கள்ளச்சாராயம் : மனதில் துணிவிருந்தால் மட்டும் | இந்த வீடியோவை பார்க்கவும் | செந்தில்வேல் வீச்சு |
Ойын-сауық
#jayalalitha #mkstalin #kallakurichi #edappadi #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
+91 97907 06548
கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
kzread.infojoin
Facebook: TamilKelvi
Twitter: / tamilkelvi
Instagram: / tamilkelvi
Пікірлер: 707
இவர்களுக்கு இறந்தவர்கள் மீது கரிசனமெல்லாம் கிடையாது. முதல்வர் மீது வன்மத்தைக் கக்குவதே இவர்கள் பிரதான வேலை.
@Jeyapraveen93
Ай бұрын
Kothadimai's 😂😂😂
@vasudevan1423
Ай бұрын
@@Jeyapraveen93ங்கோத்தா
@murugesanc3936
Ай бұрын
Unnmaiel Eps ku soodu Soranai.uppu potu soru Thenral bro sentheil Averkal koreia setheikaluku patheil solla Vendum eps unnaku Enna arukathai erukerathu. ver
@swarnalatha7767
Ай бұрын
💯%correct
@morganhepzibha3151
Ай бұрын
Setthavanga accident agi Savala. Kuttam kuttama poi kudichittu sethu poirukkanga. Arasukku against ah satthi velai nadanthrukku. Ithil Annamalai ku thodarbu ullathu endrutha santhegam ullathu. Nangu visaranai seiya vendum
ஒட்டுமொத்த தமிழக மக்களின் சந்தேகமும் , ஸ்டாலின் ஆட்சியை கெடுப்பதற்காக யாரோ ஒருவர் செய்யும் சதி என்றுதான் தோன்றுகிறது. இதற்கு பின்னால் ஒரு பெரிய சதி .விக்கிரவாண்டி இடைத்தேர்தலை மையப்படுத்தி இந்த சம்பவம்நடந்திருக்கும் என்றும் சந்தேகப்பட வைக்கிறது.
@arokiadassv1797
Ай бұрын
பாமக +பாஜகவை சந்தேகப்பட நிறைய வாய்ப்பிருக்கிறது. தேர்தல் நேரங்களில் இதுபோன்ற பேரிடர் நடப்பதால் சந்தேகம் வலுக்கிறது. ஏற்கனவே மரக்காணத்தில் இதுபோன்ற பேரிடர் நடந்திருக்கிறது.
@praveenmartin9611
Ай бұрын
இதுதான் உண்மை
@harisundarpillai7347
Ай бұрын
இதுதான் நடந்து இருக்கும் சந்தேகமில்லாமல்
@ameerjan3423
Ай бұрын
Correct
@rampalanisamy8091
Ай бұрын
😅@@arokiadassv1797
அது எப்படிங்க கரெக்டா சட்ட மன்றம் கூடுவதற்கு முதல் நாள் இவ்வளவும் நடக்கிறது? பாஜக அதிமுக மற்றும் பாமக மேல் தான் எனக்கு சந்தேகம்.
@chandrapaulperumal3536
Ай бұрын
விசசாராயம் புழங்குவது அங்குள்ள போலிசும் ஆட்சியாளர்களுக்கும் தெரியாதா அவர்கள் வெளிநாடு சென்றிருந்தார்களா...
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அப்பாவி மக்களின் உயிரை குடித்த அந்த அரக்கர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்கப்பட கூடாது.
ஸ்டாலின்பெயரைகெடுக்கவேண்டும்எண்பதர்காக இவ்வளவுபேர்உயிரைவாங்கிவிட்டார்களேபடுபாவிகள்
@subrukumarparameswaran
Ай бұрын
பின்னால் எதையும் செய்யத் துணியும் பிஜேபியின் சதி வலையும் இருக்கலாம் ..அவர்கள் தான் அடிக்கடி சொல்லுகிறார்கள் தமிழ்நாட்டில் கலவரத்தை உண்டு பண்ணி தான் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று.
@sembianpaul6918
Ай бұрын
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
@Jeyapraveen93
Ай бұрын
😂😂😂😂😂
@user-go3nn6ws4m
Ай бұрын
😊😊😅😊😊
@user-go3nn6ws4m
Ай бұрын
😊😊😊😊😅😊
மாடு மேய்ங்க டா, விவசாயம் செய்ங்க டா, படிக்காதீங்க டா, என்று தம்பிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நா த க. மது குடிக்காதீங்க டா என்று விழிப்புணர்வு ஏற்படுத்துமா? 🤔
@infotiger9477
Ай бұрын
அவனே புள்ள போதை ஏத்துறான்
@vanitharajasekaran2759
Ай бұрын
அவனுக்கே பிறந்தப்போ சீனி தண்ணிக்கு பதிலா சாராயத்தை வச்சாங்கனு பெருமை பீத்திகிட்டு திரியறான். அவன் போய் குடிக்காதனு சொல்வானா. அவனே ஒரு குடிகார கபோதி!
@jeraldraju3930
Ай бұрын
Ooruku ubathesam.
@myjesusnmyself
Ай бұрын
சிக்கன் வேண்டான்டா தினமும் மாட்டுக்கறி லெக் பீஸ் சாப்பிடுங்கடா அடிக்கடி மூக்க 👃🏾 👆🏾 நோண்டுங்கடா 😁 புஹாஹாஹாஹா
இது விக்கிரவாண்டி தேர்தலை முன்னிட்டு எதிர் கட்சிகள் செய்த மெகா சதி போல் உள்ளது.
பதவி விலகணும் என்கிற வாதம் வைப்பதே சந்தேகத்தை வரவழைக்கிறது. இவனுங்களே இதை செய்து விட்டு பதவி விலகு என்பது.
தூத்துக்குடியில் இளம்பெண் உட்பட 13 பேர் சுட்டுக்கொள்ளும்போது த்ரப்பாடி ராஜினாமா செய்தாரா
@rkrakshan9408
Ай бұрын
டி வீ பார்த்துக் கொண்டிருந்தார்
@harisundarpillai7347
Ай бұрын
சரியான கேள்வி 👌
@MJANSI-vz6mp
Ай бұрын
Tvela patha appa alukatra Eps
@gomathimohan5990
Ай бұрын
தேங்காய் துருவல் பல்லை வைத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டு இருந்தார்
முதலமைச்சர் மீது அவதுறு பரப்புவதற்கு ..எடப்பாடி.சீமான் ..அண்ணாமலை.விஜய்...அனைவரும் இணைந்து ஏதோ பண்ணிட்டாங்க..இவர்கள் மீது தான் எனக்கு சந்தேகம் இருக்கு
@joelsundararaj933
29 күн бұрын
DMK is doing a commendable job.
அரசின் உடனடி நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்ற பட்டுள்ளன.அரசின் நடவடிக்கை பாராட்டுக்கு உரியது.
நல்ல ஆட்சி நடப்பது யாருக்கோ பிடிக்க வில்லை ....
@THE-KNOWLEDGE-CHANNEL
Ай бұрын
Dai nallatchiya??? Vekkama illa?
@vanitharajasekaran2759
Ай бұрын
@THE-KNOWLEDGE-CHANN எதுக்கு உங்களுக்கு மூளை வலிமைனு பீத்திகிட்டு இருக்கீங்களே அதுக்கா இல்லை பிள்ளையார் சுழி போட்டு வளத்துவிட்டது நூலிபான்ஸ்சுனா! 😅😅😅
கள்ள சாராயம் சாப்பிட்டால் உயிர் போகும் மது பிரியர்கள் உணர்ந்தால் மிக்க நன்று.
விக்கிரவாண்டி தேர்தலை முன்னிட்டு இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருப்பார்களோ? அரசு இந்த கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும்
கள்ளச்சாராயம் சாவுக்கு சங்கி கும்பல் விஷம வேலை செய்து இருப்பார்களோ சந்தேகம்
@MJANSI-vz6mp
Ай бұрын
Modi vilaginara Eps ops manga
@THE-KNOWLEDGE-CHANNEL
Ай бұрын
Dai. Kudikaradha vidungada. Uyir pogadhu
உண்மையான விளக்கத்தை உறுதியுடனும் தெளிவாகவும் விளக்கியுள்ள செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அதிமுக கட்சி வளர்ந்ததே கள்ள சாராயத்தால் தான் இதை யாரும் மறுக்க முடியாது
ஏதோ நம்ம முதல் அவர்கள் தான் காலை உணவு திட்டம் ஆரம்பித்தது போல் கள்ளக்குறிச்சி சென்று எதனால் கலந்த சாராயம் விற்பனை செய்யுங்கள் என்று சொன்னது போல் சிறு அறிவுள்ள நபர்கள் அவரை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள் இது ஞாயமா சிந்தித்துப் பார்க்கவும் நான் எதுவும் ஸ்டாலின் அவர்களை ஆதரித்து பேசவில்லை இந்த வேலை செய்த கருப்பாடு யார் என்பதை கண்டுபிடிப்பதுதான் முதலமைச்சர் உடைய வேலை கண்டிப்பாக கண்டுபிடிக்க படுவார்கள் ஏதோ ஒரு சதி இருக்கிறது என்பதை அனைத்து தமிழக மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் இந்திய மக்களை உணர்ந்து கொள்ள வேண்டும்
@sadagopanaai
Ай бұрын
மற்றவர்கள் ஆட்சியில் இருந்தால் திமுகவும் இதே அரசியல் செய்துள்ளது...கனிமொழி யின் இளம் விதவைகள் பேச்சை மீண்டும் கேட்கவும்
எனக்கு சுனா பானா IPS மீது doubts வருது..
@MJANSI-vz6mp
Ай бұрын
Anaku vera alaivida ips melatonin avanin pinnaniel athanai kedigalum
நிச்சயமாக இது ஏதோ சதி நடந்து இருக்கிறது.
இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
@jagadishkumar4989
Ай бұрын
If there is conspiracy of any political party, then,this may happen Tasmac and any bar. Why not complete BAN should be implemented on Tasmac,liquor ( genuine or illicit).? This is the right time to implement. TN CM should initiate the step immediately.
@mohamedhashim6059
Ай бұрын
@@jagadishkumar4989WILL YOU SAY THESE IMPLEMENTATION TO BE IMPOSED ON OTHER STATES ESPECIALLY TO GUJARAT WHERE ILLICIT LIQUOR KINGS ARE PAYING THEIR ILLEGALLY EARNED MONEY TO POLITICIANS ESPECIALLY TO MODI AND GROUPS
@kthangakrishnan3511
Ай бұрын
தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி திரு ஸ்டாலின் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து வருவதை இங்கு உள்ள கட்சிகள் எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்தி மக்களின் மனதை மாற்ற நினைக்கிறார்கள் ஆனால் ஸ்டாலின் அவர்கள் அன்றாடம் நடவடிக்கைகள் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற இருக்கிறது
@user-go3nn6ws4m
Ай бұрын
@@jagadishkumar4989😊😊😊😊😊😊
@user-go3nn6ws4m
Ай бұрын
@@jagadishkumar4989😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
இது ஒரு சங்கிகளின் வேலை தான் அண்ணா தமிழ்நாடு நல்லபடியா போய்கிட்டு இருக்கு
@Jeyapraveen93
Ай бұрын
😂😂😂😂😂
@sadagopanaai
Ай бұрын
போதையில் மண்ணுக்குள் போய்கிட்டிருக்கு
@arutprakasamsundar319
Ай бұрын
True
@THE-KNOWLEDGE-CHANNEL
Ай бұрын
Thoo vekkama illa?
@THE-KNOWLEDGE-CHANNEL
Ай бұрын
DMK support illama ivlo dhairya ma evanum saarayam kaacha mudiyadhu da madaiya.
எதோ சதி நடந்திருக்கு... செந்தில்... அங்க இருக்க பாமக ஆட்களின் மேல் எனக்கு சந்தேகம் உள்ளது... விசாரித்தால் உண்மை வெளியே வரும்
@manimaranganesan4753
Ай бұрын
நாள் முழுவதும் மதுக்கடை திறந்திருக்கிறது. இன்னிலையில் கள்ளச்சாராயம் எனில் நிச்சயம் சதி உண்டு.
@Karthick-bq3xb
Ай бұрын
எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு தேர்தலுக்காக எதையும் செய்யும் வல்லமை இந்திய அளவில் பிஜேபிக்கும் தமிழகத்தில் பாமக வுக்கும் மட்டும்தான் இருக்கும்
@saranga.
Ай бұрын
kaniyamoor...😢 now kallakurichi😮 yethoo oru sakthi😢
@cartoonsangam1607
Ай бұрын
நூற்றுக்கு💯💯 நூறு உண்மை தான்
@mageshwarichn5295
Ай бұрын
கண்டிப்பாக அன்புமணி அவன் அப்பன் கேடிங்க. உள் குத்து bjp & கூட்டாளிகள்
எதாவது செய்து இந்த ஆட்சி யைகலைக்கவேண்டும்என்ற எல்லாககட்சிகளும்ஆசைபட்டுஇந்தமாதிரிசதிசெய்கிறது
இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்த கட்சி மதிப்பை இழந்ததால் இந்த சதியை செய்து பிரச்சனையா லிருந்து தப்பிக்கலாம் என்று தகிடுதத்தம் செய்த வேலை
@rkrakshan9408
Ай бұрын
சரியான உண்மையை சொல்லி விட்டீர்கள் 💯 உண்மை
அறம் செந்தில் சாருக்கு அன்பு வணக்கம். உணர்ச்சிவசப்படும் தகுதி எடப்பாடிக்கு இல்லை. எடப்பாடிக்கு தேவை எல்லாம் பணமும் அதிகாரமும். ஆயுள் தண்டனை பெற்று சிறை சென்றால் எல்லாம் சரியாகிவிடும். நன்றி.
தாய்மார்களின் மீது சத்தியமாக மது கடைகளை திறக்க மாட்டேன் என்று சொன்னவர் முன்னால் முதல்வர் M G R ஆனால். மது கடைகளை திறந்து மது ஆறாக ஓடியதும் அவர் ஆட்சி காலத்தில்தான் ✍
@user-kt5et6sw4g
Ай бұрын
S
@Tamilmani-rl3pi
Ай бұрын
That is Tru
ஆர்எஸ்எஸ் ஊடுருவிகள் , அதிமுக காலத்தில் பதவி பெற்ற காவல்துறை அதிகாரிகள் அனைவரையும் திமுக அரசு கண்காணித்து உரிய அதிகாரிகளை உரிய பதவிக்கு மாற்றம் செய்திடல் மிக அவசியம். எல்லா துறைகளின் நிர்வாகம் சீர் செயீயப் பட வ
@veerappanrajagopal8123
Ай бұрын
சீர் செய்யப்பட வேண்டும்
@valex3535
Ай бұрын
Correct
தமிழக. மக்களின். முதல்வரா. இருப்பவர்மக்களை. மக்களைதன். குடும்பமாக. நினைப்பவர். இந்த. சதியை. கண்டுபிடித்து. மக்கள். முன். நிருத்தவேண்டும்
மிகமிக சரியானகருத்துக்கள் தங்களின்ஆலோசனைகளை வரவேற்கிறேன்
நிச்சயம் இதில் எதிர்கட்சிகளின் சதி 100% இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
கொடநாடு வழக்கிற்குTRAI அலுவலகத்தில் இருந்து ஆதாரம் ஆதாரம் தராத மோடி பதவி விலகுவானா
உலகில் அறமற்ற நாலாந்தர அரசியல் நடைபெறுவது இந்திய துணைக் கண்டத்தில்தான். எனவே, எந்த மாநிலத்திலும் நேர்மையான, நடுநிலையான, நியாயமான அரசியல் செய்வது எளிதல்ல!
நான் மிகப் பெரிய தி.மு.க. பற்றாளன் என்ற முறையில் கூறுகிறேன். முதல்வர் அவர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு வந்துள்ளது சிறந்த முதல்வர் ஆவதற்கு, 'உடனே மதுத் தயாரிப்பை உடனே நிறுத்துமாறு உத்தரவிட வேண்டும். தமிழகம் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தாலும் பரவாயில்லை. வீழ்த்த யாராவது சதி செய்திருந்தால் அவர்கள் வீழட்டும்'
@subrukumarparameswaran
Ай бұрын
@@k.thangaveldivya9336அப்படி என்றால் ஜெயலலிதா ஏன் TASMAC என்று பச்சை நிற பலகையை அறிமுகம் செய்தார்.?
@harisundarpillai7347
Ай бұрын
மிகச் சரியான கருத்து வரவேற்கிறேன் 🌹
@vasudevan1423
Ай бұрын
@@subrukumarparameswaranஅவன் வாயில் ..வைத்துவிட்டாய்
@babukaruppasamy2892
Ай бұрын
@@k.thangaveldivya9336 உங்களின் விருப்பம்தான் என்ன?
@MJANSI-vz6mp
Ай бұрын
Uthira prathasthilthan migaperia aalaoa erukupa Naan antha vooril erunthirukan
சார் வணக்கம். இந்த விசசாராய மரணத்திற்க்கு பின்னாள் ஏதோ அரசியல் சதி. நிச்சயம். இருக்கின்றது
அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் உங்கள் பெற்றோருக்கு அறிவுரை கூறுங்கள்
காவல் துறையின் கையூட்டு பெறும் அவலங்களை மற்றத்துறைகளில் எப்படி சோதனை நடத்தப்படுகிறதோ, அடிக்கடி காவல் நிலையங்களில் சோதனை செய்து அதனை கண்காணிக்க வேண்டும்.
@vsparthiban2679
Ай бұрын
மிகச்சரி
@mahendranr1463
Ай бұрын
தோழர் செந்தில் அவர்கள் சொல்கின்ற அனைத்தும் சரியே வெக்கப்படவேண்டியது காவல்துறை தான் காவல் துறை சரியாக இருந்து இருந்தால் யாருக்கு எந்த பாதிப்பும் நேர்ந்து இருக்காது
விக்கிரவாண்டி தேர்தல் களம் இப்படி வேலை நடக்கிறது
தேர்தலில் எப்படியாவது தான் வெற்றி பெற வேண்டும் என்று நடக்கும் சதி திட்டம்.
திரு செந்தில் அவர்களே வணக்கம் மனம் வலிக்கிறது ஆழ்ந்த இரங்கல்கள் 😢😢😢😢😢😢😢😢
💯 இந்த மக்களுக்கு வேண்டய செய்தி சார் ரொம்ப நன்றி 🙏
ஒருவேளை இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்... சங்கிகள் எதையும் செய்வார்கள்...
தி. மு. க. ஆட்ச்சியை. இலிவுபடுத்தவே. இந்த. சதி
அருமை செந்தில் அண்ணா 👍 நீங்கள் கூறிய யாவையும் உண்மையிலும் உண்மை அண்ணா சூப்பர் அண்ணா 👍💐🌹
ரம்மி சர்க்கிள் குறியீடு பாஜக கொடி நிறத்தை காட்டுகிறது.
குற்றவாளிகலை விடக்கூடாது சரியான முறையில் தண்டனை கொடுக்க வேண்டும்
சம்பவம் நடந்த இடம் கள்ளக்குறிச்சி. அதனால் doubts வருது..
@dpvasanthaprema629
Ай бұрын
Somehow Stalin Govt has a curse of Kallakurchi. He did not give Justice to Sreemathi’s case too….!
@sasikalak7419
Ай бұрын
@@dpvasanthaprema629😂
திரு செந்தில்வேல் அவர்களின் நிறந்தர தீர்வுகளுக்கான ஆலோசனைகளை வரவேற்கிறேன்.
அண்ணாமலை, இ.பி.எஸ் மேல் சந்தேகம் எழுகிறது....
பூரண மதுவிலக்கு நிச்சயம் முடியாது! காரணம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் அமல்படுத்த வேண்டும்?விவசாயிகளின் உழைக்கும் வர்க்கத்திற்கு,,, உதவும் பானமாக,,, தென்னை,,, பனையிலிருந்து,,, கள் இறக்குமதி செய்யலாம்!
திரைப்படங்களையும் ஒழிக்க வேண்டும்.மதுவையும் ஒழிக்க வேண்டும்.
@dpvasanthaprema629
Ай бұрын
You are right in both
@subrukumarparameswaran
Ай бұрын
உங்கள் கருத்து முற்றிலும் சரியே,
@moorthyk852
Ай бұрын
அதுமட்டும் அல்ல அழுது வடியும் TV சீரியல்களையும் தடை செய்ய வேண்டும். குடி, வன்முறை, ICU, பெண்களை கடத்தல், ரவுடிகளின் அட்ட காசம் வெட்டு குத்து போன்ற காட்சிகளை காட்டி சமூக சீர்கேடுகளை காட்டுகிறார்கள். தடை செய்ய வேண்டும்.
@syedabuthahir6106
Ай бұрын
@@subrukumarparameswaran ஆம் சகோதரரே.இன்றைய காலச்சூழ்நிலையில் ஒரு தகப்பனாக இன்று பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தால் நிம்மதியாக தூங்க முடிவதில்லை. இன்றைய திரைப்படங்களும் சுற்றுப்புறச்சூழ்நிலையும் இளையதலைமுறையின் எதிர்காலத்தை பாலாக்கும் காரணிகளாகவே இருப்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது.
@VaseeharanJohnM
Ай бұрын
டிவி சீரியல்களையும் ஒழிக்க வேண்டும்
அருமையான பதிவு செந்தில் இதை வைத்து எதுர்கடசிஅரசியல் செய்து கொண்டு இருங்க
திரு செந்தில் அவர்களே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நான் 1980 களிலேயே டாஸ்மார்க் சம்பந்த விஷயங்களை அறிந்தவன் ஆனால் இன்று வரையிலும் கருணாநிதியால் தான் கருணாநிதி நிதியால் தான் இன்று திட்டிக் கொண்டே குடிப்பவர்களை தான் நான் பெரும்பாலும் பார்க்கிறேன் எங்களை அவர் குடிக்க வைத்து விட்டாரே என்று வேதனைப்படுகிறார்கள் சினிமாவில் குடிப்பது போல் நடிக்காமல் நல்லவனாக நடித்து பா மற மக்களை அவருடைய அறியாமையை பயன்படுத்தி தன் அறியாமையால் செய்த செயல் இன்று பூதாகர செயலாகும் 1980 காங்கிரஸின் பிரச்சாரம் அப்பனுக்கு சாராயம் பிள்ளைக்கு சத்துணவு இதுதான் பிரச்சாரத்தின் பிரதானம் இன்னைக்கு தமிழ்நாட்டு மக்கள் மறந்து விட்டார்களா இது ஒன்றே போதுமானது பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை அப்படி ஒரு தேவையும் இல்லை இருந்தாலும் பாமர மக்களுக்கு குறைந்த விலையில் உழைக்கும் வர்க்கத்திற்கு கிடைக்கும்படி அரசாங்கம் தான் செய்ய வேண்டும் உழைக்கும் வர்க்கம் அவர்களின் களைப்புக்கு மது அருந்தக் கூடாது என்று சொல்ல நமக்கு தார்மீக உரிமை இல்லை இதை காந்தியடிகளும் ஏன் பெரியார் அவர்களும் சொன்ன கருத்தாகும்
@KarthiKeyan-co6cj
Ай бұрын
சரியான பதிவு.
மது இல்லாத நாடு உருவாக்க வேண்டும் தான் ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாக தான் நிறுத்தி வைக்க வேண்டும் ஒரேயடியாக நிறுத்தி விட்டால் இப்போ 30,40உயிர்கள் போச்சி மதுவை ஒரேமாதிரியான ஒழித்து விட்டால் நிறைய உயிர் போகும்
ஐயா வி சாராயம் விற்பனை நீண்ட காலம் தமிழ் நாட்டில் நடைபெற்று உயிர் இழப்பு தடுப்பதற்காகவே டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவுகள் எடுத்து நடத்தப்பட்டது ஆனால் கள்ள சாராயம் வி சாராயம் விற்பனை நடைப்பெற்று வருகிறது
மதுவிலக்கு அமுலுக்கு வந்தாலும் குடிக்கிறவங்களை தடைசெய்யமுடியாது நிவாரணம் வழங்குதல் கூடாது
@JA-qp9oh
Ай бұрын
அரசு நிர்வாகத் தோல்விக்கு இழப்பீடு கொடுக்கத் தான் வேண்டும். அவர்கள் குடித்தது தவறுதான் என்றாலும் அதைத் தடுக்கத் தவறியது அரசின் தவறு. காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் தானே உள்ளது. அப்படியே அம்போ என்று அந்த குடும்பஙகளை விட்டு விட முடியாது அல்லவா. அரசாங்கம் எல்லாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கிற மாதிரி விக்கிறது தப்பு. உடல் உழைப்பு செலுத்துகிற சமுதாயத்தில் பூரண மது விலக்கு சாத்தியம் இல்லை. திருவள்ளுவரே கள்ளுண்ணாமை என்று பாடல்கள் எழுதியுள்ளார் அப்பொழுதிலிருந்தே இந்த பிரச்சினை இருந்திருக்கிறது. கள்ளச்சாராயம் உடனே உயிரைக் கொல்லும்.டாஸ்மாக் சாராயம் மெது மெதுவாகக் கொல்லும். தெரிந்துதான் குடிக்கிறார்கள். அரசும் விநியோகத்தில் விதிமுறைகளை கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். குடிப்பவர்களும் நமக்கு எவ்வளவு தேவை என்பதை அறிந்து குடிக்க வேண்டும். இதில் இரு தரப்பிலும் தவறு இருக்கிறது.
@JA-qp9oh
Ай бұрын
அரசு நிர்வாகத் தோல்விக்கு இழப்பீடு கொடுக்கத் தான் வேண்டும். அவர்கள் குடித்தது தவறுதான் என்றாலும் அதைத் தடுக்கத் தவறியது அரசின் தவறு. காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் தானே உள்ளது. அப்படியே அம்போ என்று அந்த குடும்பஙகளை விட்டு விட முடியாது அல்லவா. அரசாங்கம் எல்லாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கிற மாதிரி விக்கிறது தப்பு. உடல் உழைப்பு செலுத்துகிற சமுதாயத்தில் பூரண மது விலக்கு சாத்தியம் இல்லை. திருவள்ளுவரே கள்ளுண்ணாமை என்று பாடல்கள் எழுதியுள்ளார் அப்பொழுதிலிருந்தே இந்த பிரச்சினை இருந்திருக்கிறது. கள்ளச்சாராயம் உடனே உயிரைக் கொல்லும்.டாஸ்மாக் சாராயம் மெது மெதுவாகக் கொல்லும். தெரிந்துதான் குடிக்கிறார்கள். அரசும் விநியோகத்தில் விதிமுறைகளை கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். குடிப்பவர்களும் நமக்கு எவ்வளவு தேவை என்பதை அறிந்து குடிக்க வேண்டும். இதில் இரு தரப்பிலும் தவறு இருக்கிறது.
@JA-qp9oh
Ай бұрын
அரசு நிர்வாகத் தோல்விக்கு இழப்பீடு கொடுக்கத் தான் வேண்டும். அவர்கள் குடித்தது தவறுதான் என்றாலும் அதைத் தடுக்கத் தவறியது அரசின் தவறு. காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் தானே உள்ளது. அப்படியே அம்போ என்று அந்த குடும்பஙகளை விட்டு விட முடியாது அல்லவா.
@babuirnirn649
Ай бұрын
மது விலக்கு இருந்த போதும் கள்ள சாராயம் சாவும் இருந்தது...
@indraprema3205
Ай бұрын
If Drunkards go for illegal liquor, whose fault is that ?
True analysis
மணிப்பூர் கே போகாத கட்சிதானே பிஜேபி.
அம்மா சாவில் மர்மம்,கோடநாடு கொலை மர்மம்,ஸிரிமதி கொலை மர்மம் கள்ளகுறிச்சிகள்ள சாராய சாவுமர்மம் கோத்ரா ரயில் எரிப்பு மர்மம் மணிப்பூர்கலவர மர்மம் , விவசாயிகள் போராட்ட கலவர மர்மம், தனியார் துறைமுக போதைபொருள் மாயமர்மம்,ஸ்டெர்லைட்துப்பாக்கி சூட்டுகொலை மர்மம்,கோவை பெற்றோல்குண்டு வீச்சு மர்மம்,கிண்டி பெற்றோல் குண்டு வீச்சு மர்மம், தாம்பரம் 4கோடி மர்மம்,அம்மா கார் டிரைவர் ,கோடநாடு, சிசிடிவிஆப்ரேட்டர் ,ஜயன்மனைவி குழந்தை,கோடநாடு காவலாளி கொலைமர்மம்இன்னும் எத்தனை மர்மமோ?
இந்த கள்ளச்சாராயம் விற்கும் நபர்களுக்கு " மெத்தனால்" எங்கேயிருந்து கிடைத்தது. மெத்தனால் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருள். மெத்தனாலை இவர்களுக்கு வழங்கியது யார்?.
நல்ல பதிவு
அன்பு சகோதரரே இந்த தகவல் எல்லோரும் புரிதலா தகவல் நன்றி மீண்டும் சொல்கிறேன் புரன மது விலக்கு போதை இல்லாத தமிழ்நாடு உருவாக்க வேண்டும் புதிய சமுதாயம் உருவாக வேண்டும் மது இல்லாத தமிழ்நாடு எனது ஆசை உருவாக்க வேண்டும் நன்றி தமிழ் கேள்வி
@user-ke5fm1fi8r
Ай бұрын
சில எழுது பிழை உள்ளது மன்னிக்கவும்
@juliet-joseph
Ай бұрын
பூரண மது விலக்கு நடைமுறைக்கு எப்படி வரும் என்பதை யோசிக்கவே இல்லையா . அப்போது தான் திரருட்டு தனமாக குடிச்சி சாவுவான்கள். குடிகாரன்களை திருத்துவதற்கு வேறு ஐடியா குடுங்க
இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் தேவையான பதிவு. பல பொறுப்பற்ற அரசியல் கட்சிகள் பொய்யான / தவறான செய்திகளை கபடத்தனமாக பரப்பி வருகின்றனர்.
Good introspection! Admk BJP clearly exposed! Well done!
சரியாக சொன்னீர்கள் சார்.
Action taken by Stalin is appreciated. All should stand with Stalin. EPS never achieve political gain. He should behave like responsible opposition leader.
சரியான நேரத்தில் சரியான பதிவை பதிவு செய்த சகோதரர் செந்தில் சிறப்பு
தெரியாத மறந்துபோன பல விசயங்களை மக்கள் தெரியும் படி பேசியதற்கு நன்றி.
செந்தில் சார் அருமையான பதிவு
தேர்தலுக்கு எதோ சதியாக இருக்கும் போல இருப்பது போல் தெரிகிறது.
மறு தேர்தல் நேரத்தில் ஏன்... அதே ஊடகங்கள் நீட் மற்றும் தாள் இணைப்பு பற்றி பேசவில்லை
குஜராத்தில் அதிக போதைப்பொருட்கள் கைப்பற்றும் போது எடப்பாடி பழனிச்சாமி குரல் கொடுப்பாரா
Pmk+ admk. Kootu. Sathi thittam
@charan.p2949
Ай бұрын
Bjp also
Arumai unmai 100%
இந்தியா முழுதும் மது இருக்கு except Gujarat. ஆனால் குஜராத்தில் வெளியில் இருந்து smuggling nadakkum.
@cartoonsangam1607
Ай бұрын
குஜராத்தில் சாராயம் விற்பனை இல்லை.. ஆனால் கஞ்சா பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.. இந்தியா முழுவதும் கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது.. எனவே கஞ்சா உற்பத்தி செய்யும் மாநிலங்களில் குஜராத் உத்தரப் பிரதேசம்
@subramanianr5237
Ай бұрын
குஜராத்தில் எல்லா பீடா கடைகளிலும் ராஜஸ்தான் சரக்கு கிடைக்கும்.
உங்கள் விளக்கம் அருமை sir
தமிழ் நாட்டில் நம் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி சுப்பெற வுலது முதல்வர் நேர்மையாக வுள்ளர்
எனக்கு ஞாபகம் இருக்கிறது எம்ஜிஆர்-தாயின் மீது சத்தியம் செய்து மதுக்கடைகளை திறக்க மாட்டேன் என்று சொன்னார் பத்திரிகை செய்தியில் நான் பார்த்தேன் எனக்கு வயது இன்று 72.
@DhilagavathyS-cz6qj
Ай бұрын
அதே MGR.எனக்குவிருப்மம் இல்லாமல் மது விளகாகை ரத்து செய்வதாகவும் கூறியுள்ளார் தனது நன்பர்உடையார் குடும்பம் சம்பாரிப்பதற்க்காக இதுவும் நடந்துள்ளது ஜேயலலிதா தனதுதோழிகுடும்பத்தினருக்காக ""'மிடாஸ்"""மதுபானம் தொடங்கினார் இதில் யாரும் உத்தம புத்திரர்கள் அல்ல
செந்தில் அண்ணா பதிவு முழுமையாக கேட்டேன் அருமை உண்மை தெளிவு நீங்கள் சொல்கின்ற விளக்கங்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை அண்ணா நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை இந்த ஆட்சியின் சாதனையை தீர்மானமாக சட்டசபையில் நிறைவேற்ற முடியாத சங்கடமான சூழ்நிலையை சதித்திட்டத்தின் மூலம் எதிர்க்கட்சிகள் நிறைவேற்றியுள்ளனர் செந்தில் அண்ணா
அ இ அ தி மு க மற்றும் பா ம க மற்றும் பாஜா க வின் கூட்டு சதியே இவர்கள் விக்ரவான்டி இடைத்தேர்தல் வெற்றி பெற முடியாது என்பதால் இவர்கள் சதி வேலை கள்ள குறிச்சி ஆரம்பித்து அரசுக்கு அவ பெயர் சூட்டி உள்ளார்கள் இவர்கள் தன்டிக படவேண்டும் நன்றி ஐயா சாய்குகன்
சொன்னமாதிரி கலவரத்தை ஆரம்பிச்சுட்டாங்களா. ?
Super
செந்தில் சார் இந்த கானோளியை திருச்சி திரு. வேலுச்சாமி அவர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கவும். நன்றி... (தங்கள் விளக்கம் மிக அருமை.). நன்றி...
டாஸ்மாக்கின் நேரத்தை குறைக்கும் பொழுது பார் எடுக்கும் முதலாளிகளுக்கு அதிகம் லாபம் அதிகரிக்கும்
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த போது என்ன நடந்ததோ அதே போல சங்கி கூட்டம் இதயம் செய்யும் இதற்கு மேலும் செய்யும் இடைத்தேர்தலில் சாதி கட்சிகளின் பங்கும் இருக்கும் ஆதலால் தான் நீதி விசாரணை உடனடியாக நேர்மையாக நடக்க வேண்டும்
தமிழ் கேள்வி செந்தில் வேல்வீச்சு அருமையானப் பதிவும் நியாயமான பரிந்துரைகளும். ' செவி உள்ளோர் கேட்கக்கடவர்! ' அதிகாரத்திற்குப் பயந்து தலையங்கம் எழுதுகிறப் பத்திரிகைகள், பணத்திற்கு ஆசைப்பட்டு தொழில்தர்மத்தை மீறி பாரபட்சமாகச் செயல்படும் தொலைக்காட்சி நிறுவனங்கள் மத்தியில் உண்மைகளை உரக்கச் சொல்லும் உங்களைப் போன்றோர் சேவை நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பொதுமக்களுக்கும் மிகத்தேவை. காலத்தின் கட்டாயம்.
Anna vanakkam❤
நீங்க கலக்குங்க சார்
100% true speech sir thanks, admk vai kalathal good for countruy
அய்யா, MGR கள்ளுக்கடை, சாராயக் கடையை விட்டு விட்டீர்களே?
மிகவும் சரியான மற்றும் தேவையான கருத்தை பதிவு செய்துள்ளீர்கள்.
Good evening senthil anna 💐
Yes Stalinji is a Lion. He rarely roars. When he roars many will run and never come back. STALINJI ZINDABAD
2009 இல் நடந்த 136 பேர் கள்ளச்சாராயத்தால் இறந்த போது குஜராத் முதல் அமைச்சரா இருந்த நரேந்திர மோடி பதவி விலகினாரா?
Sashiksla have many distilers
பாமக வுக்கு மதுவிலக்கைப் பற்றி பேச தகுதி இருப்பதாக சொன்னது பெரிய நகைச்சுவை.
மெத்தனால் வியாபரத்தில் சங்கிகளுக்கு பங்குண்டு ... இதில் சதிக்கு இடமுண்டு ... தீவிர விசாரணையில் இவை வெளி வர வேண்டும் ...
@jamesfrancis6502
Ай бұрын
Yes yes yes
உங்கள் வீடியோவை முழுமையாகக் கேட்டபின் சமுதாய விழிப்புணர்வுக்காகப் பகிர்ந்தேன்.
E.P.S.Neenda Natkallu Piragu Dosai Suttadhai Par then.
என்னோட ஒரு கேள்வி.... கள்ளச்சாராயம் ஏன் அவர்கள் குடித்தார்கள்? தமிழ்நாட்டில் எல்லாரும் குடிக்கிரார்களா? ..இப்போ என் முன்னால் கள்ள சாராயம், கஞ்சா, அபின், சூது, பெண்,..இப்படி எல்லாம் என் முன்னாடி வச்சிட்டா நான் அதை எல்லாம் பயன்படுத்துனுமா? எனக்கு அறிவு இருக்குல்ல... இதுக்கு எப்படி அரசாங்கம் பொறுப்பாக முடியும்? எல்லாரும் இப்படி செய்ராங்களா? இல்லையே.... அரசாங்கம் குடிக்காதனு தான் சொல்லுது... முதல்ல ஒவ்வொரு மனிதனும் மனிதனா மாரானும்.. கள்ள சாராயம் நு தெரியும்ல.. தெரிந்தே எதுக்கு குடிக்கிற... என்ன ஒருத்தன் திருடுனு சொன்னா நான் திருடிருவேனா? ஏன் திருட கூடாது என்றால் போலீஸ் பிடிச்சிரும்நா? இல்ல நான் திருட கூடாது..உழைத்து சாப்பிடணும்...அது தான உண்மை.... இது என்னோட கருத்து