"காட்டூர் ஏரி கார்ப்பரேட்டுகளுக்கு கிடையாது!" - கொந்தளிக்கும் கோபி நயினார்
#Gopinainar #Manushi #Aram #environment #katoor #lake #sandquarry
Download the app here:
play.google.com/store/apps/de...
click the link to get special offers on digital subscriptions
bit.ly/49YMyo
In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
Video Credits:
###
Reporter : Ponkumaragurubaran
Host : Aravindhan
Camera : Vignesh
Camera Assistant : Darshan
Edit : Ragulganthi
Channel Manager : Kamali kamaraj
Asst. Channel Head - Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...
Пікірлер: 43
உணக்கு அண்ணனாக பிறந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் அரவிந்தா
அனைவரும் ஒன்று சேர்ந்து ஏரியை மீட்கவேண்டும்
ரொம்ப சந்தோஷமா இருக்கு அரவிந்தா நான் போண ஜென்மத்தில் செய்த புண்ணியம் நீ என் தம்பியாக என் உடன் பிறந்தது
ஐயா கோபி அண்ணா அவர்கள் தலைமையில் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் அண்ணன் கோபி நயனார் அவர்கள் போராட்டத்தை கையில் எடுத்து உள்ளார்....
வாழ்த்துகள் தம்பி. அறம் பேசும் அன்பு தம்பி அரவிந்தன்.
காட்டூர் ஏரியின் நீர் வளத்தை காக்க விவசாயிகளோடு என்றும் உறுதுணையாக இருப்போம் பொன்னேரி அனைத்து விவசாயிகள் நலன் காக்கும் அமைப்பு இவன் விவசாயி விஜயகுமார்
மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டால் அதை வேடிக்கை பார்ப்பது அரசியல்வாதிகள் மக்கள் அனைவரும் ஒரே அனியாக இணைந்து போராடவேண்டும்.தம்பி அரவிந்த் உனது சேவைத்தொடற வாழ்த்துக்கள்...
விகடனின் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள் முக்கியமான பதிவு அதை சிறப்பாக பதிவு செய்திருக்கிறது விகடன்.
ஒரு நீர்நிலையை பாதுகாப்பதன் மூலம் பல லட்சம் உயிர்கள் பாதுகாக்கபடுகிறது நீர்நிலைகளின் அழிவு என்பது வெறும் அந்த பகுதி மக்களின் பாதிப்பு மட்டுமல்ல ஒட்டு மொத்த உயிர்களின் தாகத்திற்கானது அனைவரும் மனிதத்தன்மையுடன் சிந்தித்து இந்த நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்
Admk ஆட்சியில் இந்த ஏரிகுடிமராமரத்து பனி மூலம் தூர் வாரப்பட்டு கரை உயர்த்தப்பட்டது.ஆனால் இப்போது..
அனைவரும் ஒன்றுதிரண்டு போராடுவோம்...
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
@chandrasekar-dd9hi
2 ай бұрын
ஐயா கூறுவது சாத்தியம் மக்கள் விழித்திடவேண்டும்
வாழ்த்துக்கள்
👍🤝
திர்வுக்கு சீமான் மட்டுமே
@nabeeskhan007
2 ай бұрын
ஏரியை முற்றிலும் பட்டா போட்டு விற்பனை செய்து விடுவதற்கு "சீமான்" மிகவும் சரியான தேர்வு.
இவை அனைத்தும் அதானி நிறுவனத்தின் கார்ப்பரேட் சூழ்ச்சி மக்கள் விழித்துக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தையும் இருப்பிடத்தையும் காத்துக் கொள்ள வேண்டும் உங்களுக்கு தோள் கொடுக்க நாங்கள் இருக்கிறோம்
காட்டூர் ஏரியின் நீர் வளத்தை காக்க வேண்டும் இயற்கை வளங்கள் நீர் பாசனம் இயற்கை சுரண்டல் மண் வளம் அழிப்பு இயக்குநர் கோபி நயினார் போரட்டாம் நீர் நிலைகள் பாதுகாப்பு பட வேண்டும்
👍👍👍
அண்ணன் வழக்கறிஞர் ஜெய்சித்தார் அவர்களின் வார்த்தைகள் உண்மையான ஒரு வார்த்தை
ஏன் வெற்றிக் கூட்டணி விஜய் ஒன்றும் புடுங்க வில்லை வெறுமனே வேடிக்கை பார்க்கிறான்?
நா. த. க ஆட்சியில் அமர்த்துங்கள் அப்போதுதான் உங்கள் புலம்பல்கள் தீரும் .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Enga ooru than
@Arun143VA
2 ай бұрын
Antha Perum Pulli Yaaru Bro
நீர்நிலை பாதுகாக்கப்பட வேண்டும்
மணல் கொள்ளையை ஒழிக்க வேண்டும். நாம் தமிழர்
If the lake dried people in the local area going to suffer. Local people should unite and fight and reject fraud polical parties and culture
மண் வளம் மனிதனின் வாழக்கை
😅
ஐயா கோபிநயினார் போன்ற பொதுநலம் சமுகம் மீது அக்கரை கொண்டவர்கள் நிறைய பேர் உருவாகவேண்டும்.
Arasu vazhakai tharugiren endru solli vazhavatharathai eduthu kolkirathu...😑
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் தான் நியாயம் கிடைக்கும்.
இந்த குவாரி என்பது மக்களின் வாழ்வாதரத்தை அழிக்ககூடிய ஒரு உண்மை