கள்ளச்சாராயம் : அதிமுக நிர்வாகி கைது..|அம்பலமாகும் சதி | செந்தில்வேல் வீச்சு |
Ойын-сауық
#kallakurichi #edappadi #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
+91 97907 06548
கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
kzread.infojoin
Facebook: TamilKelvi
Twitter: / tamilkelvi
Instagram: / tamilkelvi
Пікірлер: 316
100% உண்மை என்று நான் நம்புகிறேன். நீங்கள் எத்தனை பேர் நம்புகிகிறீர்கள். ஒரு லைக் போட்டு உறுதிப்படுத்துங்க.
அண்ணாமலை மற்றும் எடப்பாடியின் ...மிகப்பெரிய சதி .இதுதான் உண்மை
@sekarsekar8583
Ай бұрын
YES
@bossgovardhan-xw1tp
28 күн бұрын
Thodarndthu tamilnattil galaram seivathu jalsa party
கைது செய்யப்பட்டவர் photo போட்டு தமிழ்நாடு முழுவதும் விள்ம்பரம் போடுங்கள் திமுக அரசுக்கு ஏற்பட்ட அவலம் குறைய வாய்ப்பு கிடைத்துள்ளது
@praveenmartin9611
Ай бұрын
உண்மை
இதில். எடப்பாடி. அ. தி. மு. க கள்ளக்குறிச்சி. எம். எல். ஏ. வையும்.. ஆட்டுக்குட்டி யையும் விசாரிக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் பக்கம் நிற்க வேண்டியது நமது கடமை
@ramadoss8152
Ай бұрын
❤
அதிகாரி,எதிர்கட்சி,கூட்டு சேர்ந்து அந்த சமப வம் அரங்கேறியுள்ளது
@MJANSI-vz6mp
Ай бұрын
Arambathilirunthe athan solrom
இந்தியா முழுவதிலும் குளறுபடி உண்டு பண்ணுவது சாவர்க்கர் மற்றும் கோட்சேயின் வாரிசுகள் தானோ?????
@ramadoss8152
Ай бұрын
❤
சதி தேர்தலுக்காக நடைபெற்றது என சந்தேகம் அனைவரிடமும் உள்ளது.
@onlinme7884
Ай бұрын
Exactly
ஏன் தான் எடப்பாடி இப்படி சட்டமன்றத்தில் ஓரே ஆட்டம் போட வேண்டுமா
@robinsonk2505
Ай бұрын
40 இலும் தோத்த எரிச்சல்
@unixanand3345
Ай бұрын
Yerichal thaangaladi mala fana 13am numberla vayyie
@balasubramanianyoutube1630
Ай бұрын
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுன்னு இருக்குமா அந்த ஒரு பயம்தான்
@anbucheliyan462
Ай бұрын
அவனுக்கு படைப்பு இறுதி வந்துருச்சு
ஐயா, தர்மபுரி பேருந்து தீ விபத்து வழக்கில் அதிமுகவினர் மூன்று பேர் சிறையிலிருந்து வெளியே வர எடுபிடி பழனி சுவாமி மட்டுமே உதவினார். அதே கிரிமினல் pmk
@RAMRAM-jf5td
Ай бұрын
சைக்கோ சைமன் அதற்கு ஆதரவு...
கள்ளக் குறிச்சி Sitting MLA அதிமுகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.!😁😛.
அதிமுக பாமக பாஜக மூன்று கட்சிகளுக்கும் தொடர்பு உண்டு
@akbarbasha215
Ай бұрын
Uanmitha nanum ath solur
@vijilakshmi9147
Ай бұрын
நான் கூட மொதல்லயே சொன்னேன்
@KumarKumar-nj7cf
Ай бұрын
Kumar
@RaviKumar-sw9tc
Ай бұрын
இருக்கலாம்
கள்ளக்குறிச்சி அதிமுக MLA என்ன ஆனார் ?
@buvanvan5517
29 күн бұрын
அதி்முக தவறு செய்யலாம்..திமுக செய்தால் தான் தவறு..
தமிழ்நாட்டில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரிக்க முடியாது என்பது கூட தெரியாத எடப்பாடி எப்படி முதல்வராக இருந்தார்.???😢😢😢
@helensowri9825
Ай бұрын
அவன் ஊர்ந்து பதவி பெற்றவன்.
டெட் பாடி பண்ணி சாமி நொந்தாமலை விசாரிக்க வேண்டும்
இந்த ரஃபேல் வாட்ச் அண்ணாமலையின் சதிவேளை தான்
இந்த சமுதாயம் திரு.செந்தில் வேல் போன்ற ஒரு சமூக நீதி போராளியை வாழ்த்தி வணங்கி போற்ற வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் திரு செந்தில் வேல் அவர்களே
@PrabuSubramani-oh3ck
Ай бұрын
வாழ்த்துக்கள் செந்தில்வேல் Bro.
நொண்ணாமலை,பண்ணிசாமி இருவரையும் விசாரிக்கவேண்டும்
இந்த கள்ளக்குறிச்சி வழக்கில் முதலில் டெட்பாடியையும் அசிங்கமலையையும் பிடித்து முறைப்படி விசாரித்தால் எல்லா உண்மைகளும் வெளிவரும். நன்றி. அறம் செந்தில் சாருக்கு வாழ்த்துக்கள். நன்றி.
@bhuvannatesh4578
Ай бұрын
Super Anna
@user-rc8dz9rz9g
Ай бұрын
சேக்கிழார் ஆளா. 🤣🤣🤣
@HameedKhan-jp5ci
Ай бұрын
சரியான கமண்ட் தான்.
@ranganathanp1416
Ай бұрын
முதல்வர், கள்ளச்சாராயம் மற்றும் ஆற்று மணல் கடத்தல் விசயங்களில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சமூக நீதி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவை 2026 தேர்தலில் பெற்று தரும். 🙏 💐
@amanullah4419
Ай бұрын
First our team has to be investigating annamalai and admk MLA?
பழனிச்சாமிசட்டசபையில்வெளிநடப்புசெய்வதின்உண்மைபுரிகிறதா? பா.ஜ.க.பங்குவெளிவரும்.
கள்ளக்குறிச்சி கவுண்டர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி , கொடநாடு எடப்பாடியின் சதி வேலையாகவும் இருக்கலாம் ,
எடப்பாடி வெட்கம் இருந்தால் ராஜினாமா செய்யட்டும்
நிச்சயமாக சதி திட்டம் தான்
கொடநாடு கேஸில் பின்னனியில் உள்ளவரும் கள்ளசாராயகேஸில் பின்னனியில் உள்ள வரும் ஒரே நபராக இருக்க வாய்ப்புள்ளது
@MJANSI-vz6mp
Ай бұрын
Epsai kaithu panna sariagividum
காலில் விழுந்து கால்களை வாரிய அவன் எதற்கு துணிவான்
இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய சொல்லி குதித்த எடப்பாடி ராஜினாமா செய்வார்?
இந்த கூட்டம் சி. பி. ஐ கேட்கும் போதே சந்தேகம் எழுந்துள்ளது.
அந்த பழனிச்சாமி தலைமை தேர்தல் தோல்வியை தாங்கமுடியாமல்......? ?
அப்ப ஏண்ணா இவனுகளை கைது செய்யல எடப்பாடி மீது எந்த வலக்கும் இல்லையா
காய்ச்சிய சாராயமல்லவிஷ சாராயம்.அரளி விதையல்ல.எட்டி கொட்டை
@rpm8452
Ай бұрын
எடப்பாடி கோட்டை
அவ்னுடைய photo வை விளம்பர படுத்தவும். அவனுடன் எடப்பாடி,கச்சியின் நிர்வாகிகள் சேர்ந்து எடுத்து கொண்ட photos எல்லாவற்றையும் வெளியிடவும்.
பொள்ளாச்சி கொடுமையிலும் கொடுமை அங்கு மீண்டும் அந்தக் கூட்டத்தினர் வெற்றி பெற்றது
கள்ளசாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சாராயம் காய்ச்சியவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க போராட வேண்டும் முடியுமா? .
கன்றுக்குட்டியுடன் ஆட்டுக்குட்டியையும் ஒரே கொட்டடியில் அடைக்கவும்
25 ஆண்டுகளாக, நடைபெறும் இந்த, சாராயம் ,ஒவ்வொரு 5 ஆண்டுகளாக, ஆட்சிக் காலத்தில் நடைபெற்றுள்ளது என வெட்ட வெளிச்சமாக உள்ளதா? என சந்தேகம் வருகிறது.
அரசியலுக்காக பல உயிரோடு விளையாடக் கூடாது
சித்ரா ராமகிருஷ்ணன் பாப்பாத்தி பவர்புல் செந்தில் பாலாஜி கவுண்டர் பார்ப்பன ஜனதா கட்சியை ஆதரிக்கும் கவுண்டர்கள் யோசிக்கவேண்டும்
நேர்மையான மனசாட்சி யாருக்கும் இல்லையா
கள்ளக் குறிச்சி மக்கள் இதைப் பற்றி எந்த கவலையும் படவில்லை.. ஏனென்றால் பல வருடங்களாக கள்ள சாராயம் வியாபாரம் நடக்கிறது. இறந்தவர் குடும்பத்துக்கு மட்டுமே இழப்பு. இனிமேலும் திருந்துவார்கள் என்று சொல்ல முடியாது.
சட்ட மன்றம் கூடும் முதல் நாள் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நாடு முழுவதும் நீட் முறை கேடு.....
கூண்டோடு பிடித்துப் போட்டு பெண்டை நிமிர்த்துங்கள் முதல்வரே! சீமான் என்ன பேசப்போறா-?
தி மு க இந்த பிரச்னையை சமாளிக்க கண்டிப்பாக மதுவை படிப்படியாக குறைக்க வேண்டும்
Admk நிர்வாகி கைது என் ற செய்தி எந்த. சானலிலும் கூறவில்லை
மத்திய சென்னை என் வீட்டு வாசலில் இரண்டு முறை பாஜக வேட்பாளர் படத்தை ஒட்டி விட்டார்கள்
சட்டங்கள் கடுமையாக்கப் படாத வரை குற்றங்கள் குறையவே குறையாது..சார்.
OMG 😱 . உயிரோடு விளையாட்டா டா. சட்டம் நிச்சயம் தன் கடமையை செய்யும்.நீதிபதி அவர்களே தூக்கு தண்டனை விதிங்க ஐயா 🙏
ஏன் ஸ்டாலின் சார் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்கிறீர்கள் . விரைவில் எல்லாவற்றிறகும் முடிவெடுங்கள் சார்.
ஜெயலலிதாவிர்குபோட்ட ஓட்டிர்குஒருபண்ணிவாயன்முதல்வராகவெக்கமில்லாமல்இருந்துநாட்டைகுட்டிச்சுவர்ஆக்கிணானேஅப்பொழுதுநடந்ததுஒண்றாஇரண்டாசொல்வதர்குஅப்பல்லாம்பதவிவிளகிணான இவர்கலுக்குதகுதிஇல்லை
பரமயோக்கியன்மாதிரிபேசுறான்.பழனிசாமிஇதுலபோராட்டம்வேறபண்றான்.😅😅😅😅
டெட்பாடியும் ஆட்டுகுட்டியும் கைது செய்யவேண்டும்
@lakshmanasamy5089
Ай бұрын
கம்பராமாயணம். எழுதியது. கம்பர். கேள்வியிலேயே. பதில் உள்ளது. தெரியாமல். சேக்கிழார். என்றுசொன்ன. எடப்பாடி. யின் அறிவு. அவ்வளவு தான்.
Super super Anna unga postive speach
V good sir 🎉🎉🎉🎉
இன்னும் நன்றாக துருவி துருவி நன்றாக கண் தூங்காமல் விழித்து விசாரித்து இனிமேல் எவனும் இந்த தொழில் செய்ய கூடாது அப்படி செய்ய வேண்டும்
சிபிஐ kku case போனால் 10 வருஷம் கிடப்பில் podapadum
Dear Senthil you took such huge pain bringing very important fact and truthful information to people or society... Salute to you....
@harisundarpillai7347
Ай бұрын
Yes u r correct bro ✅💯🌹💐
100% உண்மை அண்ணா
Very true
முதல் முறை குடித்தவர்கள் தொநதரவுகள் தோன்றியப் பின்னரும் மறு படியும் குடித்துள்ளார்கள்,தொநதரவுகள் அதிகமாகி இறந்தார்கள்,
Super vel anna
Super super 👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👏👏👏🙏
டெட் பாடி ஓவராக பேசும்போதே சந்தேகம் வந்தது
முதல்வர், கள்ளச்சாராயம் மற்றும் ஆற்று மணல் கடத்தல் விசயங்களில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சமூக நீதி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவை 2026 தேர்தலில் பெற்று தரும். 🙏 💐
நீதிபதிகள் ஒன்றிய அரசுக்கு பயப்படாமல் தான் ..... வழங்கியிருக்கிறார்கள்.
150 இடங்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றது ,எங்கே உள்ளது ,
Why Mr.vijaiabhasker [ gudka] and the pollachi persons allowed the public still without any protest legally.
அண்ணாமலை கட்டி பிடிச்சி அழுத அந்த பொம்பள பிடிச்சி விசாரணை செய்தால் எல்லா சதி திட்டமும் வெளியே வரும் 😂😂😂
Edappadi pudichu Ulla podunga
Please send this video to tamilisai and annamaĺai
கட்சி பாதுகாப்பில்தான் காவல்துறைபாதுகாப்பில்தான் குற்றசம்பவம்செய்வார்கள்
Senthil anna you are really great anna Super 👌👌👌👌💐🌹👏👏👏🌹
Deadpaddi and addu must bring under enquiry....
காந்தி பிறந்த மாநிலம்... மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலம்... அந்த மூதேவி முதல்வராக இருந்த மாநிலத்தில்... கள்ளச்சாராய சாவு எப்படி நடந்தது...
Fascists group only have done
இந்த மோசடியில் அண்ணாமலைக்கும். பங்கு உண்டு நோண்டி எடுத்தால் விஷயம் வெளியே வரும்.
@jayanthiu4562
Ай бұрын
அவனுடைய தூண்டுதலின் பேரில் தான் அதிமுக காரர்கள் செயல்படுகிறார்கள்
Unmaithan bjp,admk,pmk rendu kallakootani velaithan ithu
சனநாயகத்திற்கானதொடர்.... வெற்றியும், மக்களின் அபரிமிதமான நம்பிக்கைமிக்க பெரும் ஆதரவை, சகித்துக்கொள்ள மனம் மில்லாமல், சதி அரங்கேறியுள்ளது,.😊
Good afternoon senthil anna 💐 🌹 💐 🌹 💐 ❤💐🌹
Sentinel sir super super Very good Speech 🌄🌄🌄🌄🌄🌄🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🎉🎉🎉🎉🎉🎉
ஆனால் எருமை மாடு என்னா பேச்சுப் பேசினான்.புடிச்சி ஜெயிலில் போடுங்கள்
Super senthilvel sir. அருமையான விளக்கம். By G. Kannan Puthuvai.
Top class analysis
அருமையான விளக்கம கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா
இதற்கு அதிமுக போராட்டம் வேற.
Super Sentjle vel
Arumaiyana padhivu. So much informative.
அருமை அருமை அருமையான பதிவு செந்தில் அண்ணா
NEET ஊழல் அமிங்கி விட்டதா?
கள்ளசாராயசாவுக்குநிவாரணம்தவறுஎன்றுசீமான்விமர்சனம். தம்பிசாட்டைநிவாரணம்சரிஎன்கிறார். ஏன் இப்படி கருத்து முரண்பாடு.
Thank you mr. Sendhi
மிக மிக அருமை
அண்ணா நீங்கள் பல பிரச்சினைகளை எடுத்து பேசி வருகிறீர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு2013ல் தேர்ச்சி பெற்றவர்களை பற்றியும் ஒரு காணொளி போடுங்கள் 2013ல தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வாழ்க்கையும் வயதையும்தொலைத்து நிற்கிறோம் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பத்தாண்டு காலம் காத்திருக்கிறோம் உங்கள் காணொளி எங்கள் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமையும் உதவி செய்யுங்கள் அண்ணா .
அருமையாக விளக்கம் நன்றி நன்றி கோடானுகோடி நன்றி
This is pure jealousy on DMK ... exactly this kallakuruchi incident is created by bjp n AIADMK alliance..one by one truth will cm out ...
@Arivu-mn2gt
Ай бұрын
ஐயா come out என்பதற்க்குcm out போட்டு இருகிங்க கவனமாக கருத்துக்களை ப் பகிருங்கள்.நன்றி.
செந்தில் சார் சொல்வது உண்மை
இதற்கு எடப்பாடி என்ன பதில் சொல்லப் போகிறார்.
கல்லக்குரிச்சியும் பிரச்சனைகளும் வாடிக்கை ஆகிவிட்டது...அது ஏன் ?😢 அறிந்தவர்கள் சொல்லவும்!
EPS... thullumpothe ennaku santhegam Admk atchiyil potta Vithaiyagathan ipothu Makkalai vaattuthu.
யோவ் எடபாடி கருப்பு போட்டுகிட்டு என்ன என்ன கத்தன கடைசியில் உன்னுடைய ஆள்தானையா மாட்டிருக்கான்
பிஜேபி அரசு வந்த உடனே நீதிமன்றம் பிளாக் துறை சிபிசிஐடி அனைத்து துறைகளையும் எழுதிவிட்டு கொண்டிருக்கிறது
ஆளுமை ஐயாவையும் ஆட்டுக்குட்டியும் புடிச்சு கேட்டா தெரிஞ்சுட போகுது யாரு