காவல் நிலையத்துக்கு விசாரனைக்கு அழைத்தால் என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம்?
Contact Lawyer SaravanaKumar for Law related Consultation - 9843526536 (WhatsApp Only)
காவல் நிலையத்துக்கு விசாரனைக்கு அழைத்தால் என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம்?
---
Media Partner : Adada Creators
Email : contact@adadacreatos.com
Subscribe : bit.ly/2JcsKnq
To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
Пікірлер: 792
சார் நீங்க என்ன தான் சொன்னாலும் பணம் மற்றும் பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு சட்டம் சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் சார்.
@yogapriya96
2 жыл бұрын
Super bro 👌😈
@sudharsantptperiyagaram2398
2 жыл бұрын
Crt
@karthikeyanthiruvengadasam4895
2 жыл бұрын
அதிலும் ஆண்களுக்கு ஒரு சட்டம் பெண்களுக்கு ஒரு சட்டம்.
@anuanuvijay3243
2 жыл бұрын
Yes crt sir
@mahima7339
2 жыл бұрын
Panam mattum iruntha pothum sir intha sattatha eamaththa. Nanga ah eazhainga engala saga mattum dhan mudiyum nu manasula thonuthu.
நல்ல முயற்சி, இந்தியாவில் சட்டம் இன்னும் சாதாரண மக்களுக்கு ஒரு கெட்ட கனவாகவே உள்ளது. நீங்கள் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@chandhrasekar1777
2 жыл бұрын
Qa\\\q1a\aaq
@srivithyar4354
Жыл бұрын
,
வழக்கறிஞர்களுக்கே சில நேரங்களில் காவல்நிலையத்தில் மரியாதை இல்லை என்பதை எல்லோரும் அறிவார்கள்
@williambranb.a.ll.b2631
4 жыл бұрын
அதற்கான பின்விளைவுகளை அவர்கள் நீதிமன்றத்துக்கு வரும்போது சந்திப்பார்கள்
@royalenfieldriders7852
4 жыл бұрын
@@williambranb.a.ll.b2631 correct sir
@Rajkumar7276-j1b
4 жыл бұрын
@@williambranb.a.ll.b2631 உண்மை
@themgacademy6479
4 жыл бұрын
@@williambranb.a.ll.b2631 Gethu Sir
@thaslimkalimullah4754
3 жыл бұрын
@@williambranb.a.ll.b2631 crct sir I am also lawyer
இங்க அரசியல்வாதிக்கு பயந்துதாங்க ஐயா FIR போடுறாங்க , ஞாயமாவது, அனியாயமாவது. யாருக்கு உயர்ந்த அரசியல்வாதி தெரிந்திருக்குமோ அவர்களே ஜெய்க்கப்படுவார்
@tamilkalacharam
4 жыл бұрын
please please please please
@gocool323
4 жыл бұрын
Unmai nanba
@jamumasterthalapathi6629
4 жыл бұрын
unmai
@jamumasterthalapathi6629
4 жыл бұрын
பணமும் கூட கோடியாக
@sathishceeni7728
3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் தோழரே, நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பது யாருடைய கடமை.தாங்கள் ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என்று நினைக்கிறேன்.👏சிறப்பு
தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் அய்யா என் மிகவும் பணிவான நன்றிகள்
உங்கள் சேவைக்கு நன்றி. குற்றமே செய்தாலும் சரியாக கவனித்தால் குண்டர் சட்டத்திலிருந்து கூட வெளிவரலாம்.
தவறே செய்யதா மக்களை காவல்துறையில் உள்ள ஒரு சில அதிகாரி அடித்து கொன்ற ஆதாரங்கள் நிறைய உள்ளது.. இப்படி இருக்கும் பொழுது எப்படி அச்சம் இல்லாமல் செல்ல முடியும்..
@user-pm1ct5dp7r
Жыл бұрын
ஆதாரம் காட்டலாமா சகோ?
@vijayalakshmimuniyan6676
11 ай бұрын
@@user-pm1ct5dp7rசாத்தான் குளம் சம்பவம்
@sixpacksurya8706
6 ай бұрын
Bennix and jeyaraj@@user-pm1ct5dp7r
@noorul9744
11 күн бұрын
@@user-pm1ct5dp7r நானே ஆதாரம் சீர்காழி மகளிர் காவல்நிலையத்தில் எனது மனைவி என் மீது கொடுத்த புகாரில் தவறே செய்யாத என்னை கேவலமாக நடத்தி வெறும் தரையில் அமர வைத்தனர்.
ஐயா வணக்கம் மிக சரியாக சொன்னீர்கள் காவல்துறைக்கு சென்ற உடன் கையே ஓங்கி கிறார்கள் நாம் தடுப்பதற்கு கையை அவசியம் யூஸ் பண்ணிக் கொள்கிறோம் அப்பொழுது கையே ஓங்கி கிறாயா என்று நம்மளை விரட்டி அடிக்கிறார்கள் அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்
வணக்கம் சாா் உங்கள் இந்த மனப்பானமை மிக அருமை நிறைய விஷயங்கள் எங்களுக்கு புாியாமலும் தொியாமலும் இருக்கு உங்கள் விளக்கம் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்....நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.
அவங்க வாயும் கையும் தான் பேசும் நம்முடைய வாய் கொஞ்சம் கூட பேச முடியாது
@fathima-eq4lt
Жыл бұрын
100% crt na anupavichurkan vaaye thirakka mudila
மிக்க நன்றி சார் உங்கள் ஆலோசனைக்கு.வாழ்த்துக்கள் பசீர் டிரைவர்
நல்ல விழிப்புணர்வு பதிவு. மிக்க நன்றி ஐய்யா..,
நடைமுறையில் எளிய மனிதர்கள் தான் அதிகம் பாதிக்க படுகின்றனர்.
@nagarajan4397
3 жыл бұрын
எளிமையான மக்களுக்கு ஆன சட்டம் எளிமையான மக்கள் பாதிப்பு ஏற்படுகிறது
God Bless You Sir
பாமர மக்களுக்கான அருமையான எளிமையான விழிப்புணர்வு நன்றி
காசு வாங்கிக்கிட்டு FIR போட்டு மிரட்டுராங்க. நல்லவங்களை பார்க்க முடியல சார்.
@malkharbatchak4405
4 жыл бұрын
True
@Gopigopi-th4wc
4 жыл бұрын
Yes idharku Uma yendra si madem udharanam
@yugeshravichandran206
4 жыл бұрын
@@Gopigopi-th4wc You can directly send mail or appear to SP with evidence surely they can take step
@udayakumaru1242
4 жыл бұрын
Absolutely correct bro.
@vasudevanr1982
2 жыл бұрын
Correct
Thank you for social service
Your suggestions are very useful Sir thank you
வணக்கம், நீங்கள் கொடுத்த மதிப்பு மிக்க ஆலோசனைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
Romba nandri sir, payanula thagaval!
அருமையான பதிவு நன்றி...
Clear ah sonninga sir nandri
மிக்க நன்றி
Very Excellent Speech
சரவணன் சார் அவர்களுக்கு நல்ல தகவலுக்கு நன்றி
@ganasenlashmi4102
4 жыл бұрын
sar amazing and thanks
@velumani1991
4 жыл бұрын
Thanks
Thank you.. and put more vedio like this..
Tq for your efforts sir
மிகவும் பயணுள்ளதாக இருக்கிறது நன்றி.
நன்றி ஐயா தெளிவான விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி
உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஐயா
அருமையான விளக்கம்
Clean explain salute lawyer sir..🙏🙏
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அய்யா
Thanks you service👏
Very useful information sir. Your way of expressing content is understandable. Background makes still more confident.
Arumaiyana, thelivana vilakkam thozharey..
Good information sir...tank you...Sir.
Nice information nandri👍
நாம் குற்றம் செய்யாத போது ஒரு போலிஸ் அதிகாரி நம்மை தாக்கினால் நாம் அந்த காவல் அதிகாரியை திரும்ப தாக்கலாமா
@p.karhikeyan.p.karthikeyan7082
4 жыл бұрын
Karthi kanchi Super nanba intha kelvikkethan yathirparkiren.
@jinoj4776
4 жыл бұрын
Romba mukiyama kelvi bro
@s.s.8585
4 жыл бұрын
Bro பென்ட நிமித்துறவானுங்க
@suraykumar4783
4 жыл бұрын
Indha kovam than neraya peruku iruku.. Nama vellai sattai karangala illadha varai police karana nama edhuvum keka kuda vidamatanga
@uthaiyakumar8168
4 жыл бұрын
Neenga kutram seiyatha pothu police ungala adika vendiya avasiyam illaye nanba
Thank u sir! Good information! God bless you
Thanks sir good channel for people
Most useful information for public
நன்றி.🙏
Hello sir good morning.na LLB students.unga satta panjathu video enaku romba useful ha eruku. junior ku sila vishayam soli kuduka thangura senior ku mathil nenga sattam pattri evlo open ha video podurathu perumai pada vendiyam visham sir. public ku matum Ila.enai pola students kum romba useful ha eruku thank u so much 🙋
Great 👍 information...
மிக்க நன்றி சார்.....
Ayya Arumaiyana pathivu vilakkam.vaazthukkal
supper sir your videos r very useful .......thank you very much .
Good awareness.Thanks sir
நன்றி சார்
ரொம்ப நன்றி சார் இது போல இன்னும் விஷயங்கள் சொல்லுங்க
Super Sir,
Arumai Arumai arumaiuana vilakkam
Nicely explained...Sir..
Super Sir...
போலீஸ் விசாரணைக்கு கூப்பிடும்போது எந்தெந்த உயர்மட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கணும் அண்ட் எப்படி கொடுக்கணும். சாத்தான்குளம் கேஸ்ல ஜெயராஜ் மகன் என்ன செய்திருக்க வேண்டும்?
Sir nalla pesaringa yallaraium mariyathaiya pesaringa....soldra matter nalla soldringa 👍🏻
அருமையான பதிவு அண்ணா
Your grate sir💐💐💐
Romba thanks sir
அருமை.ஐய்யா
Super Sir👌👍👏 Thank you sir .. Good Explanation..
முக்கியமான தகவல்
இப்படிதா நான் (untime) ல வேலைக்கு போய்ட்டு வரும்போது சந்தேகத்தின் பேர்ல கூட்டிட்டு போய்ட்டு என் போன் ந புடிங்கிட்டு நாலைக்கு வான்னு காலைல போனா போன் தொலைஞ்சு போச்சுன்னு சொல்லிட்டாங்க😏😏😏😢😢
@romanking9194
3 жыл бұрын
உண்மை யான
@viswa398
2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
Good explain sir
Super sir u r great
Nalla thagaval sir
Thanks the information sir
Good job sir
Nice informtion thank u
Useful informations sir. Please tell about Marriage cheating case,how to remand the cheating family
நல்லா ஆலோசனை சொன்னதிக்கு நன்றி சார்
பணம் பத்தும் செய்யும் என்று நிருபிக்க பட்டது இப்படிக்கு. இன்று பதிக்கப்பட்ட என் குடும்பம். இப்படிக்கு நான்... Erode mavattam perundurai..... Perundurai 😭
Super sir
நல்ல உதவி
சாதாரண நடுத்தர மக்களுக்கு.., சட்டம் தனது கடமையைச் செய்ததில்லை, செய்வதுமில்லை....,செய்யப்போவதில்லை என்பதே என்னோட கருத்து
Thank you so much sir 🙏🙏🙏🙏
நல்ல விழிப்புணர்வு
நன்றி சார் god பிளஸ் u
ஐயா நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ஆனால் வசதி இல்லாத ஏழை மக்கள் எத்தனை அதிகாரிகளை பார்க்கமுடியும் அதற்கு என்ன வழி ? ஐயா
Thanks sir usefull infermation, im new subscriber sir
வணக்கம் ஐயா. நான் மத்திய ரிசெர்வ் போலீஸ் படையில் பணிபுரிகிறேன். நான் வீட்டிற்க்கு ஒரே பையன். எனக்கு ஒரு அக்கா உள்ளார். அப்பா இல்லை. அம்மாவும் அக்காவும் வீட்டில் உள்ளனர். சொத்து பிரச்சனையில் எனது தாய்மாமன் மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து எனது தாயை மிரட்டி வந்துள்ளனர். எனது தாயிற்கு துணையாக அவரது தங்கை (எனது சித்தி ) யும் அவரது மகளும் உள்ளனர். ஜனவரி மாதம் எனது தாயையும் சித்தியையும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். விஷயம் தெரிய வந்ததும் நான் விடுப்பில் சென்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். காவல் நிலையத்திற்கு மேலதிகாரிகள் மூலமாக அழுத்தம் கொடுத்து FIR போடவைத்தேன். 31.01.2021 அன்று நாங்கள் கொடுத்த புகாருக்கு counter pettition ம் எதிர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டது. நாங்கள் கொடுத்த புகாருக்கும் FIR போட்ட அதிகாரி அவர்கள் எனது தாயும் சித்தியும் எனது அக்கா மற்றும் சித்தி மகள் என 4 பேரும் சேர்ந்து அவர்களை தாக்கியதாக கொடுத்த counter pettition க்கும் எனது அம்மா,சித்தி, 2 அக்கா என 4 பேரின் மீதும் FIR போட்டுள்ளனர். எதிர் தரப்பிலிருந்து லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது என தெளிவாக தெரிகிறது. சட்ட ரீதியாக நான் என்ன செய்ய முடியும்/வேண்டும்?
Super Anna🔥🔥👍
சார் நீங்க சொல்வதற்கும் காவல் நிலையத்தில் நடப்பதற்கும் கொஞ்சமும் கூட சம்பந்தம் இல்லை என் அனுபவம் உண்மை உண்மை உண்மை.....
அருமை சார்
Thanks brother
Thanku sir
. அருமை
Thank you
Nanri ayya
super sir
விசாரணை நடக்கும் போது இன்ஸ்பெக்டரே பார்க்கிறார் அடிக்கிறது இதுக்கு யார் கிட்ட கம்ப்ளைன்ட் பண்றது
@williambranb.a.ll.b2631
4 жыл бұрын
இதை நீங்கள் சம்பந்தப்பட்ட காவல் கண்காளிப்பாளர் SP இடம் தபால் மூலமோ அல்லது தொலைபேசி அல்லது நேரில் சென்று புகாராக அளிக்கலாம்
@tamilnadu4727
3 жыл бұрын
தொலைபேசி எண் எவ்வாறு அறிவது.
@jayakumarsenniyappan400
2 ай бұрын
Spசெல்பேசிஎண்வேண்டும்என்றால்நீங்கள்தான்முயற்சிசெய்துபெறவேண்டும்
thank you sir
Super ❤️👍Anna👍
Arumai iya
போலீஸ் என்றால் என்ன வேணாலும் செய்யலாம் இது பேருக்கு தான் ஜனநாயக நாடு
Good news sir
Super news
Super 👌👌👍👍👍
You always good