அப்பா😢😢😢 அப்பா😢😢😢அப்பா😢😢😢 நான் தெளிவாக புரியவைச்சங்க அப்பா மிக்க நன்றி நான் என்றும் மறப்பதில்லை ❤❤❤❤❤❤🙏🙏🙏
@Anithakrishna-ys4oh7 күн бұрын
உண்மை அண்ணா இன்று நான் நினைத்தது நீங்கள் சொல்லிட்டிங்க சாமியை சுமப்பவர்களுக்கு ஓம் நமசிவாய காத்து நிற்கிறது நம்மை எப்படி கட்டுக்குள் கொண்டு வர பிறர் முயற்சிகள் செய்தாலும் நாம் அதிலும் முயற்சி செய்து ஓம் நமசிவாய கூறும்போது பாதுகாக்கப்படுகிறோம் நம் மீது உள்ள தெய்வத்தை பிறரால் கட்டுப்படுத்த முடியாது நன்றி அண்ணா 🙏🙏🙏
@user-jj3uq4hc2i7 күн бұрын
ஓம்நமசிவாய 🙏🙏🙏
@sarasus5157Күн бұрын
Om நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
@RASIRUSIARUSUVAI7 күн бұрын
🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏
@jananikarthijanani10047 күн бұрын
அருமை பதிவு ஐயா ❤❤❤
@thamotharan294621 сағат бұрын
Om Namashivaya 🙏
@muthukumars16957 күн бұрын
நன்றி ஐயா 🙏
@n.harish2d827 күн бұрын
மதுரை 18ம்படி கருப்பசாமிக்கு சேவல் காவு பூஜை செய்யலாமா
@VijayaLakshmi-gw4rq8 күн бұрын
ஓம் நமசிவாய உண்மைதான் அண்ணா. நான் தினமும் கொஞ்சம் நேரமாவது இந்த மந்திரத்தை சொல்லி தியானம்பண்ணுவது உண்டு. உண்மையாகவே சக்தி கொண்ட நாமம்தான் இந்த மந்திரம். நன்றி அண்ணா🌺🌼🌹🌻🙏🙏🙏🙏🙏🙏
@manimanibal90438 күн бұрын
உண்மை நிலை ஐயா எல்லாம் இறைவன் திருவடி ஐயா ஓம் நமசிவாய போற்றி ஓம் சக்தி மகிழ்ச்சி ❤
@ratheeshgeetha21978 күн бұрын
ஓம் தகஒ நல்லாட்சியே போற்றி
@sheela8368 күн бұрын
நல்ல தகவல் நன்றி அண்ணா
@jagadeesanjaga7627 күн бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம சிவ சிவ உண்மை அருமையான பதிவு❤❤❤❤
@manirajraj52638 күн бұрын
🙏🙏🙏
@umamaheswari3238 күн бұрын
Nantri ayya
@samygopi86088 күн бұрын
Yes ayya🌱🌱🌱🙇♀️
@vijayavenugopal15307 күн бұрын
Nandri anna🎉
@user-ho6li1lj1v8 күн бұрын
Iya jadaamudy vilugum palan solunga iya
@mr.kishoregamingyt93237 күн бұрын
Night kanavil ennaku kattuvathu pol kanavil kandaen. Morning katta Shivan oodaithar. Neena solrathu unmaithan anna
@rathikaalagar70518 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🧎♀️🧎♀️🧎♀️🧎♀️🧎♀️
@sudham438 күн бұрын
ஐயா திருச்செந்தூரில் மடிபிச்சை எடுக்கும் முறையை பற்றி சொல்லுங்க
@ramam65418 күн бұрын
பூசாரி ஒருவர் முனி தெய்வத்தை பிரம்மச்சாரியாக இருந்து தனிப்பட்ட முறையில் கோவிலை கொண்டு செலுத்துகிரார்.... நானும் என் கணவரும் கோவில் போயிட்டு, அவரிடம் பேசிவிட்டு வருவோம்... எங்களை மூன்று அமாவாசை தினம் விளக்கு போட சொன்னார், அவர் வழிபடும் தெய்வத்திற்கு... இரண்டு தினங்களுக்கு முன்பு நிரைவெற்றினோம்... என் கையில் விபூதி குடுத்து, அந்த விபூதியை என் கையிலே அவர் கையில் விபூதியை பிடித்தார்....... எனக்கு அருள் வரும் அண்ணா, எதுக்கு என் கையில் இப்படி விபூதி பிடிச்சாங்க , எனக்கு தெரில.... நீங்கள் சொல்லுங்க அண்ணா.. தயவு கூர்ந்து சொல்லுங்கள் அண்ணா
@suresh_king_001
15 сағат бұрын
புரியல அவர் விபூதி கொடுத்தால் சாமி வருத, அப்படின சாமி இறக்குறார்.
Пікірлер: 24
அப்பா😢😢😢 அப்பா😢😢😢அப்பா😢😢😢 நான் தெளிவாக புரியவைச்சங்க அப்பா மிக்க நன்றி நான் என்றும் மறப்பதில்லை ❤❤❤❤❤❤🙏🙏🙏
உண்மை அண்ணா இன்று நான் நினைத்தது நீங்கள் சொல்லிட்டிங்க சாமியை சுமப்பவர்களுக்கு ஓம் நமசிவாய காத்து நிற்கிறது நம்மை எப்படி கட்டுக்குள் கொண்டு வர பிறர் முயற்சிகள் செய்தாலும் நாம் அதிலும் முயற்சி செய்து ஓம் நமசிவாய கூறும்போது பாதுகாக்கப்படுகிறோம் நம் மீது உள்ள தெய்வத்தை பிறரால் கட்டுப்படுத்த முடியாது நன்றி அண்ணா 🙏🙏🙏
ஓம்நமசிவாய 🙏🙏🙏
Om நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏
அருமை பதிவு ஐயா ❤❤❤
Om Namashivaya 🙏
நன்றி ஐயா 🙏
மதுரை 18ம்படி கருப்பசாமிக்கு சேவல் காவு பூஜை செய்யலாமா
ஓம் நமசிவாய உண்மைதான் அண்ணா. நான் தினமும் கொஞ்சம் நேரமாவது இந்த மந்திரத்தை சொல்லி தியானம்பண்ணுவது உண்டு. உண்மையாகவே சக்தி கொண்ட நாமம்தான் இந்த மந்திரம். நன்றி அண்ணா🌺🌼🌹🌻🙏🙏🙏🙏🙏🙏
உண்மை நிலை ஐயா எல்லாம் இறைவன் திருவடி ஐயா ஓம் நமசிவாய போற்றி ஓம் சக்தி மகிழ்ச்சி ❤
ஓம் தகஒ நல்லாட்சியே போற்றி
நல்ல தகவல் நன்றி அண்ணா
ஓம் நமச்சிவாய சிவாய நம சிவ சிவ உண்மை அருமையான பதிவு❤❤❤❤
🙏🙏🙏
Nantri ayya
Yes ayya🌱🌱🌱🙇♀️
Nandri anna🎉
Iya jadaamudy vilugum palan solunga iya
Night kanavil ennaku kattuvathu pol kanavil kandaen. Morning katta Shivan oodaithar. Neena solrathu unmaithan anna
🙏🙏🙏🙏🙏🙏🧎♀️🧎♀️🧎♀️🧎♀️🧎♀️
ஐயா திருச்செந்தூரில் மடிபிச்சை எடுக்கும் முறையை பற்றி சொல்லுங்க
பூசாரி ஒருவர் முனி தெய்வத்தை பிரம்மச்சாரியாக இருந்து தனிப்பட்ட முறையில் கோவிலை கொண்டு செலுத்துகிரார்.... நானும் என் கணவரும் கோவில் போயிட்டு, அவரிடம் பேசிவிட்டு வருவோம்... எங்களை மூன்று அமாவாசை தினம் விளக்கு போட சொன்னார், அவர் வழிபடும் தெய்வத்திற்கு... இரண்டு தினங்களுக்கு முன்பு நிரைவெற்றினோம்... என் கையில் விபூதி குடுத்து, அந்த விபூதியை என் கையிலே அவர் கையில் விபூதியை பிடித்தார்....... எனக்கு அருள் வரும் அண்ணா, எதுக்கு என் கையில் இப்படி விபூதி பிடிச்சாங்க , எனக்கு தெரில.... நீங்கள் சொல்லுங்க அண்ணா.. தயவு கூர்ந்து சொல்லுங்கள் அண்ணா
@suresh_king_001
15 сағат бұрын
புரியல அவர் விபூதி கொடுத்தால் சாமி வருத, அப்படின சாமி இறக்குறார்.