கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
@Dr.C.K.Nandagopalan
ஜோதிடம் - Video -1
ஜோதிட அறிவியல் (Science of Astrology)
• ஜோதிட அறிவியல் (Scienc...
ஜோதிடம் - Video -2
ஜோதிடத்தை நம்பலாமா (Can I believe in Astrology )
• ஜோதிடத்தை நம்பலாமா (Ca...
ஜோதிடம் - Video -3
ஜாதகம் - ஒரு விரிவான பார்வை (Horoscope - A Critical View)
• ஜாதகம் - ஒரு விரிவான ப...
ஜோதிடம் - Video -4
அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஜோதிடம் (Astrology beyond Science)
• அறிவியலுக்கு அப்பாற்பட...
ஜோதிடம் - Video - 5
வணிகம் & ஜோதிடம் (Business & Astrology)
• வணிகம் & ஜோதிடம் (Busi...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
tamilscience.in/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
Monday to Saturday for Products
Sunday & Monday - Holiday (No Consultation)
The Greatest Tamil Science.
• Art of Cooking - Tam...
Пікірлер: 584
ஐயா நீங்கள் 300 வருடங்களுக்கு மேல் வாழ வேண்டுமென எல்லாம் வல்ல இந்த பிரபஞ்சத்தை யும் அந்தக் கடவுளையும் இந்த இயற்கையையும் மனமார வேண்டிக் கொள்கிறேன்
ஐயா, அறிவு உள்ளோரை கனவிலும் நினைவிலும் காண்பது அரிது உங்கள் அறிவையும் ஞானத்தையும் எங்களுக்கு அளித்ததற்காக சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
ஊழ் என்பதே கர்ம வினை, பரிகாரம் என்று ஒன்று இல்ல வே இல்லை, வினையை ஏற்றுக் கொண்ட ஆக வேண்டும்
@maharajan6982
Жыл бұрын
கர்மா என்னவென்று தெரிந்துகொண்டால் அதை கையாளும் திறன் உங்களுக்கு வந்து விடும்
@ravichandransubramaniam6169
10 ай бұрын
@@maharajan6982கர்மாவை யாரும் தெரிந்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் முன் ஜென்மத்தில் நாம் நடந்துக் கொண்ட விதமே மறு ஜென்மத்தை தீர்மானிக்கிறது. உதாரணத்துக்கு ஒரு நாளில் பல குழந்தைகள் பிறக்கின்றன ஏன் சில குழந்தைகள் கோடீஸ்வர் வீட்டில், சில குழந்தைகள் சுமாராக பணம் உள்ளவர் வீட்டிலும், சில குழந்தைகள் ஏழைகள் வீட்டிலும் மற்றும் தெருவில் உள்ளவருக்கு பிறக்கிறது. இந்த குழந்தை பிறப்பை யார் வீட்டில் என்று யார் தீர்மானிக்கிறார்கள்? இதையே தான் முன் செய்த கர்மா என்கிறோம்.
@mageshranganathan1213
8 ай бұрын
😅😮😮😅😮😮😊😊😮😮😮😊😊😮😊😊😮😮😮😮😅😅😅😮😮😮😮😅😮😮😮😅😊😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😊😊😊😅😮😊😮😊😅😮😮😮😮😊😅😮😮😅😮😊😮😮😮😮😮😮😮😊😅😮😮😅😮😮😅😊😅😮😊😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😊😮😮😅😮😮😮😊😮😮😮😊😮😮😅😊😮😊😮😮😊😮😊😮😮😊😮😮😮😮😮😮😊😊😮😮😮😮😮😮😅😊😮😮😊😮😮😅😮😊😊😮😊😮😅😮😊😮😮😮😮😊😮😮😊😊😮😊😊😮😮😮😊😅😮😅😅😮😮😮😮😮😮😮😮😅😊😅😊😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😅😊😊😊😮😅😊😮😮😮😅😊😅😮😮😮😮😅😮😊😮😮😮😮😅😮😊😮😮😊😮😮😮😮😅😮😊😊😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😊😮😮😮😅😮😮😮😮😮😮😅😊😮😊😮😊😮😮😮😮😮😊😅😊😅😮😅😮😮😊😊😮😮😊😮😮😮😊😮😮😊😮😮😮😅😅😮😮😮😮😊😮😅😊😊😮😮😮😮😮😮😮😮😮😅😮😊😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😮😊😮😅😮😮😊😮😮😮😮😮😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😅😅😊😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😅😮😊😊😮😮😊😮😅😮😮😅😊😮😮😮😮😮😮😊😮😮😮😊😮😮😅😮😮😮😮😮😮😮😮😅😮😅😮😊😮😮😮😮😮😅😊😊😮😮😮😮😊😮😮😊😊😅😮😮😮😮😮😊😊😊😊😅😊😮😮😮😊😮😊😮😮😅😊😊😅😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😅😊😮😊😮😮😮😮😮😮😮😊😊😊😮😮😮😮😮😮😊😮😮😮😮😮😊😊😮😮😅😮😮😮😮😮😊😮😮😮😮😊😮😅😮😮😅😮😮😊😊😊😮😮😮😮😮😮😮😮😮😮😅😊😮😮😮😅😮😊😊😊😮😮😅😮😅😮😮😮😮😮😊😮😮😮😮😮😅😅😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😊😊😊😮😅😮😮😮😮😮😮😊😮😮😮😊😮😮😮😮😮😊😮😮😮😮😮😮😊😮
@Kalavathisivanappan
6 ай бұрын
@@maharajan6982❤excellent 8.8
@rahulkrish9840
6 ай бұрын
Jeeva karunyam moola karmavai maatralam
கர்மாவுடன் போராடுவது தான் வாழ்க்கை வாழ்ந்துதான் கர்மாவை கடக்க முடியும் பிறகு பிறவா நிலை! இதை யாரும் மறுக்க முடியாது
Dr.நந்தகோபாலன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@periyarbalan9005
Жыл бұрын
Dr,C.N sir, வணக்கம். உங்களால் உயிர் வாழ்கிறோம். ஐயா.
@rajeswariar1180
Жыл бұрын
P
அறிவை அறிவால் உணர்ந்தவன்..பகுத்தறிந்த மனிதன்..பிரபஞ்சத்தைப் புரிந்தவன்..மேலும் வளர்க..நானும் பார்த்தேன் உன் பதில்களை நன்றி
உண்மையை தெளிவாக சொல்வதில்...ஞானி நீங்கள் ஐயா*
நடந்தது நடப்பது நடக்கப் போவது அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டவை.
@bhuvanesh945
6 ай бұрын
100 %
மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது, ஞானத்திற்கு வழிவகுக்கும்
வாழ்க வளமுடன் ஐயா சகலகலா வல்லவன் என்ற பட்டம் உங்களுக்கு தான் பொருந்தும் உண்மை அருமை வாழ்க வளமுடன்
ஆசையே துன்பத்திற்கு காரணம் பெயருக்கேற்ற பெரியவர் வாழ்க வளமுடன் நன்றி ஐயா
நான் ஒரு குருக்கள் இத நான் மலேசியா 2019 முதல் வரும் பக்தர்கள் கிட்ட ஐயா சொல்வது போல சொன்னதுண்டு.... சில பேருக்கு சரி என்றும்.. சில பேரு அட போங்க சாமி நீங்க வேற என்றும்... மலரும் நினவுகளை கொண்டு வந்த ஐயா வாழ்க
@vae2168
10 ай бұрын
அவனவன் தலை எழுத்து..
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஜோதிடக் கலையை இல்லை என்றால் நாம் மிருகம் போல வாழ்ந்து இருப்போம் எதையும் சிந்திக்காமல் நல்ல ஒரு சிந்தனை கொடுத்தமைக்கு நன்றி சார்
நாம் எல்லோரும் இறைவன் முன்னே சரிநிகர் நிகர்.இருக்குறதுலேயே அடிமுட்டாள்கள் நாம் தான்.அசைவற்ற அசையும் உயிருள்ள உயிரற்ற அணுத்திரள்கள் அனைத்தும் ஒன்றே இறைவன் முன்னே.
Sir. Your. Really. Great. Man.
வணக்கம் ஐயா இந்த நவீன காலத்தில் நல்ல விஷயங்களை மட்டும் நம் மக்களுக்கு சேர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளீர் நன்றி ஐயா
கர்மாவுக்கு இதுபோல் ஒரு தெளிவான உண்மையான விளக்கம் யாரும் கொடுக்க வில்லை.ஜாதகத்தின் தத்துவத்தை அழகா சொல்லி விட்டீர் அய்யா.பாவம் அமிர்தா தினறிவிட்டது.நன்றி தெய்வமே..🙏
@maharajan6982
Жыл бұрын
கர்மாவை பற்றி இவர் கூறியது துளி மட்டுமே கடலே உள்ளது
காத்துக்கொண்டிருந்தேன் ஐயா
Mrs Amrutha - interviewing Doctor sir is very nice.
அருமையான தகவல்கள் உலகில் யாரும் சொல்லாத அபூர்வமான தகவல்கள் நன்றி வணக்கம் ஐயா.
ஐயா கோடி வணக்கம் 🙏💐
பெரிய உண்மையை மிக எளிமையாக சொல்லிட்டீங்க ரொம்ப நன்றி நன்றி நன்றி
ஞானி நீங்கள் ஐயா!
அந்த path லே travel பண்ணித்தான் ஆகணும் 👍🏻 அடுத்த பிறப்பானது better ஆக இருக்கணும் என்றால் இப்பிறப்பில் நன்மை செய்தாக வேண்டும். இதுதான் concept
@rathnaswamy5698
3 ай бұрын
Ama. Sir
இந்த மரமண்டைகளுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது தாங்களுக்கு மிக்க நன்றி சிறப்பு.
Wowowow am not here to convince u what a straight fwd answer Amirdha great job and cute cute u r
குரு சிஷ்யயை அருமை அம்ரிதா சிரிப்பு அருமை நன்றி வணக்கம்.
Ena oru arumyana vilakam.. Amirdha super ma.. Nice questions and answers
நீங்கள் தான் எனக்கு கடவுள் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு நீங்கள். ..
மனிதர்களுக்கு கிடைத்த மானியங்கள் நான் இவர் வெளியிட்ட சிலவற்றை நான் பின்பற்றி வருகிறேன்.நன்றிஐயா வாழ்த்துக்கள் ஐயா.நன்றிகள்பல.
தெய்வமே நன்றி நன்றி நன்றி. வாழ்க வளமுடன்😀 🙏👍 நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது பெருமை🌈
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தகூலிதரும்.தாங்கள் கூறிய குறளுக்கும் இன்றைய வாழ்வியல் விளக்கத்திற்கும் பல மாறுபாடுகள் மனதை குழப்பம் விளைவிக்கும் என்பதை தவிற்த்து மனதை சற்றே தெளிவாகவைத்து பார்த்தால் நாம்தான் அதனைசார்ந்தே வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்ற மனநிலைக்கு வந்தால் வாழ்க்கை எளிமையாக வந்துவிடும்.
விதியை நம் மதியை காலத்தை சகலத்தையும் பேரன்பு நோக்கோடு மாற்றும் சர்வ வல்லமை படைத்தவர் இறைவனே.
@AbdulJaffar-zh7io
7 ай бұрын
❤❤
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் அய்யா 🙏🏾
Amirtha சுவையான ரொம்ப யதார்த்தமான கேள்விகளை கேட்பதில் நிகழ்ச்சி இன்னும் சுவாரசியமாக இருக்கிறது.. Very interesting & knowledgeable episodes..!
Important Concept & its Timings ⌛⌚ 0:00 Intro 1:10 Start 1:20 Dasa Bukthi & Prediction 2:10 Psychological Wounds 4:50 Simple ஊசி போன சாப்பாட்டை Scent அடிக்கலாம் அவ்ளோதான்🤷♂️ 5:20 ஜாதகத்தில் அந்த விதி இருப்பின் மட்டுமே பரிகாரம் பலிக்கும் 8:30 Photons too has Embeded Memory 9:30 ஊழ் வினை 10:20 Simple way, எப்பேர்பட்ட கர்மா கூட உழைத்த காசில் அன்னதானம் செய்தால் கரைய தொடங்கும், Related Planets இருந்தால் இன்னும் சீக்கிரம் கர்மா கரையும்🤷♂️ 10:50 உண்மையான யோகி ஆனால் சத்தியம், கர்மா வெகு விரைவில் கரைந்து, கரை கடந்து விடுவோம் 🤷♂️🧘♂️ 16:10 ஊன கண் உடையவன் சத்தியம் பார்க்க மாட்டான்😌 19:19 To be Noted 60 yrs of Cycle & Repeatation of Planetary Position in 7 th Cycle 20:20 Illumunati உள் குத்து Tax 😅 20:40 Connect the Dots 21:02 😅 21:37 Aging 23:23 Truth 👏👏👏 24:00 எண்ணம் அற்ற நிலையில் இனிமை காணுங்கள் 😌😌😌🧘♂️🧘♂️🧘♂️ 24:30 The End 🙏🙏🙏
@balamuruganr8555
Жыл бұрын
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்த கூலிதரும் நீங்க தானே சொன்னீங்களே சார். வணக்கம் நண்பா.
@PerumPalli
Жыл бұрын
@@balamuruganr8555 😅👏 வணக்கம் நனாபா 💖
@BalaChennai
Жыл бұрын
4:40 தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி ..,.. புரிஞ்சவன் பிஸ்தா ❗
@PerumPalli
Жыл бұрын
@@BalaChennai 🤷♂️💖👍
@kuppurajup7910
Жыл бұрын
Excellent ❤️❤️❤️
நல்ல காணொளி !! வாழ்த்துகள் !!! 👏👏👏 5:52 -ல் எது நடக்குமோ அது நடந்தேதான் தீரும் என்கிறீர்கள், எனவே பரிகாரங்கள் பயனற்றவை/ தேவையில்லை என்கிறீர்கள்!! - சரி !!! பிறகு ஏன் சோதிடர்கள் மரண காலத்தை சொல்லக்கூடாது என்கிறீர்கள் !?! சொன்னாலும்... சொல்லாவிட்டாலும்... மேலே தாங்கள் கூறியதுபோல்... எது நடக்குமோ அது மட்டும் தானே நடந்தே தீரும் !!!?!!! ஒருவேளை சோதிடர் உண்மையை சொல்லிவிட்டால்... அதையே (எதிர்மறையாக) நினைத்து நினைத்து... குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே இறக்கலாம் என்றால் (இதுவும் உங்கள் கூற்றே !!)........... பரிகாரம் பொய்யே என்றாலும், மக்கள் அதை நம்பி... நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும் என்று (நேர்மறையாக) எண்ணி/செயற்பட்டு... நல்லதுவும் நடக்கலாம் அல்லவா !?! (அதாவது, மதி விதியை வெல்லும் என்பது போல...!!) அதாவது, தொடர் எதிர்மறை எண்ணம் விதியை சற்று மாற்றும் என்றால்... அதேபோல, தொடர் நேர்மறை எண்ணமும் விதியை மாற்றலாம்தானே !?! அதாவது, கட-வுள் !!!!! அனைவருக்குள்ளும் அனைத்து பிரபஞ்ச சக்திகளும் இருக்கின்றன !! அவைகளை கண்டுகொள்வதும் கண்டுகொள்ளாததும்... அவரவர் ________ (கர்மவினையா) விதியா/மதியா/ !?! 🤣😎🤣 சுவாரசியமாக இருக்கிறது அல்லவா...!?! 😍 எது சரியான சரி ?! 😲😲 எங்கேயோ இடிக்குதே !?! 🤔🤔 நன்றி!! 🙏 சு.ம.வெ. தமிழர் தொடர்ந்து பயணிப்போம்!! (புரிந்தவர்கள் = 👍 :)
@chanrus
6 ай бұрын
சாகிற நாள் தெரிஞ்சிட்டா வாழுர நாள் நரகமாகிறும்
@gnanavelu3238
3 ай бұрын
பரிகாரம் என்பது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது போல். மேலும் ஜோதிடர்கள் உங்களை ஒரு இடைக்கால மனா அமைதிக்காக சொல்லுவதும், மன உளைச்சலை கட்டுப்படுத்துவதற்காகவும் தான் ...............!
ஐயா நீங்கள் ஒரு சிறந்த மனிதன்
அருமை மிகவும் அருமை 🙏
வாழ்க வளமுடன் ஐயா நன்றி 🙏🏼
நன்றி அண்ணா 🙏
அய்யா அருமை,அருமையான பதிவு
Amritha akka cute Ckn enormous power💪
நன்றி ஐயா நன்றி மா
விரிவுரை தெளிவுரை பதவுரை பொருளுரை இறைவா எல்லா தலை ப்பும் பிரித்து போட்டு எங்களை வியப்பில் ஆழ்த்துகிறீர் கள் ஐயா 🙏
ஜயாவணக்கம்
Dr. C.K.N ஐயா வணக்கம்! மிக மிக முக்கிய அரிய பதிவு... சிறப்பான தகவல்கள்.. மிக நுட்பமான ஆழ்ந்த கர்மா பற்றிய நல் அறிவு ஊட்டியமைக்கு நன்றி!!!
Wonderful sir you are great
Hats off 👏 🙌 guru
Simply super👌👌
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் ஐயா
Excellent iya, thank you
அருமையான விளக்கம்!
Thanks Dr.CKN🙏🏻
வாழும் சித்தரே வணக்கம்
Arumaiyana pathivu , 🙏🙏🙏🙏🙏.
sir உங்க sound clarity ரொம்ப முக்கியம் , அதன் மீது கவனம் வைக்கவும்
@elavarasanbecome8564
Жыл бұрын
Nalla thana kekuthu audio chumma ethachum soldratha vanthu ...
ஐயா, இன்றைய ஓவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும், இன்ப துன்பங்களுக்கும் முக்கிய காரணம் அவர் அவர்களின் ஆசையே. இவ் ஆசை உருவாகும் காரணத்தை அறிந்து கொண்டாள். அனைத்து விதமான துன்பங்களிலிருந்து மனித வாழ்க்கை விடுதலை பெருகிறது.
நன்றி ஐயா
Great explanation sir
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயாவுக்கு
நன்றி நன்றி நன்றி
WOW superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal
வாழ்த்துக்கள் சார்
Super sir very good news
Great video sir
You're speech truthful
மிக அருமையான தகவல் 💐👍
Excellent
அருமையான பதிவு
Nice interview 👏🏼👏🏼👏🏼🙏🏽🙏🏽🙏🏽
அஹத்தியமஹரிஷியே வணக்கம்
Great sir 💖💖💖💖💖💖💖💖💖💖💖
Very happy We should be grateful to u sir
Thanks lot
மிகச்சிறந்த உரையாடல்
Sir ..excellent ..amirdha u represent us super a panreenga
Sir you are my inspiration
You are really a great sidhar
மிக சிறப்பான"பதிவு..
The questions asked and answered are superb. Thanks to anchor and nanda sir
I really admire you. !!!
Dr super sir
True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏
வாழும் மேதை💥👏
Thanks for your information Sir...🙏🙏🙏👌👌👌👍👍👍💯💯💯💐💐💐
அருமையான விளக்கம் ஐயா 😊🙏🏻
Very good sir good explain sir
Thank you.
வாழ்க பல்லாண்டு ஐயா
💯 Sure Thank you Dr Sir
Sir much awaited video Amirdha azhaga irukeenga and sema ma kelvi kekra vidhame super
@Dhurai_Raasalingam
Жыл бұрын
வணக்கம் தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
Sir, unga vaarthai romba use ah erukuinga sir, nandrigal...
Excellent keep giving more information 👏 👍 👌
Arumai sir
Super sir. that's true
Very very interesting information.🙏👌👌👌
So impressed of my mind very honestly doctor mentioned the thiory.
Good one...