கலியுகத்தில் எப்படி வாழலாம்?! பக்தி எப்படி வர வேண்டும்? Sri Vittaldas Maharaj Speech
#vittaldasbajans #vittaldasmaharaj #vittalrukumini #VittalRukkmini #Vittaldasspeech #devotional #devotionalspeech #hinduismfacts #guru #speechintamil
கலியுகத்தில் எப்படி வாழலாம்?! பக்தி எப்படி வர வேண்டும்!! Sri Vittaldas Maharaj Speech
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/
Пікірлер: 50
வாழ்க இந்து மதம். வளர்க தெய்வபக்தி, தேச பக்தி.ஜெய் ஶ்ரீராம்.
@nagarajanr9796
10 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
தயவு செய்து ஹலதரனின் சரித்திரம் விரிவாக கூறவும் . குரு பக்திக்கு உதாரணமாக அந்த சரிதம் நீங்கள் இருபது வருடம் முன் சென்னை கிருஷ்ண கான சபையில் கேட்டு இருக்கிறேன் . அதற்கு இணையாக வேறு இல்லை . மஹாபாரதத்தில் ராஜ சூய யாகம் பகுதியில் படிக்க கிடைத்தாலும் மகிழ்வேன் . தயவு செய்யனும் .
குருவே சரணம் குருவே துணை ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் குருவருள் வேண்டும் என்று கூறி வேண்டுகிறேன்
Thank you. Namaskaaram.
“Sri KrishNaprEmi SwaamiGaLin pravachananGaL (I mean these lectures) are wonderful and great and should be followed by us in our day-to-day life.” - “Mandakolathur Subramanian.”
@nilusiddarth181
6 ай бұрын
Pp
“Beautiful holy lecture delivered by Sri Vittal Maharaj (I.e., Sri KrishNa PrEmi SwaliGaL.) from the important stage of ‘Geethai’ when Sri Beeshmar is lying over the bed of arrows intending to leave this world. Every Hindu must hear this lecture. It is at that stage when ‘Sri Beeshmar’ is lying over the sharp bed of arrows intending to leave this world. Lord Sri Krishna stands by the side of ‘Sri Beeshmar’ with his characteristic smile. (Punnagai). Wonderful narration. The speaker is the great “ - Sri KrishNa PrEmi SwamiGaL avarGaL. He is a great Sanskrit scholar and an outstanding pravachana karththa. It is indeed a blessing to hear. ENNa irunthaalum, nam ithikaasa, puraaNa kathaiGaL ellaam migavum pORRuthalukku uriyavaiGaLaagum. We are blessed to hear. Naamum intha pravachanaththil cholliyapadi naamellaam nam manathai Sri KrishNanukku arppaNam cheithu viduvOm. - “M.K.Subramanian.”
அருமையான பதிவு
Guruji Namaskaram Excellent commentary. I couldn't control my emotions continuously tears are coming during listening your commentary. Dhanyosmi
🙏❤️🙏 ராதே கிருஷ்ணா 🙏❤️🙏
Sarvam Krishnarpanam 🙏🙏🙏🙏
Om Namo Narayana
Adiyen Swamy sevichukiren Swamy🙏
Krisharpanam 💐🙏🙇🏻♂️
Omnamo narayana
Nandri
Premiji is a great warrior of vsishnavisam and a great loss to sampradayam
Namaskaram
Gurug🙏🙏🙏🙏
🙏
Pravarchanam varaliya guruji miss panrom
வாழ்க சனாதனதர்மம் ஜெய் ஜெய் விட்டலா....ஜெயஹரி விட்டலா
சித்ரா. 🙏🙏🙏🙏🌹🌹
Arumai....namo govinda
🙏🙏🌺🌺
Vanakam
🙏🙏🙏🙏🙇🙇
🙏💐💐💐💐💐
Maharshi maharaj krishnaptemi attained rangansthan thiruvadi and attained acharya thiruvadi today
“Paranur Sri KrishNa Premi SwamiGaL avarGaL Srimath Bhagavad Geethai upanyaasaNGaLaik kEttu anaivarum maghizhvOm;shrEss-GaLai adaivOm. - “M.K.Subramanian.”
இரண்டு நாளாகதிருப்பதிசேனளிள்உபன்யாசம்வரவில்லைஎன்னகாரணம்
🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏.
Chitra🙏🙏🙏🙏
Namskar.m no volume pls rise
🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏🙏🙏
24:26
If Suka Brahmam was present at Bhishma's death bed. how his age was 16 when Parikshit who was just to be born, was taking his teaching during the last seven days, where again you mention his age as 16.
Govinda Govinda om srinivasa Govinda Govinda om sri Venkatesaya Govinda Govinda omsri Narayan Govinda Govinda omsri Lakshmi Narasima Govinda Govinda omsri Seetha Rama Govinda Govinda Govinda Govinda om srinivasa Govinda Govinda om sri Radhe Krishna Radhe Krishna Radhe Krishna Radhe Krishna Radhe Krishna Radhe Krishna Radhe Krishna Radhe Krishna Radhe Krishna Radhe Krishna Radhe Krishna Radhe Krishna your Thiruvadigale potri potri potri Charanam Charanam Charanam Srikrishna Kumar srinivasan s.kavitha s.yogeshkumar Please Bless My Family 👪 and friends Raltive Staff
ஜெர்மன்😊
தமிழா விழித்தெழுக! # மெசபடோமியா என்ற நாட்டிலிருந்து # ஆப்கானிஸ்தான் வந்து பின் இன்றைய பாகிஸ்தான் வழியாக # கைபர் போலான் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் சி(இ)ந்து சமவெளி நாகரிகத்தில் இரண்டற கலந்து # முதலில் வட இந்தியா பின் தென் இந்தியா முழுவதும் பரவி ஆற்றங்கரை ஓரங்களில் # குடில் அமைத்து குடியேறியவர்களே இந்த பிற மண்ணினரான பிறாமணர்கள். # இவர்கள் பிற மண்ணிலிருந்து நம் இந்திய மண்ணுக்கு வந்ததால் தான் பிற+ மண்ணினர்=பிறமண்ணினர். # இதுவே காலப்போக்கில் மருவி பிறாமணர் என்றானது! # மேலும் இன்றைய சூழலில் பிறாமணர் என்ற சொல் பிராமின் என்றும் சுருக்கம் பெற்றது! # இவர்களுக்கும் இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! # இந்து மதம் என்பது தமிழர்களுக்கு சொந்தமான மதம்! வேதம்! # பிற்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த பதினெண் சித்தர்கள் இவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க # தமிழ் மொழியில் உள்ள மந்திரங்களை அவர்களது மொழிக்கு சமமாக கிருதம் செய்து கொடுத்தனர். சமம்+கிருதம்=சமசுகிருதம். # காரணம் தமிழ் மொழிக்கு இணையாக அன்றைய பிறாமணர்களின் நாவுப்பிரலாதது தான். # தமிழர்கள் தான் சமசுகிருத மொழியை வேதம் ஓதுவதற்காக பிற மண்ணினரான பிறாமணர்களுக்கு உருவாக்கிக் கொடுத்தன! # அதனால் தான் இவர்களால் வளக்காட்டில் இந்த மொழியை பேச முடியவில்லை! பேச முடியவில்லை! பேச முடியவில்லை! # சமசுகிருத மொழியில் மந்திரம் ஓத சொல்லிக் கொடுத்த பதினெண் சித்தர்கள் # பிற்காலத்தில் தான் பிறாமணர்களால் அருள் ஆட இயலாது! மருள் ஆட இயலாது! # அருள் ஆற்றல் அற்ற உடம்பு என்பதை பதினெண் சித்தர் பீடாதிபதிகள் உணர்ந்தன # இந்நிலையில் அரைகுறை வேத மந்திரங்கள் கற்றபோதே # உடலை வளைத்து! நெளித்து! வேலை பார்ப்பதை அறவே வெறுத்த பிறாமணர்கள். # கற்ற அரைகுறை சமகிருதத்தை வைத்து கருவறையில் நுழைய பார்த்தனர். # தமிழ் மொழியை கருவறை விட்டு அகற்ற முயன்றனர் அதில் வெற்றியும் கண்டனர்! # அதனால் கடும் கோபத்திற்கு ஆளான பதினெண் சித்தப்பிடாதிபதிகள் சமசுகிருததின் ஆற்றல்களை முழுவதும் அகற்றி சாபம் விட்டன! சமசுகிருதம் பதினெண் சித்தர் பீடாதிபதிகளால் சபிக்கப்பட்டது! சமசுகிருதம் பயனற்றது! செயலற்றது! உயிரற்றது! # சமகிருத மொழியால் கடவுளைக் கண்ணால் காண முடியாது! பேச முடியாது! பழக முடியாது! கடவுளாக மாற முடியாது முடியவே முடியாது! # ஆனால் தமிழ் மொழியால் கடவுளை கண்ணால் பார்க்கலாம் பேசலாம் பழகலாம் வேண்டுமானால் நீயும் கடவுளாகளாம். # தமிழ் மொழியால் கடவுளை கண்ணால் பார்த்தவர்கள்! # 63 நாயன்மார்கள் # 12 ஆழ்வார்கள் # 96 தொகையடியார்கள் 200 ஆண்டுகளுக்கு முன் ஒளி உடம்பாகிய வள்ளல் பெருமான் ராமலிங்க அடிகளார் வரை. அனைவரும் தமிழ் மொழியால் கடவுளை கண்டவரே! கண்டவரே! தமிழர்களின் மெய்யான -- இந்து வேதம் ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்
@rjhari1186
11 ай бұрын
😲அப்படியா? தெளிவுப்படுத்தியமைக்கு நன்றி..🙏
@SiddharthAbimanyu007
10 ай бұрын
Bogus statement
@46_tamil52
10 ай бұрын
@@SiddharthAbimanyu007 தமிழா சிந்திக்கலாமா? # இந்தியாதான் பிறாமணர்களின் தாய் நிலமாக இருந்தால்? # அவர்களுக்கென்று ஏன் மொழி இல்லை? # ஏன் அந்தந்த வட்டாரத்துக்கு உரிய மொழியைப் தாய்மொழியாகக பேசுகிறார்கள்? # உதாரணம்:- தமிழ் நாட்டில் இருந்தால் தமிழிலும், கேரளாவில் இருந்தால் மலையாளத்திலும், மும்பையில் இருந்தால் இந்தியிலும். .. பேசுகிறார்கள்? # சமசுகிருதம் பேசும் மாநிலத்தை காட்ட முடியுமா? # சமசுகிருதம் பேசும் ஊரை காட்ட முடியுமா? # சமசுகிருதம் பேசும் தெருவை காட்ட முடியுமா? # சமசுகிருதம் பேசும் வீட்டைக் காட்ட முடியுமா? # சரி பொதுவெளியில் சமசுகிருதத்தில் தங்கள் கருத்தை பரிமாறிக் கொள்ளும் பிறாமணர்களை காட்ட முடியுமா? # பிறாமணர்களால் தமிழர்களைப் போல் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் போன்ற ஏதேனும் மண் வரலாறு இருந்தாள் காட்ட முடியுமா ? # அனைத்து மொழிகளிலும் மன்னர்கள் இருக்கிறார்கள்! சமசுகிருத மொழியில் மன்னர்கள் இருந்தால் காட்ட முடியுமா? # பள்ளர் , பறையர், முக்குலத்தோர், பிள்ளை, சேர்வை, கவுண்டர், தச்சர்(ஆசாரி) என 18 சாதி கோயில்களிலும் தெய்வம் இறங்கி அருள்வாக்கு சொல்கிறது! # ஏன் பிறாமணர் கோயில்களில் தெய்வங்கள் இறங்குவதில்லை? # சூத்திரனுக்கு எல்லாம் சாமி வருகிறது ஏன் பிறாமணர்களுக்கு வரவில்லை? # சமசுகிருதம்தான் தெய்வங்களின் மொழி என்றால்? # அருள் ஆடும் எவரும் ஏன் சமசுகிருதம் பேசுவதில்லை? # சமசுகிருதம்தான் தெய்வங்களின் மொழி என்றால்? # ந-ம-சி-வா-ய தமிழ் எழுத்துக்கள் ஏன்? # தமிழ் மொழி இல்லாமல் உங்கள் மொழி வாழ்ந்திடுமா? # உதாரணம்:- # (பூஜை) என்ற சொல்லில் இருந்து? ( பூ) என்ற தமிழ் எழுத்தை எடுத்தாள்? (ஜை) என்ற எழுத்தை வைத்து என்ன செய்வீர்கள்? பொருள் சொல்ல இயலுமா? # ஆனால் சமசுகிருதம் இல்லாமல் தமிழ் வாழும்? # உதாரணம்:- பூ+செய்= பூசை பூவைக் கொண்டு செய்வதே பூசை உதாரணம்:2:- (ஸ்வாஹா) வில் இருந்து ? ( வா) என்ற தமிழில் எழுத்தை எடுத்தாள்? (ஸ்ஹா) என்ற எழுத்தை வைத்து என்ன செய்வீர்கள்? பொருள் சொல்ல இயலுமா? ஆனால் சமசுகிருதம் இல்லாமல் தமிழ் வாழும்? சுவையாகுக = சுவாக! நாமாகுக = நமக! சமசுகிருதம் அந்த அந்த வட்டாரத்துக்குரிய மொழிகளிலில் இருந்து எழுத்துருக்களை தருமம் (பிச்சை)கேட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது! சமமாக கிருதம் செய்யப்பட்டதான் இந்த சமம்+கிருதம்= சமசுகிருதம் என்ற அரிய! பெரிய! வீறிய! சீறிய! கருத்துக்களை பதினெண்சித்தர்கள் ஆணித்தரமாக வைக்கிறார்கள்! நாம் எதைச் செய்தாலும் அதை அறிந்து! தெரிந்து! ஆராய்ந்து! புரிந்து! தெளிந்து! நம்பி ஒப்புக் கொண்டு செயல்பட வேண்டும்! தமிழர்களின் மெய்யான -- இந்து வேதம் ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்
யுட்யூப் மூலமாக பக்தியை தமிழகத்தில் வளர்க்கமுடியுமா? கங்கா ப்ரவாகம் போல் நாத்திகம் வளர ,பக்தி யுட்யூபோடு நின்றுவிடும்..
@yugathisnarayanasamy1553
11 ай бұрын
KZread videos helps for spiritual searching people..