'கடவுளை காணமுடியுமா "-அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி
கடவுளை காணமுடியுமா "-அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி
#gnanakan
"இறைவனை தேடி " குறும்படம்
• "இறைவனை தேடி " குறும்படம்
"உங்கள் உடலை தளர்வு செய்வது எப்படி " வேதாத்திரி மகரிஷி
• "உங்கள் உடலை தளர்வு செ...
இதுவரை கேட்டிராத வேதாத்திரி மகரிஷி கேள்வி & பதில்
• இதுவரை கேட்டிராத வேதாத...
"இதுவரை கேட்டிராத வேதாத்திரி மகரிஷி கேள்வி & பதில் பாகம் -2
• Video
"இதுவரை கேட்டிராத வேதாத்திரி மகரிஷி கேள்வி & பதில் பாகம் -3
• Video
"காதல் என்பது இது தான் "அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி
• Video
எண்ணம் எவ்வாறு உருவாகிறது ?அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி
• Video
" எப்படி வந்தது இந்த சிகரெட் பழக்கம் ? "அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி
• Video
"மன அலைசுழல் " அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி
• "மன அலைசுழல் " அருள் த...
"சத்சங்கத்தின் அவசியம் " அருள் தந்தை வேதாந்திரி மகரிஷி
• "சத்சங்கத்தின் அவசியம்...
"ஐ.நா சபையின் இரகசியம் " அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி
• "ஐ.நா சபையின் இரகசிய...
ஆணும் பெண்ணும் மாறுபடுவது எதனால் ? அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி
• Video
இதுவரை கேட்டிராத வேதாத்திரி மகரிஷி கேள்வி & பதில்
• இதுவரை கேட்டிராத வேதாத...
அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி கூறிய குட்டிக்கதை
• அருள் தந்தை வேதாத்திர...
வேதாத்திரி மகரிஷி அருளை பெற இதை பார்க்கவும்
• வேதாத்திரி மகரிஷி அரு...
"உடல் உயிர் மனம் "அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி
• "உடல் உயிர் மனம் "அரு...
"தாவரங்களை பற்றி விளக்கம் "அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி
• Video
"இரசவாதம் " அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி
• Video
Пікірлер: 52
அற்புதமான விளக்கம். வளர்க வேதாத்திரியம். கேட்பவர்கள் யோகம் பெற்றவர்💐👌👍
🙏🏻... * கொரோனாவில் இருந்து உலக விடுதலை...!* பிரபஞ்சத்திலிருந்து (பிரபஞ்சம் - உலகின் அனைத்து மத கோட்பாட்டின் மூலக்கரு) உருவான கொரோனா (மனித குலத்தை மட்டுமே தாக்கும் நுண்ணுயிர்) நமது மனித குலத்தற்கு உணர்த்தும் பாடம்: இன்று, உலகமே மூன்று வகை இன தலைவர்களின் கீழ் வீழ்ந்து கிடக்கிறது: 1 .உலக அரசியல் தலைவர்கள் 2 . உலக மத தலைவர்கள் 3 . உலக பொருள்அதிபர்கள் (குரு, அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி உரையின் படி) பிரபஞ்சத்திலிருந்து உருவான கொரோனாவை, அந்த பிரபஞ்சம் நினைத்தால் கண் இமைக்கும் நேரத்தில் திரும்ப பெற்றுக் கொள்ள, அதாவது அழித்து விட முடியும். ஆனாலும் அதை நிகழ்த்தாமல் தாமதிக்கிறது ஏன்? அது, மேலே சொன்ன மூன்று வகை இன தலைவர்களுக்கும் ஒரு சிறு செய்தியை உணர (உணர்த்த) வைத்து, அதை இந்த உலகின், நம்மைப் போல அடி மட்ட மக்கள் வரை, அவர்கள் வாயாலேயே கொண்டு சேர்ப்பதற்காக தாமதிக்கிறது. அந்த செய்தி , என்னவென்று அந்த மூன்று தலைவர்களும் ஒன்று சேர்ந்து, அவர்களே மேடையில் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் இந்த உலகிற்கு அறிவிப்பார்கள். அந்த அறிவிப்பிலிருந்து , இந்த கொரோனா உலகத்தை விட்டே, முழுவதுமாக மறைந்து விடும். அதன் பிறகு இன்று உலகத்தில் உள்ள B. C. (Before CHRIST)& A.D. (anno domini, which means “in the year of our Lord.”) என்ற காலக் கணிப்பு முடிந்து, B.KOR (Before corona) & A.KOR (After corona) என்று மாற்றம் பெறும். அது என்ன செய்தி!!!... அதுவே நமது “அருட்தந்தை வேதாத்ரி மகரிஷியின்“* “ஓருலக கூட்டாட்சி**.* அந்த *“ஓருலக கூட்டாட்சி”* யார் தலைமையில்?... அந்த தலைமை, ஆன்மீகம் மற்றும் மெய்ஞானத்தில் உலகத்திற்கே வழிகாட்டும், முன்னோடியாக திகழும் நமது இந்திய தேசமாகவே (அருட்தந்தை வேதாத்ரி மகரிஷியின் வழிகாட்டுதல் படி) கூட இருக்கலாம்... நன்றி... வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்... இப்படிக்கு, வேதாத்திரிய அருள் தொண்டன், குமரன், சிவகாசி. 9894725826 ** “ஓருலக கூட்டாட்சி” யின் மேலும் விளக்கம் அடுத்த பதிவில்... *** இந்த பதிவை அருட்தந்தை வேதாத்ரி மகரிஷியின் திருப்பாதத்தில் அர்ப்பணிக்கிறேன்... .🙏🏻...
@ganesanponnusamy6641
4 жыл бұрын
KUMARAN N 0
@karhikeyanmuthusamy8807
3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@kumarann3115
3 жыл бұрын
karhikeyan muthusamy 😊💐🙏🏻...
விழிப்புணர்வு வணக்கம்🙏 நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி! நன்றி! வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்
நன்றி வாழ்க வளமுடன்
நன்றி அய்யா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி Thaniperungkarunai அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன்
Valga valamudan
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி.
Thanks
Vallga vallamudan
கடவுளை என்று தயவு செய்து மாற்றுங்கள் ஐயா 🙏
வாழ்க வளமுடன்
Ayya, please correct typo. “கடவுளை” I’m heading.
அருட்தந்தை வாழ்க 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
vaazhga valamuden ayya
@DHANALAKSHMI-cq2yb
5 жыл бұрын
We miss you aiya!
மிக அருமையான பதிவு
கடவுள்
Vazhga vaiyagam
@krishnamoorthyj41
5 жыл бұрын
Vazhavalamudan
Vazha valamudan.super speech
Okay
Maharishi’s speech is excellent and valuable as followers there is a Spelling mistake Kadavullai , please correct to vallina LLa
Purely vedhandha concept
@ram0210
4 жыл бұрын
What matters is If this is True or not.. It is not a concept... Ultimately everything is Pure emptiness.. That is True.. At the same time Saiva Siddhanta went further and Said.. Yes, everything is ultimately emptiness..that is true...and then there is another Truth ...that is the things made out of emptiness is also the Truth... Siva is emptiness....then The Siva bend himself ...and made another reality call Sakthi and then from Siva and Sakthi combination the entire duality Started... Non duality to duality... Both are reality and truth... But our ultimate Goal is to become one with Siva.. Means you become ... from Double into Single...
@murugan2479
4 жыл бұрын
@@ram0210 Iyya vedhantham and sidhantham is different not same ,but vedhathiri taken ideas from vedhantham but he didn't accept God. In addition followers of vedhantham they accept God example kanchipuram madam.As per vedhantham said only one thing human being, God and world are same but saiva sidhantham differs here God,human beings and world are different not same.If u wish to discuss further more I ready to explore with the God's blessings.
@ram0210
4 жыл бұрын
@@murugan2479 நண்பரே நீங்கள் வெறும் புத்தக பூசணி என்பது தெரிகின்றது.. மூளை என்ற சிறு பகுதியை பிளந்து பிறந்து யோசிப்பதை விட ... சில அனுபவங்களைப் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள் ..
@murugan2479
4 жыл бұрын
@@ram0210 iyya first u stop addressing with adjectives,I know to do that, I am giving respect ok. coming back to point can u prove vedhantham and sidhantham is same,As ur statement i am book warm,how ur vedhathiri giving reference without reading any text,or he got directly from empty space.Just holding breath shake of meditation it won't help to understand the existence of ok.you need to understand first through text, logic thinking then living with wat our predecessors done ok.Then meditation should help to understand the God's existence ok ,not for become a God ok ,if u r ready,I am ready to explain vedhantham and sidhantham is totally different with evidence ok.
@murugan2479
4 жыл бұрын
@@ram0210 we cannot get his experience without his blessings first u understand.first u try understand wat is vedhantha concept,then u speak.
Z
கடவுளை கடவுலை என்று எழுதி தமிழை கருணை கூர்ந்து கொலை செய்யாதீர்கள்.
தயவுசெய்து தலைப்பை "கடவுளைக் காணமுடியுமா" என்று மாற்றவும்
It must be கடவுளை and not லை
கடவுளை
தமிழை தவறுதலாக எழுதியதை திருத்தி மாற்றிவிடுங்கள் (கடவுளை )
தலைப்பு தப்பாக உள்ளது கடவுளை என்று மாற்றவும்
@paalmuru9598
3 жыл бұрын
Okay MR
கடவுளை கான முடியுமா, தமிழ் தப்புமா
@gnanakkan
6 жыл бұрын
ok iyya i will correction
கடவுளை ஸ்க்ரீனில் பிழை சரி செய்யவும்
கடவுள்