மண் சிற்ப கலை- இது ஒரு சமூகத்தின் தொழில் அல்ல, தமிழர்களின் கலை | அரைக்கால்பணம்
தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான மண் சிற்பக்கலை குறித்த. திரு. ரெங்கசாமி அவர்களின் நேர்காணல். அழிந்துவரும் கலையை அனைவரும் கற்றறிந்தால் வருங்கால சந்ததிக்கு நாமும் இதன் சிறப்பை எடுத்துரைக்கலாம்.
Пікірлер: 23
முதல்ல இவருடைய தொடர்பு எண்ணை நீங்க பதிவு செய்யுங்க..அதுதான் உண்மையான சேவை.அந்த பெரியவருக்கு நாலு காசு கிடைக்கும்
Valthukkal ayya 🙏🙏🙏👌
தங்களின் பதிவுக்கு நன்றி தயவுசெய்து வரலாற்றுப்பிழை செய்து வரலாற்றை திருத்தி எழுத முற்பட வேண்டாம் மண்பாண்டதொழில் என்பது குயவர் சமூகம் சார்ந்தது என்பதே வரலாற்று உண்மை
எங்கள் வீட்டில் மண்குதிரை யானைதான் வரவேற்பாளர்கள்
ஐயா நீங்க சொல்ற மாதிரி எல்லாராலும் இந்த தொழிலை செய்ய முடியாது இது குயவர் என்னும் உடையார் குலாலர் வேளார் செட்டியார் சமுதாய மக்கள் மட்டுமே செய்ய முடியும் . இந்த கலையைமற்ற இனத்தை சேர்ந்தவர்கள் சிறுவயதில் இருந்தே செய்ய வேண்டும்
இவரின் தொடர்பு எண் கிடைக்குமா அண்ணா?
வாழ்த்துக்கள் 👌👍👏🙏
pataikkum brammakkal god blees
அருமை ஐயா🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஐயா
👌👌👌👌👌
👍👍👍👍👌🙏🔥🔥🔥🔥
🙏🙏🙏🙏🙏🙏🙏
I need to order some of this.
போன் நம்பர் அனுப்புங்க
Ayya number kedaikkuma bro?
இக்கலை வழற வழ்த்துக்ள்
உங்கள் நம்பர் கிடைக்குமா
108 man horse vandum pojaiku