"குமரிக்கண்ட கோட்பாடு உண்மையே...!" ஒரிசா பாலு | Orissa Balu | மெய்ப்பொருள் காண்பதறிவு | Episode 17
"குமரிக் கண்ட கோட்பாடு உண்மையே என்பது என் ஆய்வு !" ஒரிசா பாலு | Orissa Balu | Kumari Continent
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
Website : www.Hixic.com/ta
Пікірлер: 669
ஒரிசா பாலு உண்மையில் ஒரு தமிழ் ஆண் மகன். தமிழ் வரலாறு முழுமையாக ஆய்வு செய்து அதை தைரியமாக வெளிப்படுத்திய ஆண் மகன், தமிழ் குடி மக்களுக்கு பெரும் பெருமிதம் கொடுத்தவர். தமிழர்கள் அனைவரும் திரு ஒரிசா பாலு அவர்களுக்கு கடமை பட்டுள்ளார்கள். வாழ்க தமிழ்...
@amirthalingamkulandaivel2160
4 жыл бұрын
ஙசமளழள
@pondiranga4265
4 жыл бұрын
@@amirthalingamkulandaivel2160 இலங்கையில் இன்ன பிற தமிழ் சாதிகளை ஆள, சுரண்ட, அடிமைபடுத்த, தான் வசதியாக வாழ கண்டுபிடிக்கப்பட்ட சொல் தான் சைவ பேரினவாதம், வெள்ளாளர் தமிழ் தேசியம்...
@user-lq8wi1po7k
4 жыл бұрын
@@amirthalingamkulandaivel2160 இதன் அர்த்தம் என்ன ??
@user-iq8lt8gx8m
3 жыл бұрын
அன்பு சகோதர சகோதரிகளே தமிழ் மீது பற்று உள்ளவர்கள் இந்த சேனலுக்கு சென்று தூய தமிழ் சொற்களை தெரிந்து கொள்ளலாம் kzread.info/dash/bejne/lKR_w9yIm8LPnKw.html
@murald7580
2 жыл бұрын
பிற் காலத்தில் ,காப்போக்கில் ஒரிசா பாலு, புலம் பெயர்ந்து வந்தவர் என்று கூட திவிடப் படலாம், அரசியல் காரணத்திற்காக
ஒரிசா பாலு அய்யா உங்களுடைய கடல் சார்ந்த ஆய்வு பற்றிய செய்திகளை நீண்ட இடைவெளி இல்லாமல் அப்ப அப்போ பகிருங்கள் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டு இருக்கின்றோம்.....
@velkadamban
3 жыл бұрын
Follow his KZread Channel
எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல எங்கள் மொழியை யார் ஒழிக்க நினைக்கிறாரோ அவர்களே எங்கள் எதிரி தமிழ் என்பது ஒரு சொல் அல்ல அது ஒரு இனத்தின் அடையாளம் உரக்கச் சொல்வோம் உலகிற்கு நாம் தமிழர்💪💪💪
@premnath96
4 жыл бұрын
ஹனிபா அஸ்ரார் என் தமிழ் ஒலிக்க இல்லை ஒழிக்க......
@user-nf1mk5ni4g
4 жыл бұрын
stephen raj இவனை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் பாய் பதிவுகள் அத்தனையிலும் இருப்பான்
@pondiranga4265
4 жыл бұрын
@@user-nf1mk5ni4g சைவ பேரினவாதம் இலங்கையில் வாழும் இன்ன பிற தமிழ் சாதியினரை ஏமாற்றுகிறது, அவர்களின் வளங்களை, நலங்களை திருடுகிறது, மொத்தத்தில் அவர்களை அடிமைப்படுத்துகிறது ...
@user-nf1mk5ni4g
4 жыл бұрын
premnath krishnamurthy 🤝🤝🤝🤝👍
@Danuu90
4 жыл бұрын
@@premnath96 அவர் சரியா தான் எழுதிருக்கார்
ஐயா ஒரிசா பாலு மிக சிறப்பு.. உங்க தமிழ் தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துகள் ஐயா...
😭😭🙏🏻🙏🏻💐💐 நம் அனைவரையும் மிகவும் கவர்ந்த தமிழ் தொன்மை சார்ந்த தொல்லியல் மற்றும் கடல்சார் ஆய்வாளர்..ஐயா.திரு.ஒரிசா பாலு அவர்கள் மறைவு..மிகவும் அதிர்ச்சியான செய்தி..தமிழுக்காக பல சிறந்த ஆராய்ச்சிகள் என்றும் அழியாத சுவடுகள் எங்கள் இதயத்தில் ❤என்றும் தமிழர் உயிர் மூச்சு உள்ளவரை...தங்களின் சிறந்த ஆய்வுகள் உயிர் ஊட்டும் எதிர்கால இளைஞர்கள் வாயிலாக...தங்களின் கடின உழைப்பு..அறிவு..தமிழ் ஆர்வம்..கடல்வழி ஆராய்ச்சியால்...தமிழர் வரலாறு..வாழ்வியல் உலகம் அறிய செய்த மிகப்பெரிய இமயம் என்றும் அழியாது திரு.ஒரிசா பாலு அவர்கள் மறைந்தாலும் அவரின் ஆய்வுகள்...உலகம் நிச்சயமாக அங்கீகரிக்கப்படும்..விரைவில் ❤🙏🏻🙏🏻💐💐😭😭 ஐயா திரு. ஒரிசா பாலு அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😭😭💐💐🙏🏻🙏🏻📚📚🐢🐢🐢🐢RIP SIR சசிகலா மூர்த்தி சென்னை
@sparksjmvp
Ай бұрын
உண்மையிலேயே மனது மிகவும் வலிக்கின்றது .....! 😢
2000 வருடம் என் தமிழோடு போராடி இறந்து போன மொழியை உயிரூட்ட நினைக்கிறீர்கள் இறந்துபோன மொழியை என்றும் உயிரூட்ட இயலாது எதிலும் சிறந்து விளங்கக் கூடிய என் தமிழ் அதற்கு இணையாக அதை ஒரு காலும் நிறுத்த இயலாது உங்களால் தமிழ் என்பது ஒரு சொல் அல்ல அது ஒரு இனத்தின் அடையாளம் உரக்கச் சொல்வோம் உலகிற்கு நாம் தமிழர்💪💪💪
@karthiksubramani6027
4 жыл бұрын
நாம் தமிழர்...
@user-nf1mk5ni4g
4 жыл бұрын
கார்த்திக் சுப்ரமணி உறவே உரக்கச் சொல்வோம் உலகிற்கு நாம் தமிழர்💪💪💪
@GunaSekaran-gs1bh
4 жыл бұрын
Tamil en inam, dravidam en nadu. Aanal I won't be part of nazi cult Nam thamizhar. Thirai meelar, dramilar agi, pin dravidar anar. Enave Tamil en mozhi en inam, aanal dravidam en nadu. Neerukul mulgiya kumari kandamum, andhra, Kannada, malayala desam anaithum en inathin nadu. Andhra Kannada, malayali pirindhu sendralum, oru naal onrai nirpar
@Ravana48
4 жыл бұрын
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🙏🙏🙏
@user-nf1mk5ni4g
4 жыл бұрын
என் தாய் தமிழ் 🤪🤪🤪🤪🤪💪💪💪
தமிழுக்கு நீங்க தொண்டு செய்யணும் என்றே கடல் அன்னை அடித்துப்போய் இருக்கிறாள் போல ஐயா
@munusamy347
4 жыл бұрын
அ ருமை ஐயா
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் ஆட்சி மொழி ஆகும் நாள் விரைவில். இது எமது உரிமை கனவு.
அய்யா இலங்கையில் கடந்த 20 ஆண்டு வரை யாழ்பாணத்தில் பல தமிழர்கள் மிக இலகுவாக நீச்சல் அடித்தே தமிழ்நாடு, மாலை தீவு சென்று வருவார்கள். இது எம் முன்னோர்கள் எமக்கு மட்டுமே தந்து சென்ற படிப்பினை.
ஒரிசா பாலு அய்யா என்றும் நலமுடன் வாழ வேண்டும் நமக்கு கிடைத்த பொக்கிஷம்
தமிழர்கள் தமிழால் இணைவோம்... ஐயா ஒரிசா போன்ற ஆய்வாளர்களுக்கு தமிழர் வரலாற்றை மீட்டெடுக்க உதவியாக இருப்போம்... தமிழ் ஆய்வாளர்களையும் அறிஞர்களையும் மதிப்போம் பின்பற்றுவோம்.
சாதியின் கூரை மிக சிறப்பாக கூறியுள்ளீர் ஐயா. உங்களை போன்ற சான்றோர் தமிழகத்திற்கும் தமிழுக்கும் வேண்டும் 🙏
தற்சார்பு தனிமனித ஒழுக்கம் ஒரிசா பாலு b+ ஐயா அவர்களின் எண்ணம் கண்டிப்பாக நாம் நிறைவேற்றுவோம் நன்றி நாங்கள் என்றும் உங்களோடு உங்களை போன்ற நல்ல கொண்ட மனிதர்களோடு ஒன்றாக பயணிப்போம் நன்றி
தமிழ் ஆட்சி மொழி ஆக வேண்டும் தமிழ் மொழி வளர்ப்போம் 👍👍👍👍👍
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அய்யா ஒரிசா பாலு
தமிழ்............. என்ன யாராலும் அழிக்க முடியாது 😎💪 Upgraded....., for.... #sathyayuga..
ஐயா உங்களின் தமிழரின் உண்மை நிலைப்பாடு மகிழ்ச்சியும் எழுச்சியும் தருகிறது. திராவிடம், திராவிடன் என்பதை முற்றாக ஒழிக்கணும்! அப்பதான் தமிழன் தலைநிமிரமுடியும்.
@rohiniaarthi
2 жыл бұрын
திராவிடம் மட்டும் அல்ல ஆரியமும்
அறம் சார்ந்த தமிழர்கள் கையில் ஆட்சி வந்தாலே அனைத்தும் சரியாகிவிடும்
@cjk9211
2 жыл бұрын
அறம் சார்ந்த தமிழர்களா?ஹா ஹா ஹா..அவர்கள் யார். எங்கே வசிக்கிறார்கள்
கண்டிப்பாக ஐயா.நாங்க எப்பொழுதும் உங்க பக்கம் தான். தமிழ் வாழ்க.பாலு ஐயாவின் ஆராய்ச்சி வாழ்க வெல்க.
ஒரே தீர்வு உண்மை தமிழர் ஆட்சி வேண்டும்....!
@jaganathanjagajaganathanja4635
4 жыл бұрын
Subash Bose தமிழ் சாதிகள் ஒன்றினைய வேண்டும்.
@ragu5323
4 жыл бұрын
@@jaganathanjagajaganathanja4635 பிற்கால சோழர்கள் அனைவரும் தெலுங்கு சோழர்கள் வம்சம். தெலுங்கு சோழர்கள் வம்சம் தொடக்கம், தெலுங்கு நாயக்கர்கள் மற்றும் நவாப்புகள், ஆங்கிலேயர்கள், விடுதலைக்கு பிறகு திராவிடக் கட்சிகள் ஆகியோர்கள் தான் தமிழகத்தை ஆண்டார்கள். இது தான் தமிழகத்தின் வரலாறு. வரலாற்றை மாற்ற வேண்டும் என்று நீ நினைத்தால், உன்னால் முடிந்தால், மாற்றிக் கொள்...
@jalan.j9960
4 жыл бұрын
@@ragu5323 மாற்றத்திற்கான விதை ஊன்றப்பட்டுவிட்டது நண்பா மக்கள் தெளிவு மட்டுமே நிலுவையில். தெலுங்கர் கவலை கொள்ளத் தேவையில்லை. தமிழறது ஆட்சி அனைத்துக்குமான ஆட்ச்சியாய் அமையும். இனி தமிழர் என்றப்பொர்வயை நம்பிப் பயனில்லை.
@velliangirir93
4 жыл бұрын
தமிழ் நாட்டை தெலுங்கன் ஆண்டான் தெலுங்கு தேசத்தை வன்னி காப்பு , பள்ளி காப்பு , பள்ளி ரெட்டி, வன்னி ரெட்டி, , அக்னி குலம் என்ற தெலுங்கு பேசும் தமிழன்தான் ஆட்சி செய்தான் உங்களை போலவே அவனும் தெலுங்கு பேசி அவர்களை ஏமாத்தி வருகிறான். சந்தேகமிருந்தால் ஆந்திர Castle list ஐ பார் . நரசிம்ம வர்ம பல்லவன் கி.பி 630 ல் காஞ்சி வந்த யுவாங் சுவாங். . தனது பயண குறிப்பில் காஞ்சிக்கு வடக்கே பேசும் கொச்சை தமிழில் அதிக சமஸ்கிருதம் கலந்திருப்பதால் தெலுங்கு என்று அந்த தமிழை குறிக்கிறான். இந்த குறிப்பை பார்ந்த நரசிம்மன் தமிழை காக்க காஞ்சி பல்கலைகழகத்திற்கு ஆணையிடுகிறான். தமிழுக்கு பிராமிக்கு பதிலாக வட்டெழுத்தை உருவாக்கியவர் அந்த கொச்சை தமிழுக்கும் வட்டெழுத்தை உருவாக்கி அவனையும் தெலுங்கனாக்கி தொண்டை மண்டலமே தெலுங்கலாக்கி கடைசியில் இன்றைய ஆந்திராவில் 26% பேர் வன்னியர் இது தமிழ்நாட்டை விட அதிகம். Anthra obc list ஐ பார்.
@ragu5323
4 жыл бұрын
@@jalan.j9960 இங்கே திராவிடமில்லாமல் தமிழ் தேசியமில்லை... திராவிடர்களின் (வீட்டில் வேற்று மொழி பேசுபவர்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அரபி, சொளராஷ்ரா மற்றும் பழங்குடியினர் மொழிகள் இத்துடன் தொண்டை மண்டல த்தில் தோன்றிய பல்லவ வம்ச வழியினராகிய வன்னியர்கள் மற்றும் இதர பிற வகுப்பினர் ) வாக்கு வங்கி 60%... இதை புரிந்துக் கொள்பவர்களால் தான் அரசியலில் வெல்ல முடியும்... This is the only success formula in Tamilnadu politics... பின் வரும் ஒவ்வொரு சாதியிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் பேசும் பிரிவுகள் தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளாக கலந்து வாழ்கிறார்கள். இவர்கள் தான் 60% திராவிட வாக்கு வங்கியின் வலிமை... பார்பணர்கள், இஸ்லாமியர்கள், துளவ வேளாளர்கள், யாதவர்கள், முத்தரையர்கள், உடையார்கள், செட்டியார்கள், பிள்ளைமார்கள், குயவர்கள், நெசவாளர்கள், தட்டர்கள் (பொற் கொள்ளர்கள்), கருமார்கள், ஆதி திராவிடர்கள், அருந்ததியர்கள், குறவர்கள், நீலகிரி பழங்குடிகள் பிற பழங்குடிகள், கொங்கு வெள்ளாளர்கள், கொங்கு கவுண்டர்கள், தொண்டை மண்டல அக்னி குல சத்ரிய வன்னியர்கள்... மற்றும் பல்லவ, ( பள்ளவ ) வன்னியர்கள்...
உத்தர்கண்ட் ரிஷிகேசில் பார்த்த மனிதர்கள் தமிழரைபோல் உருவம், நிறம் முதலில் பார்க்கும் போது வியந்துபோனேன், இந்தியாவில் உள்ள பழங்குடிகள் அனைவரும் தமிழர்களே நிறத்தாலும் உருவத்தாலும் ஒன்றாக உள்ளனர்.
கண்டிப்பா... வரலாற்றை பற்றி அறியாமல் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது... நல்ல கருத்து சொன்னீர்கள் ஐயா.. நன்றிகள்
நன்றி அய்யா சிறப்பு.
வாழ்க தமிழ் 🙏 வளர்க தமிழ் 🙏 வாழ்த்துகள் தமிழுக்கு 🙏
ஆதன் தமிழ் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🤗🤗🤗
தமிழர் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களின் வரலாற்றை வரவேற்கிறோம் & பிரசாத்தேவேந்திரர்
தமிழ் வாழ்க
நீங்கள் கூறிய கருத்து அனைத்துமே மிகச் சிறப்பானது நன்றி வணக்கம்
நன்றி ஐயா. உங்கள் பணி மிகப் பெரியது.நீங்கள் ஒரு தமிழ் மொழியின் களஞ்சியம்.
அச்சரப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு பெரும்பேர் என் தந்தை வாழ்ந்த ஊர். அச்சரப்பாக்கம் 13நாள் நடக்கும் திருவிழாவில் 6ம் நாள் யானை வாகனத்தில் முதலில் வள்ளுவன் வம்சம் இடம் மாளைகள் பெற்று பிறகு தான் ஊவலம் சொல்வர் ஈசன். தமிழ் குடி வழக்கம்.
தெளிவான விளக்கம் தமிழ் தமிழ் ஐயா வணக்கம்
அய்யா... தமிழன்பாலு அவர்களுக்கு நன்றிகள் பல.... தாங்கள் தமிழ்குடிகள் பத்தின வரழாற்றை புத்தகமாக வெளியிட வேண்டுகிறேன்...
தமிழனாக பிறந்ததே எனது பெருமை.
அருமை ஐயா
முதலில ஜல்லிக்கட்டு team co.operative sechme போல் நாம் ஒன்று கூடி ஒரிசா பாலு ஐயாவிற்கு support பண்ணணும்
Dravidam has only helped other language people to live in tamilnadu. But tamil people are suffering coz of it...
@karthics4692
4 жыл бұрын
so true nanba!!
@mahiramvevo
4 жыл бұрын
dravidamee telugu kanadiga vadukan namma aala , suranda kandupidicha sol than
@ragu5323
4 жыл бұрын
@Paviya Nakul பிற்கால சோழர்கள் அனைவரும் தெலுங்கு சோழர்கள் வம்சம். தெலுங்கு சோழர்கள் வம்சம் தொடக்கம், தெலுங்கு நாயக்கர்கள் மற்றும் நவாப்புகள், ஆங்கிலேயர்கள், விடுதலைக்கு பிறகு திராவிடக் கட்சிகள் ஆகியோர்கள் தான் தமிழகத்தை ஆண்டார்கள். இது தான் தமிழகத்தின் வரலாறு. வரலாற்றை மாற்ற வேண்டும் என்று நீ நினைத்தால், உன்னால் முடிந்தால், மாற்றிக் கொள்...
@ragu5323
4 жыл бұрын
ஈழத் தேசியம் வெள்ளாளர் தேசியமே! உலகத்தில் உள்ள உன்னதமான 5 தேசிய இனங்களில், சிங்களர் ஒன்றாகும். அம் மக்களிடம் உயர்ந்த பட்ச சனநாயக உணர்வு உண்டு. உலகில் உள்ள கேடுகெட்ட 2 தேசிய இனங்களில் இஸ்ரேல் யூதர்களும், யாழ்ப்பாண தமிழர்களும் வருவர். சகோதரர்களை கொன்று குவித்த வரலாறு அது! யாழ்ப்பாணத்தில் 60 களில் தலித்துகள் போராடிய போது, தமிழ் தேசியம் பேசியவர்கள் அப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை. கம்யூனிஸ்டுகள் ஆதரித்தார்கள். சிங்கள புத்த பிக்குகள்கூட ஆதரித்தார்கள். என்ன தமிழ் தேசியம்? வெள்ளாள தமிழ் தேசீயம்!
@ragu5323
4 жыл бұрын
தமிழீழப் போராட்டத்தில் (கரையார் சமூகம் சார்ந்த பிரபாகரன் தலைமை தாங்கியிருந்த போதும் கூட) வெள்ளாளர் சாதி ஆதிக்க மனோபாவம் தான் தோல்விக்கு காரணமாகும். அனைவரையும் அரவணைத்து செல்லும் மனப்பான்மை இல்லை. சகோதர யுத்தம் நடத்தி பல்வேறு அமைப்புகளை, ஆயிரக்கணக்கானவர்களை ஒழித்துக் கட்டினார், பிரபாகரன். தமிழ் முஸ்லிம்களை வெளியேற்றினார்; மலையகத் தமிழர்களையும் கூட வெளியேற்ற பார்த்தார். கிழக்கு மாகாண கருணாவை எதிரியாக பாவித்தார். LTTE க்குள் ஊடுவலும் இருந்தது. பிரபாகரன் தான் மட்டுமே தமிழீழம் என்று நினைத்தார். 2009 யுத்தத்தின் இறுதி நாட்களில் அமெரிக்கா காப்பாற்றி விடும் என நினைத்தார். தமிழீழம் என்பதற்கு இலங்கையில் வாய்ப்பே இல்லை. உங்களுக்கு திராவிடம் புரியாது, தமிழ் தேசியம் தெரியாது. உங்களுக்கு தெரிந்தது வெள்ளாளர் - தேசியம், சைவ பேரினவாதம் மட்டுமே...
Seeman learned tamil history knowledge from orissa balus speeches when he was in Thanthi TV. He admires him very much. I wish if Seeman comes to power, he will promote sea exploration and archealogical research to discover tamil history and put orissa balu as head of the research board. Future students will get interest in this field.
@Sundar...
4 жыл бұрын
Hopefully!
@velavan4768
4 жыл бұрын
சரியான கருத்து சகோ
@karthiksubramani6027
4 жыл бұрын
நாம் தமிழர்...
அருமையான பேச்சு
அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா
தமிழர்களின் உண்மையான கடலோர காவல்படையினர் மீனவர்களே என்று புரிகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பே புரிந்திருக்க வேண்டும். நன்றி ஐயா. தாங்கள் நூறூண்டு காலம் வாழ்ந்து கற்பிக்க வேண்டும்.
@MyLove-xn7sc
8 ай бұрын
Epolam vazhipari beach la poi paru
Hats off sir! 😍 Tamilanda! 💪
ஆதன் தமிழ் பத்திரிக்கைக்கு மகிழ்ச்சியான வணக்கம் இந்தியாவின் வேர் தமிழ்நாடு என்று தலைப்பிடவும் .நன்றி
North Indiavil we have to spread tamil mozhi, after 20 to 30 years later tamil mozhi, should come to main language of India
@1006prem
4 жыл бұрын
வடமொழியை, நீங்கள் கற்றால் மட்டும் தான் தென் மொழியான தமிழை அங்கே பரப்ப முடியும். தமிழைக் கற்று தான் ஆங்கிலேயன் தமிழனை அடிமைப்படுத்தினான் என்பதுதான் உண்மை.
@mayilshanmugam1171
4 жыл бұрын
Nantri ayya
@kishorekumar-vs4pu
4 жыл бұрын
Prem Kumar adhu Ella..Avan ta gun n advanced weapon erundhadhu
Great thoughts of Mr Orissa Balu. dravidam is finished in Tamil Nadu. Tamil Nadu without dravidam will be with dignity, respect, wealth, prosperity and humanism. It is Tamil's time to take back Tamil Nadu and make Tamil Nadu and Tamils proud in the word.
@rasta229
9 ай бұрын
✔️✔️✔️
அருமையான நேர்கானல் ஐயா🙏🙏🙏
திரு பாலு அவர்கலுக்கு தமிழணின் வணக்கம் இந்த தேடலை தொய்வின்றி தொடர்ந்து பணியாற்றவேண்டும்
ஐயா எனக்கு நீண்ட நாட்கள் இருந்த சந்தேகம் நீங்கள் இப்போது தீர்த்து வைத்ததுக்கு நன்றி ஏன் அனைவரும் தமிழன் என்று சொல்லாமல் திராவிடர் என்று கூறுகிறார்கள்
ஐயா ஒரிசா பாலு அவர்களின் இழப்பு... தமிழ் இனத்தின் ஓர் மாபெரும் பேரிழப்பாகும்....😢
தமிழ் வாழ்க...😎
THE GREAT DIAMOND OF THE TAMIZH ODISHA BALU SIR.
நலம் பல பெற வாழ்த்துக்கள் . " ஒளிர் பனி மலை முகடு வடக்கு , மிளிர் கடை தரை உறை பனி தெற்கு, ஆர்ப்பரிக்கும் அலைகடல் இடை வளர் தமிழ் உலகு. இந்த குறிப்பை கோயம்புத்தூர் , பேரூர் தமிழ் பேராசிரியர் கூறியது. மேலும் லே மூரியா கண்டம் அல்ல அது " நிலம் ஊரிய கண்டம் . என்று கூறினார்கள். மேலும் தமிழ் தனித்து தோன்றிய மொழி. ஆகையால் அதை நிலம் உள்ள மொழி. மலையாளம் , தெலுங்கு , கன்னடம் ஆகிய மூன்று மொழிகளும் அறுபது விழுக்காடுக்கு மேல் தமிழும் நாற்பது விழுக்காடுகளுக்குள் சமஸ்கிருதமும் கலந்து உருவானமொழிகள். இந்த மூன்று மொழி களுக்கும் நிலம் கிடையாது. இம்மூன்று மொழிகளையும் DRAVIDIAN language என்று பிற்காலத்தில் என்று குறிப்பிட்டார்கள். மனிதர்களைக் குறிப்பிடவில்லை. மேலும் தமிழில் ட முதல் எழுத்தாக வராது. தமிழ் நாட்டிற்குள் சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்குள் பிழைக்க வந்த தெலுங்கர்கும்பல் தான் தங்களை த்ராவிடர்கள் என்று கூறிக்கொண்டு தமிழ் நாட்டை ஒழுக்கச்சீர்கேட்டை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். திரு ஒரிசா பாலுபோன்ற உண்மை தெரிந்த மானமுள்ள தமிழர்களும் தமிழ் இளைஞர்களும் விழித்துக் கொண்டு விட்டார்கள். த்ராவிடர்கள் அவர்கள் நாட்டிற்கு ஓடவேண்டியகாலம் வந்தாச்சு. இல்லை என்றால் விரட்டி விரட்டி அடிகப்படுவது நிச்சயம்.
ஐயா நீங்கள் செய்யும் பணி தமிழ்க்கடவுள் செய்யும் பணி.நீங்கள் தமிழ்க்கடவுளின் கருவி.உன்னதமான காரியம்....ஆகச் சிறந்த காரியம்.வாழ்க வளமுடன் ஐயா.
Mind boggling, non political reasoning. Every one should know what he says. Excellent.
மிகவும் அற்புதமான பயனுள்ள வரலாற்று தகவல்களை அறிந்து கொண்டேன்
@dr.vsethuramalingam9197
3 жыл бұрын
இந்த வரலாற்று தகவல்களை புத்தகங்களாக பதிவு செய்யுங்கள்
Hats off to Orissa Balu Sir🙋👍
தமிழால் இணைவோம்
ayya orisa Balu avargalukku tamilargavum, Devendra Kula vellalar saarpaga nantri
Semme orisaa baalu aiyaa👍👍👍👌👌👌unggalin arivai 80 percent thamilanukku kudungge ,arivu valarum.
Orissa Balu is brilliant as always .please have series of programs to increase awareness about Tamils among humanity.
Super 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
உங்கள் தமிழ் தோண்டு தமிழ் உள்ள வரை பேசப்படும் நன்றி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தமிழ்❤️
நீங்கள் கடவுள் கொடுத்த தமிழ் பரிசு ஐயா
Very correct sir.lam kerala nhan passunna malsyalathil adhika wordsum shudha tamil words sir. Annude mozhiye tamil mozhiyil ninu vannath sir.
மனிதர்களின் முதன்மை வாழ்வே இயற்கை வாழ்வே.....
நன்றி 🙏 ஆதவன் & ஒரிசா பாலு சார்.... அங்கோ வார்ட் கோவிலுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு ???
சீமான் மிக சரியாக அரசியல் செய்கிறார் என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமோ
@karthiksubramani6027
4 жыл бұрын
நாம் தமிழர்...
@natrajan3889
4 жыл бұрын
பாலு ஐயா அவர்களே உங்கள் பணி தொடரட்டும் நன்றி.
@irulandiuma6171
4 жыл бұрын
Vasudevan S sss
@user-jn6dn3ol5b
4 жыл бұрын
உலகத் தமிழர்களிடம் பொய் சொல்லி பிச்சை எடுத்த கதைதானே சீமானுடையது
@daydreamer5367
4 жыл бұрын
@@user-jn6dn3ol5b க க போ 🤣🤣🤣🤣
சிறப்பு. வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
தமிழ் தந்த அகத்தியர்!!! வேதம் தந்த அகத்தியர்! ஆதாரம் கோடி! இரண்டு ம் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் சாட்சி தமிழ் சிவன் தமிழ் திருமந்திரம் உபதேசம்!!!!!! தெய்வம் தந்த தமிழ் திருமந்திரம் உபதேசம்! ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம்!! ஆரியன் செப்பும் தமிழ் திருமந்திரம்!!!
அய்யா ஒரிசாபாலு அவர்கள் மரிக்க வில்லை தமிழினம் இந்தபூமியில் இருக்கும் வரை தழிழர்களிடத்தில் வாழ்ந்துகொண்டேயிருக்கிறார்🙏
One like and one comment for my Thalaivar Fan from Karnataka #Karnataka_Tamilan
அரிய தகவலுக்கு நன்றி
Arumai ayya.pavanar ayya puzhal vaalkha...God Bless...
வாலும் கடவுள் 🙏
Most expected video sir salute you 👌👌 👌
Best interview. 👍🏼
@aadhan Tamil , kindly add English comments for other language people to understand the proudness of Tamil and Tamilians.
அருமையான தகவல்பதிவு
Really nice
Balu Sir salute for your service to Tamil.I love you for giving importance for oneness.Please continue your research on kumari kandam.We are ready to help you .
Super ayya. I pray for you for long life. U are king for tamilan
நன்றி ஐயா நல்ல செய்திகள்..வாழ்க
Tamil leader
மிக அருமை ஐயா
ஐயா மிக நன்றி
Tamilan in this Planet over 60000 years.
@cjk9211
2 жыл бұрын
நீங்க இதை எப்படி கண்டுபிடிச்சிங்க
@mohankannan738
2 жыл бұрын
@@cjk9211I
OTISHA PALU AVL SUPER .THANKS U
Because of your regular interview with orissa balu sir i subscribed you😝😄😄
We are very grateful to you
அருமை 👏
அருமையான தகவல் அய்யா நன்றி வணக்கம்.நண்பர்களேவணக்கம்
ஐயா தமிழ்நாட்ல எல்லா கோவில்களிலும் இப்பொது ஹிந்தி புகுத்த படுகிறது ஓம் என்ற எழுத்து ஹிந்தியில் எழுதப்படுகிறது. என் நாடு தமிழ்நாடு நான் தமிழ் பேசுகிறேன் என் உடலில் எல்லா அணுக்களும் தமிழால் வரையறுக்கப்பட்டுள்ளது ஆனால் என் இடத்தில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் கோவில்களில் ஹிந்தி யாரை கேட்டு இவ்வாறு செய்கிறார்கள் என்று தெரியவில்லை யாருக்கும் தெரியாமல் மெதுவாக குள்ளநரித்தனமாக ஹிந்தியை புகுத்துகிறார்கள்
arumai aiya
Arumai ayya
அருமை சிறப்பு பல குறிப்புகள் கிடைக்கிறது
மிக்க நன்றி நன்றி
உண்மையே!
அருமையான தகவல் நன்றி வாழ்த்துக்கள் அய்யா
Arumai arumai arumai
Really appreciate for interview with such prominent personalities. one kind suggestion : In many interviews it is observed that interviewer voice sound is in very high volume and the guest voice sound is comparatively lower. In many cases we need to lower the volume every time when the interviewer turn comes. Is there any technical team in place and do anything before actually uploading. Pls pay attention.