Kathaiyalal Varalaru | தமிழ்நாடு உருவான கதை | Story of Tamil Nadu | CN Annadurai
தமிழ்நாடு எப்படி உருவானது, தமிழ்நாடு என்ற பெயர் யாரால் வந்தது என்பதன் வரலாற்று தொகுப்பு. செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு
#CNAnnadurai #TamilNadu #KathaiyalalVaralaru
#News18TamilnaduLive #TamilNewsLive
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
🔹 Crime Time - bit.ly/39KtZHG
🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
🔹 Payir Thozhil Pazhagu - bit.ly/3gbRbjk
🔹 News18 Special - bit.ly/36HykcH
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
Пікірлер: 17
வாழ்க தமிழ் நாடு... வாழ்க அண்ணா புகழ்
தமிழ் நாடு என்பது கேரளத்தை விட அதிகம் நில பரப்ப்பு கொண்ட நாடு அன்றும் இன்றும் இதர்க்காகவெ பெரிய நாடு என்றும் யாம் குரிப்பு இட்டு உள்ளோம் பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் சோழ நாட்டிலும் மதராசி பட்டிணத்திலும் இன்றைய தமிழ் நாட்டிலும்
பேரறிஞர் அண்ணா வாழ்க!!!
Great ayya shankarlinganar
தமிழ்நாடு வாழ்க
அதுவரை சேரநாடு, சோழநாடு, பாண்டிநாடு, தொண்டைநாடு என பல பெயர்களில் துண்டு துண்டாக இருந்த தமிழகத்தை, மதுரை சீர்மை, சிவகங்கை சீர்மை என ஏகபட்ட சீமைகளாக இருந்த தமிழகத்தை, வெள்ளையன் மெட்ராஸ் ஸ்டேட் என சொன்ன தமிழகத்தை முதன் முதலில் "தமிழ்நாடு" என சொன்னவன் பாரதி "செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல காதல் புரியும் அரம்பையர் போல் - இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருனைநதி - என மேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம் எத்தனையுண்டு புவிமீதே - அவை யாவும் படைத்த தமிழ்நாடு நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு" வரலாற்றில் முதன் முதலாக தமிழ்நாடு எனும் சொல்லை அவனே பாடினான், அவன் அப்படி பாடிய பொழுது ராம்சாமியும் அண்ணாவும் எங்கிருந்தார்கள் என அவர்களுக்கே தெரியது கருணாநிதி பிறக்கவே இல்லை அதுவும் திராவிட நாடு என்பதை தாண்டி தமிழ்நாடு எனும் பெயருக்கு இவர்கள் வருவதற்கே 1968 ஆயிற்று.. ஆக "தமிழ்நாடு தினம்" என ஒன்றை சொல்லவேண்டுமானால் அதற்கு மகாகவி பாரதியின் பிறந்தாளைத்தான் சொல்லமுடியும், தமிழ்பேசும் நிலபரப்பு தமிழ்நாடு என சொன்னவன் அவனே..
@sureshdhiya4497
Жыл бұрын
அப்புறம் என்ன பாரதிதாசனும் காமராஜரும் தமிழ்நாடு என பெயர் வைத்திருக்கலாமே எதற்காக சங்கரலிங்கனார் 1956 இல் தமிழ்நாடு என பெயர் வைக்கக் கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் 1968ல் திராவிடத்தின் தலைவன் சி என் அண்ணா தான் தமிழ்நாடு என பெயர் வைத்தார் இந்த உலகத்தில் மிகச்சிறந்த தலைவர் இரண்டே பேர் தான் காமராஜர் அண்ணா 💯
@manikandanm5089
Жыл бұрын
பாரதி தாசனும் அன்றைய அண்ணா கட்சி காரர் தான்... வரலாற்றை திரும்பி பாருங்கள்.... நீங்க இந்த கட்டுரையில் குறிப்பிட்டதை தாண்டி எல்லாமும் அண்ணா குறிப்பிட்டவைகள் தான்.... அண்ணா நாமம் வாழ்க!!!
Arignar Anna🔥🔥🔥🔥
தமிழ் நாடு வாழ்க
Any body competition
எதுக்கு காமராஜர் ஆதரிக்கவில்லை?
@VigneshVignesh-vg6kh
Жыл бұрын
Avar congress india piriyakooduthunu madras state venum sonnnaru
Great Arignar Anna♥️
Tamil Nadu government ✨🤍