மே-21, ஸ்ரீபெரும்புதூரில் என்ன நடந்தது? - Vikatan Exclusive | Rajiv Gandhi
சென்னை விமானநிலையத்துக்கு வந்து இறங்கினார் ராஜீவ் காந்தி. அங்கு நிருபர்களுக்கு அரை மணி நேரம் பேட்டி தந்தார். பின்னர், ஸ்ரீபெரும்புதூரில் நடக்கவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குப் புறப்பட்டார்.
ராஜீவின் கார் கிண்டியில் நேரு சிலை இருக்கும் கத்திப்பாரா அருகே காங்கிரஸ் தொண்டர்களால் வழிமறிக்கப்பட்டது. காரை விட்டு இறங்கி அவர்கள் தந்த மாலைகளை, கைத்தறி ஆடைகளை அன்போடு வாங்கிக்கொண்டார். அதன் பிறகு எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் செல்லும் வழியில் நந்தம்பாக்கத்தில் தொண்டர்கள் மீண்டும் வழிமறிக்க, அங்கு இருந்த மைக்கில் “தமிழக மக்கள் என்னை இப்படி அன்போடு வரவேற்பதற்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எல்லாம் மத்தியிலும் மாநிலத்திலும் நல்ல அரசு அமைய கைச் சின்னத்திலும், இரட்டை இலைச் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Пікірлер: 1 000
I support for srilankan Tamils as a TAMILIAN But not for these terror attacks as a HUMAN..
@user-df9rj9sm2t
8 күн бұрын
Broo Do u know one think. Always Indian leaders keep any one arms with them that was bombed ... it's one of the protocol after indraGandhi murder If u know NIA member plz ask them... 12:08
இரட்டை இலை கூட கூட்டணி வெச்சிருந்து அம்மா க்கு ஆதரவா பேசிருக்கார்.... ஆனா கூட்டத்துக்கு அம்மா வரல....
@sudalais43
4 ай бұрын
நாளைக்குதான்ஆம்மாவருவாரு
@narasimhana9507
20 күн бұрын
@@sudalais43 இல்லை அங்கே அதே மேடையில் பேசுவதாக இருந்தது.
@KumaravelVel-ly4np
13 күн бұрын
Pl@@sudalais43
நல்ல மனிதனை இழந்துவிட்டோம், அதுவும் வந்தாரை வாழ வைக்கும் நாட்டில், எப்போதும் இந்த கரை தமிழகத்தை விட்டு செல்லாது.... பாதுகாப்பு என்னதான் இருந்தாலும் மனிதனுடைய வாழ்வின் காலம் எவ்வளவோ அதைத்தாண்டி ஒரு நொடி கூட உயிர் இருக்காது...
@MurugaiyanVetrivel
6 күн бұрын
ಮಂಜು
அந்த கூட்டத்துக்கு ஏன் ஜெயலலிதா வரவில்லை ராஜுவ் வரும் போது கட்சி பணம் என்ன ஆனது ஏன் அங்கே இருந்த வாழைபாடி முப்பனார் மற்றும் பல தலைவர்களுக்கு ஒண்றும் ஆகதது ஏன் எல்லாம் சூழ்சி
@Arun-lj1ye
2 жыл бұрын
எனக்கும் அதே சந்தேகம் ஜெ ஏன் அங்கு வரவில்லை 🔥
@bharathikkanalk7867
2 жыл бұрын
வராததற்கு காரணம் இந்த படுகொலை நடக்கும் என்று எல்லா காங்கிரஸ் முக்கிய பிரமுகர்ளுக்கும் தெரியும் செய்ததே அவர்கள்தானே.பாவம்நம்விடுதலைபுலிகள் மீது பலியை சுமத்தி விட்டார்கள்.
@chitravasantharajah1171
2 жыл бұрын
@@bharathikkanalk7867 ltte saiyalana antha thanu ltte kariku anga enna vela ethuku ava malai potu kundu vedika sainja.
@pthangaraj9709
2 жыл бұрын
@@Arun-lj1ye அடேபுண்டைவாயேஅப்போதுஆட்சியில்இருந்தகருணாநிதிதான்வந்துஇருக்கவேண்டும்.
@mohanramakrishnan2267
2 жыл бұрын
அவர் ஏதற்க்கு வரணும்
அருமை தலைவர் ராஜுவ்காந்தி இல்லாததால் இந்திய நாட்டின் வளர்ச்சி குன்றி இந்தியா அல்லோல பட்டுக் கொண்டிருக்கிறது இயற்கைதான் இதற்கு தீர்வு காண வேண்டும் உண்மை ஒரு நாள் மனசாட்சி உள்ள மனிதர்களிடமிருந்து இந்திய நாட்டு மக்களுக்கு தெரியவரும் 🙏🙏🙏
@BalaSupramaniyam-nj4jy
5 ай бұрын
I😅
@user-jy1fr5jm5w
5 ай бұрын
@BalaSupramaniyam-njqqqqq❤qqqqq 4j 3:08 y
@KalyaMoorthi
2 ай бұрын
நீயும் அவருடன் சேந்துவிடு
@Arun-tw1hk
2 ай бұрын
திருராஜீவ் அவர்கள் இருந்திருந்தால் மோடிபோன்றகேடிகள் அடையாளம் தெரியாமல்போயிருப்பார்கள்.
@bobbysubash9320
Ай бұрын
Chiii
இந்த செய்தியை நான் கேட்கும் போது எனக்கு வயது நான்கு.இப்போது இதை நினைத்தால் மனது மிகவும் கொடுமையானது.ஒரு தலைவருக்கு இந்த நிலமையா
@viswanathan7587
Жыл бұрын
இதே கொலை ஏன் நடந்தது என்று தெரிந்து கொண்டால் இந்த கொலை சந்தோசத்தை தரும்
@mathusoothananjeyakrishnan6018
Жыл бұрын
I was seven years at that time
@chandrusundaram9719
Жыл бұрын
He's not a good leader
@user-ip5iy4sb3e
Жыл бұрын
@@viswanathan7587 அப்படியா ஏன்நடந்தது ப்ஸிஸ் தெரிந்தால் சொல்லுங்கள் எனக்கும் தெரியாது நானும் சிறுவயாதாக த்தான் இருந்ததால் தெரியவில்லை ப்ஸிஸ்
@viswanathan7587
Жыл бұрын
@@user-ip5iy4sb3e அது பெரிய வரலாறுஒரு வரியில் சொல்ல முடியாது மேதகு பிரபாகரனை தெரிந்திருக்கக வேண்டும்
ஈழ தமிழர்களின் பாவம் இவனை கொன்றது
@MuhammadFaisoo
29 күн бұрын
ராஜீவின் பாவமும், பல தமிழர்கள் பாவமும், காத்தான்குடி பாவமும், யாழ்பான பாவமும் பிரபாகரனை குடும்பதோடு அழித்தது… ஆக இங்கு யாருக்கு தான் வெற்றி நீதமான முறையில் அரசியலில் போராடி இடம் வாங்கி தமிழர்களை இலங்கையில் உயர்த்தி இருந்தால் இலங்கை தமிழர்களும் உயர்ந்திருப்பார்கள் இலங்கையும் உயர்ந்து இருக்கும் குறுக்கு வழி என்றுமள வெற்றி தராது
உயிர் வழி ஒன்றுதான் ஈழத் தமிழர்கள் என்றாலும் ராஜீவ் காந்தி என்றாலும்
@sarantamil2226
2 жыл бұрын
World Tamil Genocide Day May 18... kzread.info/dash/bejne/pGetstyyfZOxfbg.html kzread.info/dash/bejne/gG1lz7F9j8fYhso.html kzread.info/dash/bejne/l4Kf1aZsfZnAh7Q.html 18 May 2009 No Fire Zone Bomb the killing of all the Tamil peoples... 3 lakh Tamil people have died in this war crime... During this war all Tamils were handcuffed and shot from behind...😭They tore Tamil People chest and took his heart while he was alive, Then ate the heart😭 Many Tamil women were raped and The women's breasts were cut off and shot in the genitals...😭 1000 LTTE cadres who surrendered after the war were shot dead😭 The people of Tamilyela were buried alive😭 The people of Tamilyela were burnt alive😭 It is a Tamil genocide,. 3 Lakh Tamil people have died in the war crimes, Joint war crime of Sri Lanka and INDIA and USA and PAKISTAN and CHINA and BRITAIN and UKRAINE many other countries, SL Army Bomb blast at hospital and School kills people😭 No one can forget the atrocities committed by the Sri Lankan Military... God will punished all those who committed war crimes உலக தமிழ் இனப்படுகொலை தினம் மே 18... 18 மே 2009 No Fire Zone 🔥 வெடிகுண்டு அனைத்து தமிழ் மக்களையும் கொன்றது... இந்த போர்க்குற்றத்தில் 3 லட்சம் தமிழ் மக்கள் இறந்துள்ளனர்... இந்த போரின் போது அனைத்து தமிழர்களும் கைவிலங்குகள் மற்றும் பின்னால் இருந்து சுடப்பட்டனர்.😭தமிழ் மக்களின் நெஞ்சைக் கிழித்து, அவர் உயிருடன் இருக்கும்போதே இதயத்தைப் பறித்து, இதயத்தைத் தின்றார்கள்😭 பல தமிழீழப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெண்களின் மார்பகங்களை வெட்டி எடுத்தார்கள் பிறப்புறுப்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்...😭 உயிருடன் இருக்கும் பொழுதே நெஞ்சை கிழித்து இதயத்தை எடுத்தார்கள்😭 போருக்குப் பின் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்த 1000 தமிழீழ விடுதலைப் புலிகளை சுட்டுக்கொன்றனர்😭 தமிழீழ மக்களை உயிருடன் புதைத்தார்கள்😭 தமிழீழ மக்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர்😭 இது ஒரு தமிழ் இனப்படுகொலை, போர்க்குற்றத்தில் 3 லட்சம் தமிழ் மக்கள் இறந்துள்ளனர், இலங்கை, இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, பிரிட்டன், உக்ரைன் என பல நாடுகளின் கூட்டுப் போர்க்குற்றம், இந்தப் போர்க்குற்றத்தைச் செய்த அனைவரும் தண்டனை பெறுவார்கள். கடவுளால். மருத்துவமனை மீது குண்டு போட்டு மக்களை கொன்றனர், பள்ளி மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் கொண்டு போட்டு மக்களை கொன்றார்கள்😭 இலங்கை ராணுவம் ஈழத்தமிழர்களுக்கு செய்த கொடுமை யாராலும் மறக்க முடியாது...
@nethajiajay4617
Жыл бұрын
@@sarantamil2226 மறக்க முடியாதது மன்னிக்க முடியாதது கூட
இதே போல் தானே என் தமிழ் மக்கள் ஶ்ரீலங்கா வில் கொல்லப்பட்டார்கள்
@sekarb5434
2 ай бұрын
அந்த பாவம் தான் உங்கள் நாடு இப்படி நாசமாப் போயிடுச்சு.. இன்னும் நிறைய நாசமாவீங்க...
@shanmugams3792
2 ай бұрын
@RajKamal-oh1ff
2 ай бұрын
Nee ennada sollavarra
@saaradha-ct6od
2 ай бұрын
aet 12:08 @@sekarb5434
@murugan.nmurugan.n9376
Ай бұрын
Yes 💯❤
என் இன மக்களுக்கு துரோகம் செய்தால் நான் அவர்களுக்காக ஆயிரம் செய்வேன் 🎉 சோழன் தேசத்து தமிழன்🎉❤
ராஜிவ் இறந்த போது நான் சிறு பிள்ளை அவர்நம் இரத்த பந்தம் அவர் புகைப்படங்களை பார்க்கும்போது😭தான்வருகிறது
@vavuniyalaxmy5994
3 ай бұрын
ராஜீவின் படைகளால் ஈழத்தில் கொல்லப்பட்டவர்களின் படங்களைப் பார்க்கவில்லையா?
ஈழத் தமிழ் மக்கள் பாவம்
ஒரு தலைவர் ஓர் இடத்திற்கு வருகிறார்கள் என்றால் பொறுப்பு மக்களுக்கு உண்டு
@prahaladanprabhu8407
Жыл бұрын
பபூன் காவல் துறையை மீறி ஒன்றுமில்லாத மக்களால் என்ன செய்து விட முடியும் ?
@mansurik1922
Жыл бұрын
பழநி பாபா -- "ராஜீவ் காந்தி டெல்லியிலிருந்து வரும்போதே இடுப்பில் வெடிகுண்டு கட்டிக்கொண்டுதான் வந்தார் !! தனக்கு தெரியும் தான் பிறரால் அழிக்கப்படுவோம் என்று !! அதனால் அவரே அதற்கு தயாரானார் !! தமிழகத்தில் புலிகளே இல்லை !! காட்டில் கூட புலி இல்லை !! எனவே புலிகள் கொன்றிருக்க நியாயம் இல்லை !! இவரே வெடிகுண்டை இயக்கி அதில் பலியானார் ! இதான் உண்மை !"
@devasagayam4278
11 ай бұрын
11
உலகளவில் அன்பிற்கும் அமைதிக்கும் இரக்கத்திற்க்கும் பெயர் போனவர்கள் தமிழர்கள்,ஒரு நாட்டின் பிரதமரை, வெடி வைத்து தூள் தூளாக்கிய இச்சம்பவம் தமிழனுக்குப் பெரும் தலைக்குனிவு. 30 ஆண்டுகளாகியும் ஏன் இன்னும் வீடியோ வெளியிடப்படவில்லை??? babu madurai
@madhumaddy3834
2 жыл бұрын
இதற்கு மூலகாரணம் தமிழர்கள் அல்ல
@sarantamil2226
2 жыл бұрын
World Tamil Genocide Day May 18... kzread.info/dash/bejne/pGetstyyfZOxfbg.html kzread.info/dash/bejne/gG1lz7F9j8fYhso.html kzread.info/dash/bejne/l4Kf1aZsfZnAh7Q.html 18 May 2009 No Fire Zone Bomb the killing of all the Tamil peoples... 3 lakh Tamil people have died in this war crime... During this war all Tamils were handcuffed and shot from behind...😭They tore Tamil People chest and took his heart while he was alive, Then ate the heart😭 Many Tamil women were raped and The women's breasts were cut off and shot in the genitals...😭 1000 LTTE cadres who surrendered after the war were shot dead😭 The people of Tamilyela were buried alive😭 The people of Tamilyela were burnt alive😭 It is a Tamil genocide,. 3 Lakh Tamil people have died in the war crimes, Joint war crime of Sri Lanka and INDIA and USA and PAKISTAN and CHINA and BRITAIN and UKRAINE many other countries, SL Army Bomb blast at hospital and School kills people😭 No one can forget the atrocities committed by the Sri Lankan Military... God will punished all those who committed war crimes உலக தமிழ் இனப்படுகொலை தினம் மே 18... 18 மே 2009 No Fire Zone 🔥 வெடிகுண்டு அனைத்து தமிழ் மக்களையும் கொன்றது... இந்த போர்க்குற்றத்தில் 3 லட்சம் தமிழ் மக்கள் இறந்துள்ளனர்... இந்த போரின் போது அனைத்து தமிழர்களும் கைவிலங்குகள் மற்றும் பின்னால் இருந்து சுடப்பட்டனர்.😭தமிழ் மக்களின் நெஞ்சைக் கிழித்து, அவர் உயிருடன் இருக்கும்போதே இதயத்தைப் பறித்து, இதயத்தைத் தின்றார்கள்😭 பல தமிழீழப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெண்களின் மார்பகங்களை வெட்டி எடுத்தார்கள் பிறப்புறுப்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்...😭 உயிருடன் இருக்கும் பொழுதே நெஞ்சை கிழித்து இதயத்தை எடுத்தார்கள்😭 போருக்குப் பின் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்த 1000 தமிழீழ விடுதலைப் புலிகளை சுட்டுக்கொன்றனர்😭 தமிழீழ மக்களை உயிருடன் புதைத்தார்கள்😭 தமிழீழ மக்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர்😭 இது ஒரு தமிழ் இனப்படுகொலை, போர்க்குற்றத்தில் 3 லட்சம் தமிழ் மக்கள் இறந்துள்ளனர், இலங்கை, இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, பிரிட்டன், உக்ரைன் என பல நாடுகளின் கூட்டுப் போர்க்குற்றம், இந்தப் போர்க்குற்றத்தைச் செய்த அனைவரும் தண்டனை பெறுவார்கள். கடவுளால். மருத்துவமனை மீது குண்டு போட்டு மக்களை கொன்றனர், பள்ளி மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் கொண்டு போட்டு மக்களை கொன்றார்கள்😭 இலங்கை ராணுவம் ஈழத்தமிழர்களுக்கு செய்த கொடுமை யாராலும் மறக்க முடியாது...
@mansurik1922
Жыл бұрын
@@madhumaddy3834 கி.வீரமணி --- "பார்ப்பனர் சதி !! பார்ப்பனர் தான் தனு போல வேடமணிந்து குண்டு கட்டி வந்தனர் !! பார்ப்பனர் தான் அதை தயாரித்தனர் !! விடுதலைப்புலிகள் தமிழர் இல்லை !! பார்ப்பனர்கள் !! பிரபாகரன் பார்ப்பனர் தான் !! காரணம் அவரது பெயரே சமஸ்கிருத பெயர் தானே ? "
@davidk4123
Жыл бұрын
Tamil Nadu happy seeman 🐯
@user-ho6ht8ps9c
3 ай бұрын
😮
தமிழ் நாட்டில் இது போன்ற ஒரு நிகழ்வு மிகவும் அருவருப்பாக உள்ளது. டி. போஸ்
திமுக -வை அன்றே கணித்த ராஜிவ் காந்தி
@narasimhana9507
20 күн бұрын
அப்போது அதிமுக கூட்டணி
ஜெயலலிதா வுக்கும் தெரியும் வாழப் படிக்கும் தெரியும் ஏன் இந்த கூட்டத்தில் ஜெயலலிதா பங்கேற்க வெள்ளை
@rammaruthirammaruthi7946
Жыл бұрын
Because of Sonia jaya ego clash
@manickammanickam6805
2 ай бұрын
ஏன் கருனாநிதிக்கு ராஜீவ் கொலைசெய்யபடப்போகிறார் என்று இரண்டுநாளைக்கு முன்னாடியே தெரியுமே அதுக்கு என்னடா சொல்லப்போற
இது தான் இவர்கள் இலங்கைய நாசம் செய்து அதில் இன்பம் கண்டவர்கள்
@RSCSUVALAKSHMIG
Жыл бұрын
M
@narasimhana9507
9 ай бұрын
தவறு.உதவி செய்ய போய் வந்த கொடுமை .
@ben10fan59
3 ай бұрын
@@RSCSUVALAKSHMIG😅
@Kaliyamoorthy-hb7si
2 ай бұрын
0 😊@@ben10fan59
@narasimhana9507
Ай бұрын
தவறு.இலங்கை பிரச்சினைகள் நடந்த போது இந்தியா இடத்தில் உதவி கேட்டார்கள்.ஆகவே தான் இந்திய அமைதிப் படை அங்கே சென்றது.விடுதலைப்புலிகளை சமாளிக்க பயன்படுத்தி கொண்டார்கள் இலங்கை.
ஈழத் தமிழர்கள் அதிகம் கொன்ற பாவம்
Our great leader Rajiv Gandhi ji We miss you lot
@anandbillionaire-us4mi
2 ай бұрын
Kuthi😂
வெள்ளாந்தியான மனுஷன் யா
தமிழகம்தான் பொருப்பு! என்றும் அபச்சொல்!
@premkumarsmb915
Жыл бұрын
சரி மிக்க நன்றி
இளம் தலைவர் ராஜுவ் காந்தி......... அன்றே டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கியவர்............ உண்மையாக பாரதத் தாயை நேசித்தவர்.......
@sureshkumar-qw9ny
3 жыл бұрын
If you think BJP and congress are in way different then i pity you. In no way do i support violence but i cannot also allow such misinformation to be spread. Both congress and BJP are regressive ideological group. Both are right wing, both approach economy in top down model, both believe in one India and they use whatever means to achieve this(language, religion, violence, dictatorial rule...), both do not believe in secularism, both party has heavy disagreement in reparation for community of pseudo slaves of caste era. The likes of Ambedkar, Periyar and justice party members have to literally twist congress arm into making them accept at least reservation into constitution. The result of congress rule in North is why people there still believe in broken trickle down system system and w.o a ounce of same they would waste no breath to call our social welfare policy as freebies. The same policies which lead our society development and control wealth and growth gap among different communities. Congress had infused a dangerous ideology in the minds of people in North, the result of which is these people's acceptance of BJP.
@danapaldhana2111
3 жыл бұрын
😭😭
@danapaldhana2111
3 жыл бұрын
😂😂
@kanagarajraj6517
2 жыл бұрын
Dai dhurogi
@karthikeyankasinathan439
2 жыл бұрын
@@danapaldhana2111 6
அந்த துயர நாளை ஏன் மீண்டும் நினைவூட்டினாய்😢 தீவிரவாதிகள் செயலால் தமிழ் நாடு மீளா அவமானத்தை சுமக்கிறது😢
@sakthis4823
Күн бұрын
Nai...
IPKF 1987-1990 இப்படி GOOGLE இல் தேடிபார்கவும் உண்மை தெரியும் .
@selvikulandai4627
Жыл бұрын
Google
@chandrusundaram9719
Жыл бұрын
True
@magizhankingdom
7 ай бұрын
Aama
நீ பற்றவைத்த 🔥 ஒன்று....
@MohanRaja-ty3er
Жыл бұрын
இதுக்கு பிரபாகரன் காரணமாக இருக்க மாட்டார். இதன் பின்விளைவுகள் பற்றி அவருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்
@baba200412
Жыл бұрын
@@MohanRaja-ty3er ஸஹீஹ் பிரபாகரன் துன்பியல் சம்பவம் என்றார்
இந்தசம்ப்வம்முடிந்த பின்பு ஒழுங்காஇருந்த தமிழ் மொழிக்கும். தமிழ்நாட்டுமக்கள்க்கு மீது நம்பிக்கை இழ்ந்துவிட்டது. இன்றுமாட்றம் வந்துஉள்ளது.
இது மிகவும் கொடுமையான விஷயம் நாங்கள் மறக்க மாட்டோம்
@devipriyadevi3525
Жыл бұрын
Yjj
@sudharsonpdotlikeyou4186
Жыл бұрын
What about say IPKF war crimes in sri lanka sucjmh him Google
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை..✊💪நெருப்பு விதை ஆனால் நெருப்பே பயிராகும் இனத்தின் விடுதலையை எமக்குஉயிராகும்..💪💪 நாம் தமிழர் ✊✊ காத்திரு பகையே களத்தில் சந்திப்போம்..💪💪
@samsonreeju2532
2 жыл бұрын
ஈழ பெண்கள் கற்பழிப்பு 2.ஈழ குழந்தைகள் வரிசையாக கொன்று குவிப்பு 3.ஈழ ராணுவம் முற்றிலும் சிதறடித்து 4.பிரபாகரன் கொல்லப்பட்டு மண்டையோடு இரண்டாய் பிளப்பு 5.பிரபாகரன் மகள் கற்பழிப்பு 6.பிரபாகரன் மகன் கொடூர கொலை 7.ஈழ அடிச்சுவடே இல்லாமல் போனது ராஜிவ்கந்தி படுகொலையின் விளைவுகள் 😭😲😇🤭
@baba200412
2 жыл бұрын
@@samsonreeju2532 correct
@sangeesarathi
2 жыл бұрын
Rajiv pannuna ore thappu indian army ah srilanka ku anupunathu nam enathai alikka naame Karanam athan prathipalipputha intha padukolai history ah parunga brother appa puriyum evarnalatha neraya penkal suraiyada paddanga Namma indian armyyala
@warriors3146
2 жыл бұрын
@@sangeesarathi oh apdiya ltte yethqna appavi podhumakkalai bomb blast pani savadichanga nu poi paru ya aprom pesu seekiya veerargal pana thappuku enga pm ah savadichitanunga thurogigal ltte terrorists 😡😡😡😡 ltte porali ngra muttalgale yentha oorulada unmayana porali freedom fighters manithavedigundu moolama podhumakkalai kolluvan ? Think panungada idhaye than Muslim terrorists panranga avangala mattum terrorists ngrom yen ltte ku muttukudukanum ? Sl army and ltte rendume kedukettadhu
@bhuvanaraja6055
2 жыл бұрын
@@samsonreeju2532 i
இதை போல காட்சியை போடதீர்கள் தாங்கி கொள்ள முடியவில்ல அவர் புகழ் என்றென்றும் வாழக
திருச்சி வேலுச்சாமி அவர்களின் கேள்விக்கு இதுவரை பதில் இல்லை?
@govindansubramaniyam7334
Жыл бұрын
அவன்ஓர்அரைப்பயித்தியம்
Vikatan TV why there is no single video on 18th May? Today not just because of this video but every single day you are proving to be a traitor organization
கண் முன்னே.கொண்டு வந்ததற்கு .மிக்க .நன்றி
பாவம் மிகச் சிறந்த ஒரு தலைவரும் நல்ல மாமனிதரையும் நம் நாடு இழந்தது. மீசையில் மண் ஒட்டக்கூடாது என நினைக்கும் நமது சிறப்பான காவல்துறையினர் ஏனோ பெரும் தலைவர்களின் மரணங்களில் புலனாய்வை சரிவர செய்யாமல் எட்டாக் கணியாக கோட்டை விடுகிறார்கள் என்பது உலக ரகசியங்களில் இது எட்டாவது அதிசயமாகும்.
@yuvaranig4956
2 жыл бұрын
நண்பரே நாம் தமிழர் இவர் பாவம் என்றால் இலங்கையில் உள்ள நம் தமிழ் மக்கள் எப்படி
@MRGAMING-ty6ww
2 жыл бұрын
Super perfect assasination⚡⚡👏👏👏
@ilanthiraiyantamilan2048
2 жыл бұрын
Makal savu unaku kanuku tariyada
@MRGAMING-ty6ww
2 жыл бұрын
@@ilanthiraiyantamilan2048 enna pandrathu nadanthu pochu
@ilanthiraiyantamilan2048
2 жыл бұрын
@@MRGAMING-ty6ww srilanka tamilarum nama tamil inamdane ivanda usiru maduma usiru avarkaluku usiru ilaya ivan seida pilaiyala srilanka tamilaruku evalavu kasdam
மூப்பனார் வாழப்பாடி ஜெயந்தி நடராஜன் மரகதம் சந்திரசேகர் ஏன் ஒரு காங்கிரஸ்காரர் கூட அந்த வெடிவிபத்தில் சாகல யாராவது கேட்டீர்களா மூப்பனாருக்கு தெரியுமா எங்க வெடிகுண்டு வைக்கப் போறாங்க என்று காங்கிரஸ் காரனுக்கு தெரியுமா?? எல்லாரும் நகர்ந்து விட்டார்கள்?? ராஜீவ் காந்தி மட்டும் மற்றும் காவலர்கள் பொதுமக்கள் உயிரிழந்து விட்டனர்???
இவருக்கு அன்றே. துக்கு தண்டனை விதித்து நிறைவேற்றி இருந்தால் இப்படி பேச முடியாது. நளினி ஒன்னு உத்தமிஇல்லை
@KalyaMoorthi
2 ай бұрын
ஓம்மா உத்தமியா
@thanthonimurugan6492
Ай бұрын
அருமை
பிரதமராக இருந்து இப்படி ஒரு நிலமையா இப்போது நினைத்தாலும் வேதனையாக இருக்கிறது
@aarondavid5833
2 жыл бұрын
He’s not p m. p m candidate (🐅🏹🐟)
@godwinsuthan5954
2 жыл бұрын
@@aarondavid5833 தலைமுறை தலைவரை இழந்தோம் இது நாட்டுக்கு கேடு..அதைத்தான் இப்போது அனுபவித்து வருகிறோம்
@Pandian015
Жыл бұрын
ஜெ அம்மாவின் நிலையும் இப்படி தான்.
@tastid7962
Жыл бұрын
Oru talIvarukku paadukaappu kodukkapattadaa.? YAAZEER ARAFATH EPPODO RED ALLERT KODUTHAAR ALLAVAA?
@RaviChandran-ud9gx
Жыл бұрын
.
செத்தோன பாதுகாப்பு ரொம்ப தேவை
காங்கிரசாரே காரணம்...திமுக முதியவரின் சூட்சி
@pasupasu2986
2 жыл бұрын
திமுக வை பற்றி பேச எவனுக்கும் உரிமையில்லை
நாட்டின் பொருளாதார மற்றும் தகவல்தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் வித்திட்ட மாபெரும் தலைவர் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை நாடு முழுவதும் அமல் படுத்திய தலைவர் அவரின் மரணத்தை என்னால் இன்றும் ஏற்க முடியவில்லை ஆனால் இலங்கை விஷயத்தில் அவர் செய்தது ஒன்று நடந்தது ஒன்று
@pandinatarajan7619
2 жыл бұрын
குறைப் பிரசவத்தில், அரசியல்வாதியாக ஆனதால், எண்ணிலடங்கா, சவங்களைப் பிரசவித்து, சவமாகிப் போன, மடை மனிதர்!
@aarirose6072
2 жыл бұрын
அவர் நன்மை நடக்கும் என்று அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பினார் ஆனால் சென்றவர்கள் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து கொண்டு அதிரடிப்படை ஆனார்கள் தமிழர்களைக் கொன்று குவித்தார்கள் கடைசியில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் குடிமக்கள் பிறகு ராஜீவ் காந்தி அவர்கள் தமிழ்நாடு வரும் பொழுது இங்கு ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார் அப்போது அவரை வரவேற்க ஜெயலலிதா அம்மையார் வாழப்பாடி ராமமூர்த்தி மூப்பனார் மற்றும் பல தலைவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை இலங்கையில் அமைதி கிடைக்கும் என்று நினைத்த அமைதிப்படையை அனுப்பியது தவறாய் முடிந்தது இங்கு தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் வந்து ஆதரவு தெரிவிக்க வந்தார் அதுவும் தவறாக முடிந்தது நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று இங்கு எல்லாம் புரியாத புதிர் ஆனது ஜெயிலில் இருக்கும் அந்த 7 பேரும் விடுதலையும் கேள்விக்குறியாக இருக்கிறது என்ன செய்வது எல்லாம் அரசியல்
@suganthimurugesh5522
2 жыл бұрын
U r ryt
இந்தியாவின் இளனம பிரதமர் ராஜீவ் காந்தி இன்றைய டிஜிட்டல் இந்தியா உருவாக்க வினத போட்டார் அவர் அன்று டெல்லியில் ஏடிஎம் இயந்திரம் டெல்லி மாநிலம் திறந்து னவத்தார் மற்றும் இந்தியாவின் மென்பொருள் வளர்ச்சி காரணமாக இருந்த பிரதமர் இலங்கை போர் செய்து பல உயிர்கள் அளித்தார் பிறகு அவர் அழித்து இலங்கை ஈழ தமிழர்கள் அது தான் உயிர் இழப்பு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது அந்த இடத்தில் பல மக்கள் இழந்து கொண்டு இருக்கிறார்கள் மற்றும் ஜாதி மதம் இனம் மொழி னவத்து குற்றவாளி வெளிட கூட்டாது குற்றம் குற்றமே அது பல உயிர்கள் காவு வாங்கி கொண்டு இருக்கிறது அன்று முதல் இன்று வரை ஏழு பேர் விடுதலை னவத்து அரசியல் செய்யும் திராவிட கட்சிகள் ஆனால் இந்தியா அரசுங்கம் அவர்கனள விடுதனல செய்ய வாய்ப்பு இல்லை
Sad, unforgettable😨💣😧.. ..👀😭👣narrated well by the speak-over voice! Aum Shanti...✍☁🙏
@duketamil1340
Жыл бұрын
6h6h6l 6 666h0😢 ❤❤❤❤❤
அப்போது நான் ஒன்றாம் வகுப்பு படிக்கிறேன். நாடே அதிர்ந்து போனது 😥
என்னுயிரே ராஜுவ்காந்தி😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@vigneshkarthikmedia3088
2 жыл бұрын
captain Prabhakaran from srilanka
@rubanabishanth5025
Жыл бұрын
@@vigneshkarthikmedia3088 i am from srilanka
@KalyaMoorthi
2 ай бұрын
நீயும் சாவவோண்டியதுதானே
,,,சிரி பெரும்புதூர் சம்பவம் நடந்த அந்த இடத்துக்கு சென்றாலே நம்மை அறியாமல் வேதனை மனதை கவ்வுகிறது நம் நாட்டு நவீன சிற்பியை இழந்தோம் அன்றைய பாதுகாப்பு துறைச் செயலாளரை இந்திய அரசு விசாரிக்காமல் விட்டது ஏன்
Rajiv Gandhi irundhurundha India ippo evlo vo vishyathula develop aayirukum . One of the great prime minister rajiv gandhi
சோனியாவையும் பிரியங்காவையும் நினைக்கும்போது கண்களில் கண்ணீர்தான் வழிகிறது. இதற்கு சம்மந்தப்பட்ட யாரும் நல்லாவே இருக்க முடியாது.
@jeijei534
2 жыл бұрын
இலங்கை தமிழர்களுக்கு செய்த பாவம் சோனியா குடும்பத்தை நல்லா இருக்க மாட்டார்
@sugunam7100
2 жыл бұрын
சோனியாவுக்கு தெரியும்
@chandiranchandiran9516
2 жыл бұрын
பிரபாகரன் இறப்பு தமிழ் மக்கள் கண்களில் கண்ணீரோடு இருக்கிறோம்
@tkasktamilacademy
2 жыл бұрын
Yes bro.. oru magaloda vethanai puriyuthu... Bcoz nenga rajiv ku piranthathu enna thavira yaarukum theriyathu...
@jaisankarparamasivam7379
2 жыл бұрын
இந்த மாதரி எத்தனை அவலம் ஈழத்தில் நடந்தது அதை இவா் கேட்பாா் சொல் கேட்டு அனுப்பி அமைதிபடை செய்த அட்டூயம் அதனுடைய வெளிப்பாடு தான் இந்த சம்பவம்
He could be the top most Indian leader but they had killed him for not saving our Indian people and to loot higher Amt of lakhs of crores
Murugan , Nalini, Daanu, and Sivarasan are Responsible
@Tamil.mway2K2L2
10 ай бұрын
Last two letter Male... an Female... nu... ni
@arunvikrama
9 ай бұрын
Bro..avangala thiyagigal nu ivanunga solvaanunva 😅
@vickyvvc8293
2 ай бұрын
@@arunvikrama avanga senjathu thappu dan....but rajeev mattum enna nallavana......study about ipkf attrocities to srilankan tamils
ராஜீவ்காந்தி கூட மேடையில் எந்த தலைவரும் இல்லை.யாரும் இறக்கவில்லை.
நிறபறாதிகள் தண்டனை அனுபவிக்கும் கதையையும் போடவும்
How tamilnadu People treated like this Nambi vanthavangaluku nallah panitinga😡
ஐயா.... என் வயது....40... இன்றுதான்... முதன் முறையாக.... இந்த சம்பவத்தைக் கேட்கிறேன்.... சுமார்...1...மணி நேரம் நான்.... அழுது விட்டேன்....ராஜூவ்.... அன்பு உள்ளம் கொண்ட ஒரு....மணித.... கடவுள்.... என்று.... எனது.... அம்மா.... சொல்வார்கள்......
@kinggamer0925
2 жыл бұрын
Poda punda
@neelakandant303
2 жыл бұрын
எருது புண் காகம் அறியுமா காலம் பதில் சொல்லும் சொல்லிக் கொண்டிருக்கிறது
91 காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் பெரிதாக வளரவில்லை ஊருக்கு ஒரு போன் இணைப்பு இருந்தால் பெரிய விஷயம் ஆகாசவாணி செய்திகள் தான் ராஜீவ் காந்தி இறந்த பொழுது எனக்கு சரியாக வயது இருபத்தி ஒன்னு ஜூனியர் விகடன் பத்திரிக்கை ரசிகன் நான் அதில் வரும் படங்களை பார்த்து அழுத ஞாபகம் இன்னும் என் மனதில் இருக்கிறது கும்பகோணம் மீனாட்சி தியேட்டரில் நாட்டை திருடாதே ஜனகராஜ் படம் பார்த்துக்கொண்டிருந்தேன் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது என்ன விவரம் என்று தெரியவில்லை போலீசார் அணிவகுத்து சென்றனர் சரியாக ஒரு மணிக்குத்தான் தகவல் தெரிந்தது நடந்தே ஊருக்கு சுவாமிமலை சென்ற அனுபவம் இருக்கிறது சொல்லனா துயரம்
எத்தனை ஈழ தமிழர்கள் மார்பில் குண்டு துளைக்க வைத்தவன். தன் உடம்பை வெடிகுண்டு துளைத்த வேதனை புரிந்து இருக்கும்.
@LakshmananLatchu-md7cf
20 күн бұрын
100%100
மீண்டும் மீண்டும் ஞபகபடுத்தாதீர். வாழ்வின் வேதனை மிகுந்த நாள்.
@KalyaMoorthi
2 ай бұрын
எனக்கு வாழ்வில் மிக மகிழ்ச்சியான நாள்
@pushpaleelaisaac8409
2 ай бұрын
@@KalyaMoorthiஏன்
@KalyaMoorthi
2 ай бұрын
@@pushpaleelaisaac8409 ஏன் உங்களுக்கு தெரியாத
@pushpaleelaisaac8409
2 ай бұрын
@@KalyaMoorthi மற்றவரது இறப்பில் இன்பம் காண்பது என்பது மனித நேயம் அல்ல.
@KalyaMoorthi
2 ай бұрын
@@pushpaleelaisaac8409 அப்ப என் ரத்த உறவுகள் இரண்டு லட்சம் பேர் இறந்தார்களே அது உங்களுக்கு இன்பமா.......
புலி🔥🔥🔥🔥
தமிழனாக நான் வருத்தபட்ட சம்பவம் அப்போது நான் அரசு பள்ளி மாணவன்
ஈழத்தமிழனின் ஆத்மா சாந்தியடைந்தது
அமைதிப்படையை ஏவி எம்மை அழித்த தலைமை. அமைதிப்படையால் நாங்கள் பட்ட இன்னல்கள் கொஞ்சமல்ல. இரண்டு வருடங்கள் இருண்ட யுகம் அது.
@sarantamil2226
2 жыл бұрын
World Tamil Genocide Day May 18... kzread.info/dash/bejne/pGetstyyfZOxfbg.html kzread.info/dash/bejne/gG1lz7F9j8fYhso.html kzread.info/dash/bejne/l4Kf1aZsfZnAh7Q.html 18 May 2009 No Fire Zone Bomb the killing of all the Tamil peoples... 3 lakh Tamil people have died in this war crime... During this war all Tamils were handcuffed and shot from behind...😭They tore Tamil People chest and took his heart while he was alive, Then ate the heart😭 Many Tamil women were raped and The women's breasts were cut off and shot in the genitals...😭 1000 LTTE cadres who surrendered after the war were shot dead😭 The people of Tamilyela were buried alive😭 The people of Tamilyela were burnt alive😭 It is a Tamil genocide,. 3 Lakh Tamil people have died in the war crimes, Joint war crime of Sri Lanka and INDIA and USA and PAKISTAN and CHINA and BRITAIN and UKRAINE many other countries, SL Army Bomb blast at hospital and School kills people😭 No one can forget the atrocities committed by the Sri Lankan Military... God will punished all those who committed war crimes உலக தமிழ் இனப்படுகொலை தினம் மே 18... 18 மே 2009 No Fire Zone 🔥 வெடிகுண்டு அனைத்து தமிழ் மக்களையும் கொன்றது... இந்த போர்க்குற்றத்தில் 3 லட்சம் தமிழ் மக்கள் இறந்துள்ளனர்... இந்த போரின் போது அனைத்து தமிழர்களும் கைவிலங்குகள் மற்றும் பின்னால் இருந்து சுடப்பட்டனர்.😭தமிழ் மக்களின் நெஞ்சைக் கிழித்து, அவர் உயிருடன் இருக்கும்போதே இதயத்தைப் பறித்து, இதயத்தைத் தின்றார்கள்😭 பல தமிழீழப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெண்களின் மார்பகங்களை வெட்டி எடுத்தார்கள் பிறப்புறுப்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்...😭 உயிருடன் இருக்கும் பொழுதே நெஞ்சை கிழித்து இதயத்தை எடுத்தார்கள்😭 போருக்குப் பின் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்த 1000 தமிழீழ விடுதலைப் புலிகளை சுட்டுக்கொன்றனர்😭 தமிழீழ மக்களை உயிருடன் புதைத்தார்கள்😭 தமிழீழ மக்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர்😭 இது ஒரு தமிழ் இனப்படுகொலை, போர்க்குற்றத்தில் 3 லட்சம் தமிழ் மக்கள் இறந்துள்ளனர், இலங்கை, இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, பிரிட்டன், உக்ரைன் என பல நாடுகளின் கூட்டுப் போர்க்குற்றம், இந்தப் போர்க்குற்றத்தைச் செய்த அனைவரும் தண்டனை பெறுவார்கள். கடவுளால். மருத்துவமனை மீது குண்டு போட்டு மக்களை கொன்றனர், பள்ளி மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் கொண்டு போட்டு மக்களை கொன்றார்கள்😭 இலங்கை ராணுவம் ஈழத்தமிழர்களுக்கு செய்த கொடுமை யாராலும் மறக்க முடியாது...
@tarinarose6494
Жыл бұрын
@@sarantamil2226 2009.rajiv.not.live
ஐயா மே 18 என்ன நடந்தது ??
Who Killed Actor Sivakarthikeyan Father???? I still remember Junior Vikatan did an Article about that, will u recap that now???
நண்பர்களே அனைவரும் யோசிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இரட்டை இலைக்கு தானே ஓட்டு கேட்க வந்தாரு அப்படி எப்படி ஏன் வந்து இறந்திருப்பார் அம்மா அம்மா என்று எல்லாரும் சொல்றாங்களே இந்த அம்மா ஏன் வந்து அந்த அந்த மீட்டிங்கு வரல பாருங்க மீட்டிங்கில் வரல தமிழனா இருந்தா தமிழ்ச்சியா இருந்தா இந்த விஷயத்தை யோசிச்சு பாருங்க யோசிச்சு பாருங்க வாழ்க தமிழ்
எழுவர் விடுதலை வேண்டும் நீண்ட கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் 👍
@natarajanarumugam74
2 жыл бұрын
1991மே 21... ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட ஒண்ணரை மணி நேரத்திற்கு முன்னால் துறைமுக ஐ.என்.டி.யு.சி சங்கத்தை சேர்ந்த 10 பேர்மேடைஅருகே நின்றிருந்ததோம்...மேடையில் தா.பாண்டியன் ..மூப்பனார்...வாழப்பாடீயார் உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் குவிந்திருந்தார்கள்...ராஜிவ் காந்தி தமிழில் வணக்கம் என்று பேசத்தொடங்கினார்.நிறைவாக G.காளன் போன்றஎளிமையான தலைவர்கள் அரசியலுக்குவரவேண்டும்.. காளன் கட்டாயம் வெற்றி பெறுவார் அடுத்தமுறை வரும் போதுஅவரை M. L. A ஆகப்பார்க்கவேண்டும்...என்றுஆங்கிலத்தில் பேசியவர் தமிழில் கை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று சொன்ன ராஜிவ் தளபதி காளன் அவர்களின்கையை பற்றி உயர்த்தி காட்டி போது கடலென திரண்ட மக்களள் கூட்டம் எழுப்பிய கரவொலி போரூர் ரவுண்டாணாவையே திணறடித்த காட்சியை கண்ணால் கண்ட நாங்கள் சிலிர்த்துப் போனோம்..ஆனால்நாங்கள் வீடு வந்து சேர்வதற்குள் கேட்ட ராஜீவ் மரணச்செய்தி எங்களை நிலைகுலையச்செய்து விட்டது....காஷ்மீர் ரரோஜாவைப்போன்ற நிறம்....ஒரு இளஞ்ஞனைப்போல மேடையில் ஏறிய அழகு...தனக்கு அணிவித்த சால்வைகளையும் மக்களை நோக்கி வீசி ஒரு குழந்தையைப்போல குதூகலித்த பிள்ளை மனம்... அத்தனையும் நேரில் கண்ணால் கண்ட நொடிகள்......மறக்கமுடியாத. துயரநினைவுகள்.....!
ராஜிவ் காந்தியின் கொலை மிகவும் கொடுமையானது 😭😭😭🙏🙏🙏
@jothipriya7467
Жыл бұрын
Unmaiyana History pathi therinjukonga sister
@siddheshgk4597
Жыл бұрын
@RAJEEV MUSIC CHANNAL... Adukuhu solaha 2 days ahhaguhum
@baba200412
Жыл бұрын
@@jothipriya7467 LTTE terrorist TERRORISM
@kirukku_punda
Жыл бұрын
Tamilana kolai seiya thoondi vittu vedikkai paarthvan sethadhu crt dhaaa
@jothipriya7467
Жыл бұрын
@RAJEEV MUSIC CHANNAL... Velupillai prabhakaran pathi therinjukonga first
பாவம்
இந்த சம்பவம் நடக்கிறப்போ நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அப்போ ஊர்ல திருவிழா நிப்பாட்டிட்டாங்க எங்க பாத்தாலும் அழுகுறல் அப்போ டிவி எல்லாம் கிடையாது ஒரே ஒரு வீட்ல இருந்துச்சு அங்க எல்லாரும் நின்னு டிவியை பார்த்துட்டு இருந்தோம்
Great leader 🙏🙏
@rakeshvel2800
3 жыл бұрын
Could've been if he didn't send IPKF
@hariharannatarajan7208
2 жыл бұрын
@@rakeshvel2800 ipkf's main motive is to disarm the militants
I was waiting for my twelfth results then. The news shattered the whole nation. Rajiv ji, was a great visionary.
@kannankannan2792
2 жыл бұрын
H.....h....
@mersalkathirmersalkathir1440
2 жыл бұрын
Q
@balajidevi3630
2 жыл бұрын
Now your age?
@dhanurekha6978
2 жыл бұрын
@@balajidevi3630 1991 12th class!!!
@user-hw5qr8mk9z
2 жыл бұрын
I'm also waiting for the results
Super
மே-21 நினைவு கூறிய நீங்கள, மே-18 நினைவு கூறாதது ஏன்?
@sudanappu8139
2 жыл бұрын
666 year old girls 55
@KKEditsCreation
2 жыл бұрын
இவனுங்க அதெல்லாம் சொள்ளமாடங்க
@baskkaranyouth5687
2 жыл бұрын
Nee May 21 Nadathuna MAY 18 Nadanthathu
@KKEditsCreation
2 жыл бұрын
@@baskkaranyouth5687 Bro.... Calendar la May 18 first varuma or 21 first varuma..
@baskkaranyouth5687
2 жыл бұрын
@@KKEditsCreation Ur wish
ஈழத்தில் தமிழ்மக்களை கொன்றவர்க்கு. இந்த தண்டனை குறைவு
@cricketleagueytt2453
2 жыл бұрын
😌ama bro
@warriors3146
2 жыл бұрын
Poda punda
@warriors3146
2 жыл бұрын
Ltte terrorists
@anandmary1761
Жыл бұрын
ராஜீவ் ராஜீவ் காந்தி கொலை செய்த நளினி ஏழு பேருக்கும் எப்படி? நளினி பொண்ணு டாக்டர் பாடியது அமெரிக்காவில் எப்படி அவருக்கு எப்படி பணம் வந்தது சோதனை நல்ல முயற்சி செய்ய முடியாது செய்தால் அவன் அண்ணா இருக்க முடியாது ராஜீவ் காந்தி கொலை செய்த அவர்களை பூக்கிலிட வேண்டும் ஏன் விடுதலை செய்தார்கள் எப்படி அவர்களை எப்படி போனாரு பணம் இருக்கிற இதுதான் இந்தியா
@jothipriya7467
Жыл бұрын
Yes bro
ராஜிவ் காந்தி இலங்கைக்கு அனுபிய ராணுவம் இலங்கை யில் உள்ள ஈழத் தமிழர்களை கொன்றது. தமிழ் பெண்களை கற்பழிப்பு செய்தது 😭😭😭💔💔💔..
@dhanushddg4870
Жыл бұрын
🐯🐯🐯💪💔💔💔💔💔💯💯💯💯
@sjeyakumar3521
Жыл бұрын
Then you rape the wife, sister, daughter and mother of those soldiers
@parthiparthiban4861
Жыл бұрын
சரி
@saraswathimoorthy
Жыл бұрын
Adungale ellam theeviravadigal adungala karpazhichangalama nalla kadai
@rubanabishanth5025
Жыл бұрын
@@saraswathimoorthy adeiye vesa neeyum tamil avangalum tamil theviravathinu solra paithiyam Nanga srilanka eangaluku theriyatha Unga Indian army seitha kuthu Sappa....... Athukuthan rajiva podu thallinanga
great leader in india honourable former prime ministerRajeevgandhi
Very feel
வாழப்பாடி ராமமூர்த்தி உடனே தொடர்பு கொள்ள இயலவில்லை தி ஹிந்து 22 05 1991.இங்கே வாழப்பாடி மேடையில் இருந்த தாக சொல்வது பொருத்தமான தாக இல்லை.
எல்லாம் மறந்து போச்சு...கொடுமையும் கயமையும், தியாகமும் சாந்தமும் ஆகிப்போனது...( அனைத்தையும் மாற்றும் சக்தி காலத்திற்கு இருக்கிறது.)
@perumalmookkan9221
Жыл бұрын
❤❤l
@preethishababs8422
Жыл бұрын
.
@sivashankaribalass6489
Жыл бұрын
@@rajeevmusicchannal...3466 p
@thirutech4256
Жыл бұрын
@@sivashankaribalass6489 aAAa⁷8
@SenthilkumarPonnan
9 ай бұрын
A
I saw him at porur junction 3 hrs before his demise, shocked n devastated
இறைவா
தமிழன் டா
ராஜிவ் மட்டும் தான் மனிதரா? ராஜீவின் அமைதிப்படையால் கொடூரமாக கொல்லப்பட்ட எந்தப் பாவமும் அறியாத 8000 கும் மேற்பட்ட தமிழ் சொந்தங்கள் & கற்பழிக்கப்பட்ட 2000 வரையிலான தமிழ் அப்பாவி பெண்களுக்கும் இது போல் தானே துயரமான கதைகள் இருக்கும்?
நல்ல மனிதர் ராஜொககந்தி
REST in Paradise
So Sad
😔😔
1991 ல் அதிமுக பிரமாண்ட வெற்றி பெற காரணம் ராஜிவ் காந்தி தான்.............
@ramadossn2396
2 жыл бұрын
Yes 100persent
@Arun-lj1ye
2 жыл бұрын
100000% TRUE
@dhamodharan9905
2 жыл бұрын
💯
@kongutamilan3292
2 жыл бұрын
ADMK துளிர்த்ததற்கும் A1 முதல்வர் ஆவதற்கும் ராஜிவின் உயிர்தாகம் தான் காரணம்
@selvakumarasamys4185
2 жыл бұрын
@@Arun-lj1ye yes
சோனியா பெரிய நடிகை போல
நாட்டின் பிரதமரை கொன்றது தமிழநாட்டின் பெரும் தலை குனிவு
Iraiva. THAMARAI MUGAM. Suzhchi theriyadhavar.Katchikku appatppattu kallamilla manthudaiya.....EM KADAVUL...HRAJIV SIR. IPOZHUTHU VAANIL ORU ÌDHURUVA NATCHATHIRAMAAI
ரொம்ப நல்ல நாள்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுக்கு பலியாகினார் வருத்தம் அளிக்கிறது இன்னும் எதற்கு யாரால் இந்த காரணத்தை கண்டு பிடிக்கவில்லை ஆனால் இந்த வழக்கில் இருந்த காவலாளி முதல் விசாரணை தலைவர் வரை கிட்டத்தட்ட ஒரு 200 பேர் சுயசரிதை எழுதும் போது இவ்வழக்கையும் எழுதியுள்ளார்கள் இன்னும் தீர்வு கணமுடியவில்லை
Nice
Antha date en birthday
May 18 1991 is the black day for India......
@farooqahmed1540
Жыл бұрын
May 21
இவர் கட்சி ஆட்சியை பிடிக்க அந்த கட்சியின் மிக பெரிய சதி.
செய்வித்தவர்கள் பாதுகாப்பாக வெளியே பாவப்பட்டவர்கள் உள்ளே" நீங்கள் உண்மையான குற்றவாளியை வெளிப்படுத்துங்கள் உங்கள் பணியை நேர்மையாகவும் மனிதநேனத்துடன் பதிவிறக்கம் செய்யுங்கள் நன்றி "
@arumugamm4804
2 жыл бұрын
L L L Lol. Mlmlllllllll Ll"
பல உயிர்கள் கொன்று குவித்தவர்களை விடுவித்து விட்டாரகளே அவர்களை தூக்கில் இட வேண்டும்
@LakshmananLatchu-md7cf
20 күн бұрын
Adasuni
Jaya behind this incident
ராஜிவ் வைகொன்ற கூட்டம் இன்று கூட்டணி ராகுல் சோனியா வெட்கமில்லை. காங்கிரஸ்காரர்களுக்கு
Rajeev great man