Makkal Sabai | "ஈவேராவுக்கு முன்னாடி தமிழ்நாடே இல்லையா ?" - Rama Srinivasan BJP
Makkal Sabai | "ஈவேராவுக்கு முன்னாடி தமிழ்நாடே இல்லையா ?" - Rama Srinivasan BJP
MAKKAL SABAI | இன்றைய தமிழ்நாடு - பெரியார் மண்ணா ? ஆன்மீக மண்ணா ? | மக்கள் சபை #MakkalSabai #Periyar #Aanmeegam #மக்கள்சபை #News18Tamilnadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
🔹 Crime Time - bit.ly/39KtZHG
🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
🔹 News18 Special - bit.ly/36HykcH
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
Пікірлер: 410
ஹர ஹர மகாதேவா
வாழ்க ஸ்ரீநிவாசன்
சீனிவாசன் ஐயா சொன்னது அனைத்தும் நூற்றுக்கு நூறு நிஜம்
உண்மையான தமிழன் இவர் தான் வாழ்த்துக்கள் சார்
@rameshtamil1010
Жыл бұрын
Sangi ivan
@Kart0100
Жыл бұрын
@@rameshtamil1010 Nee Ennanidhi ku kaluvi vidura adimai ya
@kaniraj3402
Жыл бұрын
@@rameshtamil1010nee yenna ya Velakara naai , adimai maari peasura
@mclarenforever7798
4 ай бұрын
Nee periyar mayirangeda... muddikittu kalambu, barbarians!!!@@rameshtamil1010
உன்மையான வார்தைகள் 💯💯💯
அய்யா பேராசிரியர் அவர்களே நான் உங்களின் அறிவார்ந்த நாகரீகமான சொல்லாடலை பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் அய்யா 🙏
"தமிழ்நாடு" என்னும் பெயரை முதல்முதலாக சொன்னவர் அண்ணாதுரை ன்னு திமுக காரனுங்க புளுகுறானுங்க. ஆனால், "செந்தமிழ்நாடு எனும் போதினிலே" என்று கவிதை மூலமாக முதல் முதலாக சொன்னவர் பாரதியார், அப்போது அண்ணாதுரைக்கு வயது 12. பாரதியாரின் கவிதையைக் கூட விட்டு வைக்காம, அண்ணாதுரையே ஸ்டிக்கர் ஒட்டுற வேலையை செய்ய ஆரம்பிச்சிட்டாரு.
@vampires75
11 ай бұрын
சங்கி. தமிழ்நாடு என்ற சொல் பாரதியார் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த தல்ல. அதற்கு முன்பே வழக்கத்தில் இருந்தது.
@geminivirat9065
3 ай бұрын
அய்யா அறிவுப் பெட்டகமே.!.. அண்ணா அவர்கள் தான் சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு அன்று சட்டப்படி.....எப்படி? .. சட்டப்படி மாற்றினார்கள். எண்ணற்ற புலவர்கள் பாடினார்கள். அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதனால் அது சட்டம் ஆகி விடாது. புரியுதா? எதையும் லாஜிக்காக பேசணும். சரியா?
@lpraj3049
3 ай бұрын
பெரியார் மண் என்றால் எங்களை அடிமை என்று சொன்ன பாரபனர்களை அடித்து வெரேட்டிய பெரியார்
Look at that rascal Caspar's face; Srini sir's oru oru varthai kettapin loose motion vanthuruchu pola😂😂
அருமை போங்க.. 👏👏👏
Mass
அருள் மொழி மற்றும் அந்த பாதிரியார் மூஞ்சை உன்னித்து கவனியுங்கள். பேராசிரியர் சீனிவாசன் பேச பேச அந்த நடராஜர் இவர்கள் முகத்தில் தாண்டவம் ஆடுகிறார்.
@nganapathy3017
2 жыл бұрын
சீனிவாசன் அடிமையாக இருப்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி, அவ்வளவே.
@nepatriots11
2 жыл бұрын
🤣👍
Great speech👍🏼
அருமை தலைவா❤️
@user-ks4rj2bt4y
2 жыл бұрын
கிருஷ்ணன் மோகினி என்ற பெண்ணாக மாறி காமம் செய்கிற பூமியா?
@user-ks4rj2bt4y
2 жыл бұрын
@@krvssvn551 அந்த கதையை முழுசா சொல்லணுமா. அமிர்தத்தை தேவர்களுக்கு கொடுக்க பெண்ணாக மாறினாராம். பிறகு சிவனுடன் ஆசை ஏற்பட்டு உறவு கொண்டாராம். படிச்சு பாருங்க சரியா புராணங்களை.
@user-ks4rj2bt4y
2 жыл бұрын
@@krvssvn551 புராணத்தை படிக்காம ஆன்மீக கோமீகம்னு சொன்னா எப்படி? "சிவன் ஒரு நாள் தருகவனத்தில் பிருந்தை ரிஷியை சந்தித்தான், அந்த ரிஷியின் மனைவியை கண்டதும் காமம் கொண்டான் சிவன் ..!! எப்படியாவது ரிஷியின் மனைவியை அடைந்தே ஆகவேண்டும் என்று தவித்த சிவன், திட்டமிட்டு நல்லிரைவில் ரிஷியின் வீட்டருகே வந்து கூவினான் சேவலை போல்... விடிந்துவிட்டது என்று விழித்த ரிஷி கங்கை நதியில் குளிக்க சென்றுவிடுகிறான் .. ரிஷி வெளியே சென்ற நேரத்தில் சிவன் ரிஷியை போலே உருவம் மாறி ரிஷியின் மனைவியோடு படுத்து உடலுறவு கொள்கிறான் ... கற்பழித்து முடிந்தப்பின் சிவன் ஓடிவிடுகிறான் ...!! வீடு திரும்பிய ரிஷி, தன் மனைவியின் உடலுறவுக்கொண்ட கோலத்தை பார்த்த கோபம்கொண்டு "நான் இல்லாத நேரத்தில் என்னை போல நடித்து என் மனைவியோடு உடலுறவுகொண்டவனின் "லிங்கம்" அருபடட்டும்" என்று சாபம் விடுகிறான்.. உடனே சிவனின் "லிங்கம்" அறுபடுகிறது .. விஷயம் தெரிந்த தேவர்கள் உடனே சிவனின் மனைவி பார்வதியிடம் சொல்லி அழுகிறார்கள் .. உடனே பார்வதி தனது பிறப்புறுப்பால் அறுந்த சிவனின் லிங்கத்தை பிடித்து காப்பாற்றுகிறாள் "என்ன கருமம்டா இது..?? இந்த கேவலத்தை நாம் வணங்க வேண்டுமாம் ..!!" கும்புடுறதா இருந்தா கும்பிட்டு நாசமா போங்கடா.........?
@user-ks4rj2bt4y
2 жыл бұрын
@@krvssvn551 சிவனுக்கும் கிரூஷ்ணணனுக்கும் பிறந்தவர் தான் ஐயப்பன். இது கூட தெரியாதா 😂
@kailasams6952
Жыл бұрын
ஓம்நமசிவாயம்
Nice
ஒரே நேரத்துல கஸ்பரும் அருள் மொழியும் பார்க்கிற பார்வையை பார்க்கும்போது இனிமேல் தமிழ்நாட்டுல நம்ம பருப்பு வாங்காது நாம ஜாக்கிரதையா இருக்கணும் அப்படிங்கிறது அந்த பார்வை உணர்த்தியது
Great. Jai bharath Maatha. Great truths
Super thalaiva
சீனிவாசன் ஐயா அவர்களின் வாயில் சீனி சக்கரை போட வேண்டும் பாரத் மாதா கி ஜே
Super speech by Srinivasan
ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹
ஈ வேரா மண் என்றால் ஒவ்வொருத்தனும் பல மனைவிகளுக்கு உரிமையாளராக இருக்க வேண்டும் தமிழகத்திலஉத்தமர்கள் வாழும் பூமி கருணாநிதிக்கு மட்டுமே இது ஈவேரா மண்ணாங்கட்டியாக இருக்கலாம்
@m.annaduraim.annadurai155
2 жыл бұрын
ஆன்மீக மண் என்றால் ஒருத்திக்கு ஐந்து புருஷன் இருக்கனும் சிவனுக்கு இரண்டு பெருமாளுக்கு இரண்டு முருகனுக்கு இரண்டு மானங்கெட்ட பொரிக்கி கடவுள்
@paulduraipauldurai4706
2 жыл бұрын
இராமர் பூமி என்றால் மனைவியோடு சேர்ந்து வாழ முடியாது .இராமரின் தந்தை தசரத பூமி என்றால் எத்தனை மனைவிகள் என்பது எண்ணி சொல்ல முடியாது .திருமணம் செய்து மனைவியுடன் சேர்ந்து வாழாமல் இருந்தால் யார் பூமி ?
@nganapathy3017
2 жыл бұрын
உங்களுக்கு கொடுக்கப்பட்ட பதில் தான் பாஜக ஆதரவாளர்கள் அனைவருக்கும். புராணங்களில் நம்ப முடியாத அளவில் கதைகளை வைத்துக் கொண்டு அதை கேள்வி கேட்ட பெரியார் போன்ற மனிதர்களை குறை கூற சீனிவாசன் போன்றவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை.
@user-ks4rj2bt4y
2 жыл бұрын
அண்ணே கிருஷ்ணனுக்கு எத்தனை மனைவிகள்?. ஆன்மீக பூமினா அதை போல எல்லாருக்கும் பல மனைவிகள் இருந்திருக்க வேண்டுமே
@shanthisivasubramaniyam9676
2 жыл бұрын
@@paulduraipauldurai4706 👌👌👌👍
Ok.super.ok.super
Super sir jai sri ram🙏
Super super punch shri srinivasanji
Great Srinivasan sir well done sir
Super
Supper Anna Supper 👌
தரமான பேச்சு
தமிழகத்தில் பெரியார் மண் ஒன்றும் இல்லை கரிசல் மண் வண்டல் மண் செம்மண் சரளை மண் கல் மண் தூசி அனைத்தும் இருந்தாலும் இவை அனைத்துமே ஆன்மீக மண்
@user-xo3ih5ze3j
2 жыл бұрын
இது ஈவேரா புண் அல்ல . ஆன்மீக மண்
@jeyasundaram1945
2 жыл бұрын
இண்டாம்மாரிதாஸ்விரைவில்முகவரிஇல்லாமல்போவான்
அருமை
அருமை அய்யா
பேசுவது தமிழ் தமிழ் பெயர். ஆதரவு மற்றபெயருள்ளவர்களுக்கு .தமிழ் நாடே பெரியார் கருணாநிதிக்கு பின்தான் உருவானது .இது கூட்டத்தின் நம்பிக்கை. இதை விட ஏமாற்ற ஒரு மாநிலம் இந்தியாவில் கிடைக்காது.
@balasubramaniam.p.mani.8083
Жыл бұрын
ஆமாமா. இங்க நீ சவுகரியமயிரா இருக்கில்ல..புல்டோசர் பாபா இருந்தா அதன் அருமை நாய்களுக்கு தெரியும்.
@tamilentdr.v.r.p7514
Жыл бұрын
ஏமாறாதே .
அருமையாக பேசுகிறார்
True speech
Super speech srinivasan
அருமை உண்மை
Super super Ji
Srinivasan சார் Super பதிலடி. ஒன்று சொல்லவில்லை கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களும் தமிழ் பெயரா வைக்கிறார்கள். அந்த ஜெகத்கஸ்பன் (பெயர் சரியாக தெரியவில்லை) தமிழ் பெயரா?
@paulduraipauldurai4706
2 жыл бұрын
சூப்பர் ,சார் என்பது என்ன மொழி ?
@user-ks4rj2bt4y
2 жыл бұрын
சீனிவாசன் தமிழ் பெயரானு கேட்டா முழிக்கிறான்😂
@vasudevanlatha5806
2 жыл бұрын
@@user-ks4rj2bt4y Atleast இந்திய பெயராவது வைத்திருக்கிறார் ஒரு இந்தியனாக ஜெகத்கஸ்பர் வெளிநாட்டு பெயர் புரிகிறதா? தமிழ் பற்றி பேச தகுதி இல்லை.
@user-ks4rj2bt4y
2 жыл бұрын
@@vasudevanlatha5806அதே மாதிரி சமஸ்கிருத பெயரை வைத்து கொண்டு சீனிவாசனுக்கு தமிழை பற்றி பேச தகுதி இல்லை. நீங்க தான் தமிழ் பெயரானு கேட்டீங்க. இப்ப இந்திய பெயரானு கோல் போஸ்டை மாற்றுறீங்க. அதே போல நானும் சொல்கிறேன் உலகத்தில் உள்ள பெயர் தானே. கடவுள் என்றால் உலகத்திற்கே கடவுள் இல்லையா. இந்தியாவுக்கு மட்டூமா? ஆன்மீகம்னா ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சொந்தமா. மதத்திற்கு சொந்தமா? பிரிவினை வாதம் பண்ணாம வேற வேலை இருந்தா பாருங்க
@vasudevanlatha5806
2 жыл бұрын
@@user-ks4rj2bt4y தம்பி, ஜெகத்கஸ்பர் பேசிய பேச்சை கேட்டும், பிரிவினைவாதத்தை பற்றி பேசுகிறீரகள். சிரிப்பு வருது.
Srinivasan Sir, your speech was clear, point to point and very structured. You have proved all hate birth of lives also belonging and creation of God. Heartiest congrats 👍❤
மனமார்ந்த வாழ்த்துக்கள் சீனிவாசன் ஐயா அவர்களே
பகுத்தறிவு என்றால் என்ன? 1. ஏன்டா பூணூல் அறுத்தீங்க? 2. ஏண்டா உச்சிக்குடுமியை அறுத்தீங்க? 3.ஏன்டா பார்பனனை அடிச்சீங்க? 4. ஏன்டா சாமி சிலையை செருப்பால் அடிச்சீங்க? 5.ஏன்டா தென்னை மரத்தை வெட்டுநீங்க? 6. ஏன்டா தாலி அறுத்தீங்க?. எல்லாம் பெரியார் சொன்னாரு செஞ்சோம், அவரு சொன்னதுல இன்னும் மிச்சம் இருக்கிறதையெல்லாம் எப்போ பண்ணுவீங்க? மேலே சொன்னதுல எதாச்சும் பகுத்தறிவு இருக்கான்னு நீங்களே யோசியுங்கள் சகோதரர்களே.. வெறும் அராஜகம் மட்டுமே உள்ளது. சரி விடுங்க ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுக்கிறேன் மத்தது எல்லாம் இந்து மதத்துக்கு சம்பந்தம்னு கூவுவாங்க, சரி அதுக்கு எல்லாம் பதில் வேண்டாம், தென்னை மரத்தை வெட்டினார்ன்னு பெருமை பேசுற எல்லாருக்கும் கேள்வி கேட்கிறேன், முடிந்தால் சொல்லுங்கள்.. 1.பெரியார் பத்தாயிரம் தென்னை மரத்தை வெட்டினார், சரி எத்தனை மரத்தை நட்டார்? 2.மரத்தை வெட்டுவதை விட்டுவிட்டு குடிப்பவர்களை திருத்த வேண்டியது தானே?சரி இல்லைன்னா கள் விற்பவனை மிரட்ட வேண்டியது தானே? பார்பனனை அடிக்குற மாதிரி அவனை அடிச்சா விப்பான? 3.இதையெல்லாம் விட ஒரு முக்கிய விஷயம் ராமசாமி நாயக்கரா இருந்தவரு பெரியார் ஆன பிறகு குடிப்பது தவறு இல்லைன்னு அவரு வாயாலையே சொன்னாரே எப்படி? அதெப்படி இவரு சொன்னதையே இவரே மாத்தி சொல்லுறாரு? இதுக்கு பேரு தான் பகுத்தறிவா? 4.உன்னைய போய் நான் படிக்கும் போது பகுத்தறிவுவாதின்னு நம்பினேன், என்னை மாதிரி இன்னும் எத்தனை பேர் இருக்கீங்களோ எல்லாம் தெரிஞ்சுக்கோங்க, இவர் ஒரு வியாபாரி, இவரை பற்றி தெரிந்து கொள்ள என் பழைய பதிவுகளில் சென்று பாருங்கள்.. எல்லாம் ஆதாரத்துடன் சொல்லி இருக்கிறேன்.. 5. பெரியார்ன்னு பேர் வரதுக்கு முன்னாடி என்னெல்லாம் சொல்லி மூளைச்சலவை செஞ்சாரோ அதில் ஒன்றைக்கூட கடைபிடிக்கவே இல்லை.. உதாரணத்திற்கு பெண்ணுரிமை? 70 வயதில் 26 வயது பெண்ணை மணந்தது எப்படி பெண்ணிற்கான உரிமையாகும்? அதுவும் இரண்டாம்தாரமாக.. கஷ்டம் பெண்ணுரிமை பற்றி பேச லாயக்கே இல்லாதவன்.. 6. ஆனா மத்த எல்லா கொள்கையும் மாத்திகிட்டாலும் பார்பனர்களை எதிர்ப்பது தாக்குவது போன்றவற்றை மட்டும் தான் இறுதிவரை கடைபிடித்தார்.. இதுதான் பகுத்தறிவு... இங்கு பகுத்தறிவு பழுது பார்க்கப்படும்.... திருக்குறழை "தங்க தட்டில் வைத்த மலம்" என்று அதை அழிக்க போட்ட சதி பலிக்காததால் பின் பொது மறை என மாற்ற திட்டம் இடப்பட்டு நடந்து வருகின்றது! இந்துக்களுக்கு பெருமை தரும் எதுவும் இருக்க கூடாது என்பதால் இங்கிலாந்து உளவுத் துறை வழிகாட்டலில் உருவாக்கப்பட்டவன் இந்த ஈவேரா! திருக்குறளை தங்க தட்டில் வைத்த மலம் என அழிக்க எடுத்த முயற்சி பலிக்காததால் பொதுமறை என கூறி வள்ளுவருக்கு காவி நீக்கி வெள்ளை ஆடை அணிந்து மதம் அற்றவர் போல் காட்டி எம் முன்னோர் சிறப்புக்களை அழிக்க ஈவோரா மற்றும் நீதி கட்சி பெற்றது பணம் மாத்திரம் இல்லை! வெள்ளை கிறிஸ்தவ விபசாரிகள் மது போத்தில்கள்! அதனால்தான் வெள்ளையனை வெளியேறாதே என காலை பிடித்து கெஞ்சினான் இந்த சொறியான் ராமசாமி!
@nganapathy3017
2 жыл бұрын
உனக்கு பெரியார் மேல் ஏன் அவ்வளவு வன்மம். பைத்தியம். ஒரு 50 ஆண்டு களில் நடந்த மாற்றம் குறித்தே நீ இத்தனை ஆவேசப்பட முடியும் என்றால் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அடிமைக் கூட்டமாக தங்களை மாற்றியவர்கள் மீது அந்த மக்களுக்கு எவ்வளவு வன்மமும் ஆத்திரமும் வரும். சிந்தித்துப்பார். அந்த மக்கள் குறைகள் பல இருந்தாலும் பெரியாரை ஏன் கொண்டாடுகின்றனர் என்பது புரியும். 😊😊😊😊😊😊
@user-ks4rj2bt4y
2 жыл бұрын
இந்து முஸ்லிம் என்று மக்களை பிரிக்கும் பிரிவினை வாதம் தான் உங்களுக்கு தேசியவாதமா?
Arumaiyana speech.👍👍
This is soriyar Bhoomi. Shrinivasan sir speach excellent. Jagath gaspar convered to Christianity to earn more money from the Christian missionaries.
நன்றி அய்யா...
👍👍👍👍
Very brilliant & very intelligent totally superb
ஓம் நமசிவாயம்
பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
Super sir
அண்ணன் சொன்ன மாதிரி இது பெரியார் மண்ணு கிடையாது ஆன்மீகவாதி மண் தமிழ்நாடு
@paulduraipauldurai4706
2 жыл бұрын
தேர்தல் என்றால் மதவாதிகளுக்கு இடம் இல்லை .
@user-ks4rj2bt4y
2 жыл бұрын
லிங்கம் என்கிற ஆண் உறுப்பு வழிபடும் பூமியா? நல்லா இருக்கு
தமிழ் பெயர் வைக்காதவன் தமிழர் இல்லை❤
அண்ணன் ஸ்ரீனிவாசன் 👌👌
Ada, EVR than Tamizhnada kandu pudichanga nu solluvanga
இவர் பேச்சை அடித்துக் கொள்ள ஆளில்லை
Super ji 🙏
நாம் தமிழர் கட்சி காரங்க எங்கடா கூப்புடலையா கூப்பிட்டால் தெரியும் நாம் தமிழர் 🤙🔥
இந்துத்துவா களம் கண்டுள்ள ராம சீனிவாசன் ஐயா அவர்களுக்கு இந்த சிற்றுரையின் மூலமே ஆன்மீக மண் என்று இந்த தமிழ்நாடே உணர்ந்திருக்கும் என்பதை நான் சுட்டிக்காட்டுகிறேன் ஒரு கிறிஸ்துவ பெண் கிறிஸ்தவ ஆலயத்திற்குள்ளே பெண் சாமியாராக முடியுமா முஸ்ஸலாம்மான் பள்ளிவாசல் இல்லை பெண்களை உள்ளே அனுமதிப்பார்களா இவர்களெல்லாம் சதா நா தர்மத்தை பற்றி பேசுகிறார்கள் நம்முடைய பூமி ஆன்மீக பூமி என்று எல்லோருக்கும் உணர்த்தி விட்டீர்கள் நன்றி ஐயா
தலைவா! Super தலைவா!
பெரியார் மண்ணே தான் யார் இல்லையென்று சொன்னார்கள்
🔥
இராம சீனிவாசன் நமக்கு ஒரு பெரும் சொத்து. எதையும் எதிர்கொள்ளும் அறிவாற்றல் மிக்கவர். இவரை BJP மிக சரியாக பயன்படுத்த வேண்டும்.
சகத் கஸ்மாலம் ❤
@user-ks4rj2bt4y
2 жыл бұрын
குளிக்கும் பெண்கள் ஜட்டியை திருடிய தீராத விளையாட்டு பிள்ளை கண்ணன் பூமி
Bharat Mata ki jai Jai Hind
Super brother
Why a christian is given a slot to criticise hinduism. Chase that devil out.
ஈ வே ராமசாமி'ராமசாமி''ராம சாமி'
Great speech
De Rama Sreeneevasan speaks logical with facts and figures. His parents chose his name Sreeneevasan because of positive vibrations and beliefs. He does not criticise Tamil. Others like arulmozhi and Jagat Caspar blabber because of their hatred towards dharma and North Indians. They attempt to justify their hatred.
சரியான சாட்டை அடி தான்.அய்யா ஸ்ரீ நிவாசன் பேச்சு.......
ஈவேராக்கு முன்னாடி தமிழ்நாடு இருந்தது இல்லை என்று யாரும் சொல்வதில்லை,ஆனால் எப்படி இருந்தது என்பதுதான் விவாதிக்க வேண்டிய விஷயம்
This is Sanadhana Bharat, after wards no words to say
அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
உண்மையான தமிழன்
DMK is not practising Atheism.
wish i could really undersatand
@gs3404
2 жыл бұрын
He just tore apart the false narrative of DMK and EVRa. Mr.Kaspar's mask was removed as well. Great speech by Mr.Srinivasan.
அப்போது காமாட்சி அம்மன் விளக்கு எந்த மதத்தால் உருவாக்கப்பட்டது வாசற்படியில் வைக்கப்படும் உருவங்கள் யார் உருவாக்கியது
அருமையான பேச்சு இடையில் முளைத்த வெங்காயத்த ஆள தான் தமிழர் பூமி நாசமாய் போனது
Enda 1006 thanjai periya Kovil rajaraja cholan katinaru ipa solu ithu yaru mannu periyaru mari nu always thamizhan da 🔥
அடேய் உண்மைதானடா பெரியார் வந்த பிறகுதானடா தமிழ்நாடுன்னு பேரே வந்துச்சு
Great speech!!!
Awesome 👌 👏
Aiya sonna varthai sariye vanangukiraen aiyaa
Good
அருமையான பேச்சு
கிரித்தவமிசிணரியும் கம்யுணிஸ்ட் தமிழ்நாட்டுக்கு கேடு. தமிழ்நாட்டுக்கு ௮ழிவு.
Great beautiful words Drsrenivasan proff long ljve sir
Eanda innum periyar mannu bannunnu sollikkittu theriyareenga
Super professor
🔥🔥🔥🔥🔥
🎉🎉🎉
Om Jai ho namaste
Super thalaivarey
🔥✨🎉
🎉🎉❤
Super 👍👍👍👍
கடவுள் நம்பிக்கை உள்ள கஸ்பர் கடவுள் நம்பிக்கை இல்லாத திமுக வோடு எப்படி உறவாடுது?
@velchamy6212
2 жыл бұрын
அதுதான் நடிப்பு என்பது.
@jeyasundaram1945
2 жыл бұрын
1996ல்திமுகவுடன்கூட்டணிவைத்தபோதும் திமுக கடவுள்மறுப்பூஇயக்கம்தான்
@jeyasundaram1945
2 жыл бұрын
ஜெயலலிதாஆதரவுவவாபஸ்வாங்கியதும்கடவுள்நம்பிக்கைற்றதிமுதான்ஆதரவுஅளித்துஆட்சியைகாப்பாற்றியதுஇப்பொழுதுபேசும்இந்தஅறிவாளிகளெல்லாம்அப்பஎங்கேஇருந்தார்கள்
அப்போது எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்கிறது?
வந்தாரங்குடி கன்னட ராமசாமி மண் என்று சொல்வது உண்மையான தமிழனாக இருக்க மாட்டான் தமிழ் மண்ணை மாற்றான்.... மண் என்று சொல்வது கூட்டி கொடுப்பதற்கு சமம் திருந்த வேண்டும் தமிழர்கள் ...
👌👌👏
SriniVaasan Sir ! Great. Lovely bang!