள் நல்லவர்கள்..அவர்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் பாவிகள்..
ஆற்றலும் சக்தியும் அல்லாஹ ஒருவனுக்கே
இவரை கொல்ல வந்த புலி கள் இவரின் ஆன்மா ஞானத்தை அறிந்து அதன் கூட்டத்ததொடு அங்கே தங்கியது.. இவர் மரத்தின் மேல் விழுந்த இடியினால் ஏற்பட்ட பள்ளத்தின் அமர்ந்து தன்னுடைய Dikar (தவம்) செய்தார். இவரை மக்கள் மர சித்தர் புலி சித்தர் என்று உள்ளூர் மொழியில் அழைத்தும் உள்ளர்கள். இவரின் ஆயுள் காலம் அறிந்து மரத்தடியில் அகிரெயின் அடக்கத்தை இறைவன் இடம் பரிசாக பெற்றார். அங்கேயே மூன்று நாள் முன்பு குழி செய்து உடல் அடைய தயார் செய்தார் .ஆத்மா காலம் முடிந்த அவருடைய rooh ( ஆத்ம) விடை பெற்ற பொழுது.. அவரின் உடல் மரத்தடியில் சரிந்தது.. புலிகள் மன் பறித்து அவரின் உலக உடலை முடியது. 40 நாட்க்கள் புலிகள் காட் மாடுகள் அங்கே அதிக அளவில் கூட்டமாக கட்சி அளித்ததாக மக்கள் செவி வழி செய்திகள் உள்ளது. 40 நாள் கழித்து வெள்ளிக்கிழமை உள்ளூர் மக்கள் அந்த இடத்தை முறைப்படுத்தி கண்ணிய படுத்தினர். மன்னர்கள், பிரிட்டிஷ் அரசு இந்த இடத்தை ஆன்மிக தலமாக அறிவித்து மக்களின் பயன்பாட்டிற்கு உள்ளது.
வலிமார்களை அவர் இவர் என்று சொல்வதற்கு பதிலாக அவர்கள் இவர்கள் என்று சொல்லுங்கள் அதுதான் கண்ணியமாக இருக்கும்
Mariyaathai seluththuwathu sarithan.but vananguwathu enbathu ewwalavu sirk.ithu ean puriyavillai?
அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி கொடுப்பானாக ஆமீன்
எப்படி சொல்வேன் இறைவன் கருணை. ஒற்றுமை உணர்வு தரும் இந்த புனித இடம் இன்ஷா அல்லா இறைவன் எனக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும்
Yandha. Ooru targa
Alagankulam Dargah vai insha Allah visit pannunga.
நமது தமிழ் நாட்டில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சமுத்திர ராஜன் மனித பாரபட்சம் பாராமல் அருள் பாலிக்கும் அருள்மிகு திருச்செந்தூர் முருகனை சதாசர்வ காலமும் பூஜிக்கிறார் அங்கு கடலுக்கு நேர் எதிராக உள்ள கொடி மரம் அருகே ஒரு துவாரம் உள்ளது அதில் காது வைத்து கேட்க சமுத்திர ராஜன் பூஜிக்கும் சப்தம் ஓம் எனும் பிரணவ ஒலி கேட்கும். நமது நாட்டில் இல்லாத புதியதாக ஏதும் இல்லை ஏதாவது ஆச்சரியம் தரகூடிய விசயங்களை தயவுசெய்து பகிருங்கள்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே
வணங்க தகுதியானவன்
தூணில்லா வான் படைத்தவன் அல்லாஹ்
அனைத்து மனித உயிர்களுக்கும் அருள் புரிவாயாக அற்புதம்
Ella pukalum eraivanuku Allah Oruvane Thunai Namake Allahu Akbar
அஸ்ஸலாமு அலைக்கும் எல்லா அல்லாஹ் ஒருவன் பெரியவன்
நவுதுபில்லாஹ்
Wow Nice ji🥰Alhamdulillah❤️🤲
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே
மாஷாஅல்லாஹ் 🤲🤲🤲