நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் ஐயா.. எனக்குள் காளி தெய்வம் வரும்.. 9 மாதங்களாக உணர்கிறேன்.. அந்த நேரத்தில் யாரையும் தொந்தரவு செய்யாமல் தியானத்தில் இருப்பேன்... ஏன் என்றால் அது சாதாரண சாமி அல்ல.. ஆக்ரோஷம் அதிகமாக இருக்கும்.. எல்லாவற்றையும் எரிக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றும்😢 எனது கையில் அந்த அனலை உணர்வேன்😢😢 என்னாலே அதனை தாங்க முடியாது.. சாந்தப்படுத்த யாரும் இல்லை.. அதனால் நானே என்னை கட்டுப்படுத்திக் கொள்வேன்😢😢 ஒருவேளை யாருக்காவது காளி தெய்வம் வந்தால் எனது பதிவு உதவும் : காளி வரும் உடல் எப்போதும் உஷ்ணத்தில் இருக்கும்.. அதனால் குளிர்காலமாக இருந்தாலும் முடி அதிகமாக இருப்பவர்கள், வாரத்திற்கு 2 முறை தலை குளியல் செய்வது ஆக்ரோஷத்தை குறைக்க உதவும்.. நான் அவ்வாறே என்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன்😊 உடல் உஷ்ணத்தை பேலன்ஸ் செய்யாவிட்டால் காளி நமது உடலையும் அளித்துவிடும் அபாயம் உள்ளது.. ஏன் என்றால் அதன் சக்தி அவ்வளவு அதிகமாக இருக்கும்.. அடிக்கடி துளசி மட்டும் சாப்பிட்டுவிட்டு 4 மணி நேரம் எதுவுமே சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் அருந்திக் கொண்டு சிவனை நினைத்து விரதம் இருப்பேன்.. இதுவும் எனது ஆக்ரோஷத்தைக் குறைக்க உதவியது😊 மஞ்சள் அதிகமாக சேர்த்துக் கொள்வதும் ஆக்ரோஷத்தைக் குறைக்கும்😊 இது எல்லாம் எனது அனுபவத்தில் காளி தெய்வம் வருவதால் ஃபாலோ செய்து கட்டுப்படுத்திக் கொள்ளும் முறைகள்.. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. நன்றி😊🤝❤️💐🔱 ஓம் நம சிவாய, ஓம் சக்தி
@user-pw9jh5kb8z
எனக்கு 10 வயதில் வந்த அம்மா இன்றும் இருக்காங்க.....நீங்க சொன்ன அத்தனை அறிகுறியும் எனக்கு இருக்கு ..வெள்ளி கிழமை நாள்கள்ல மஞ்சள் குளிச்சே ஆகனும் .தினமும் நெற்றி நிறைய குங்குமம் வைக்காமல் இருக்கவே முடியாது...வாய் சிவக்க வெற்றிலை இருக்கும்....ஊர்ல எல்லோரும் அம்மா பெயரில் தான் என்னயும் கூப்பிடுவாங்க.....அந்த சந்தோசம் எதிலும் எனக்கு கிடைக்காது....அம்மா கிட்ட கேட்கிறது ஒன்னுதான் அடுத்த பிறவி இருந்தால் அம்மாவுக்கு அர்சனை செய்யும் பூவில் ஒரு இதழா பிற்கனும்.....என்ன ஈன்ற தாய் சிவபதம் அடைந்ததுல இருந்து எனக்கு அடைக்கலம் கொடித்தது அம்மா காளி தான்......உயிர் வாழும் வரை அம்மாவுக்காக மட்டுமே.....நல்ல பதிவு கேற்க கேற்க ஆசையா இருக்கு
@tamilarasanbbc2666
காளி பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது இதே போல் மாரி சிறப்பை உணர்த்தும் வகையில் ஒரு மற்றொரு பதிவு இடுங்கள்
@mohanmohan-cr7vt
உங்கள் வயது என்ன..??? உங்கள் அனுபவம் என்ன ?? உங்கள் மீது தெய்வங்கள் இறங்கி அனுபவித்து உள்ளீர்களா...??? அனைத்து தெய்வ ஆலயங்கள் சென்று உள்ளீர்களா..? அல்லது நீங்களாகவே ஒரு கற்பனையாக கூறுகிறீர்களா.... சற்று கூறுங்கள்....
@n.harish2d82
என் மேல் பத்ரகாளி தாய்வருகிறாள் எப்பொழுது எங்களுக்கு நல்லது செய்வாள்
@ushaskichenhomemade
சைவ பத்திரகாளிக்கும் அசைவம் பத்ரகாளிக்கும் என்ன வித்தியசம்
@suresh_king_001
குலசை முத்தாரம்மன் காளிகள் பற்றி பதிவிடுங்கள்
@Cartoon__Creation
நீங்கள் சொல்வது 💯💯💯💯 %% உண்மை ஐயா நான் ஓங்காளிஅம்மனை என்னை பெற்ற அம்மாவாக என் மனதில் நினைத்து கும்பிடுகிறேன் ஆனால் என் அம்மா எனக்காக அவ்ளோ செய்து இருக்கிறாள் 💯💯💯💯💯. என்று என் அம்மா வழியில் நான். ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🔱🔱
@SoundaryaMuthukumar-mh1us7 сағат бұрын
Enga oorla indha aaatha kovil kattuna apo na 5 vaysila irundhe Ena Kan malar thoraka sonaga na thorandhe Ana ipa enaku 20 vayasu... andha kovil la poosariya irundhavaga Ena love panaga nanu panune Ana engala anga thappu phnom nu asiga paduthitaga...😭 naaga anga pesunathu kooda ila avaga en veetla ponnu kekure tha sonaga.... nanu athukaga kaathuty irundhe Ana ipa engala asigama pesitaga ipa aadi maasam pona varusam andha aathaku na veratham irundhu paal kodam eduthe .... ipa andha aatha chinna satham ketalu Ena romba udhada kadika vaikiraga.... manda valikithu narambu vedikithu sothukaga Ena en veetlaye asigama pesitaga 😭😭 enaku nyt la Kovama varuthu na Ena pananu
@msanjai4904
அய்யா எனக்கு மலையனூர் அங்காளியம்மன் வருவாங்க அய்யா
@Sawmi2503
என்னோட முழு நம்பிக்கையும் நீ மட்டுதா அம்மா எந்த சாந்தர்ப்பத்துலயு என்ன விட்டுடாத தாயி😭😭🙏
@kasthuriramesh6345
அய்யா எனக்கு இருக்கிற ஆசைதான் நீங்கள் சென்னது நன்றி 🙏
@VijayaLakshmi-gw4rq
அருமை அண்ணா. கேட்கவே அழகாக இருக்கிறது. நீங்கள் கூறுவதை உண்மையாகவே பார்த்திருக்கிறேன். உணர்ந்தும்இருக்கிறேன். எப்படி எல்லாவற்றையும் தத்ரூபமாக சொல்றீங்க கூறுவதை கேட்கும்போதே மெய்சிலிர்க்கிறது
@kumarmanian3515
ரொம்ப நன்றி ஐயா உங்க விளக்கம்
@Siva78088
100% நீங்க சொன்னது எல்லாமே எனக்கு நடந்துருக்கு. நா அனுபவிச்சுருக்கேன். True line 🔱🔱🔱🙏
@kasthuriramesh6345
நன்றி அய்யா 🙏
@user-xs3qh8nz9k
🙏🙏🙏 கடந்த நான்கு ஆண்டுகளாக என் மேல் தாய் அங்காள பரமேஸ்வரி அம்மன் வருவாள் மாதம் தோறும் அமாவாசை அன்று மேல்மலையனூர் சென்று குறி சொல்கிறேன் அனைத்து வாக்கும் பலிக்கிரது🙏🙏🙏❤
@payspays1468
ஓம் காளி 🙏 மஹா காளி 🙏 முத்தாரம்மன் போற்றி போற்றி
@veeraavenkat1275
நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை 🙏 இந்த சிறிய அடியனுக்கு அந்த பாக்கியம் கிடைத்துள்ளது......
Пікірлер: 235
நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் ஐயா.. எனக்குள் காளி தெய்வம் வரும்.. 9 மாதங்களாக உணர்கிறேன்.. அந்த நேரத்தில் யாரையும் தொந்தரவு செய்யாமல் தியானத்தில் இருப்பேன்... ஏன் என்றால் அது சாதாரண சாமி அல்ல.. ஆக்ரோஷம் அதிகமாக இருக்கும்.. எல்லாவற்றையும் எரிக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றும்😢 எனது கையில் அந்த அனலை உணர்வேன்😢😢 என்னாலே அதனை தாங்க முடியாது.. சாந்தப்படுத்த யாரும் இல்லை.. அதனால் நானே என்னை கட்டுப்படுத்திக் கொள்வேன்😢😢 ஒருவேளை யாருக்காவது காளி தெய்வம் வந்தால் எனது பதிவு உதவும் : காளி வரும் உடல் எப்போதும் உஷ்ணத்தில் இருக்கும்.. அதனால் குளிர்காலமாக இருந்தாலும் முடி அதிகமாக இருப்பவர்கள், வாரத்திற்கு 2 முறை தலை குளியல் செய்வது ஆக்ரோஷத்தை குறைக்க உதவும்.. நான் அவ்வாறே என்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன்😊 உடல் உஷ்ணத்தை பேலன்ஸ் செய்யாவிட்டால் காளி நமது உடலையும் அளித்துவிடும் அபாயம் உள்ளது.. ஏன் என்றால் அதன் சக்தி அவ்வளவு அதிகமாக இருக்கும்.. அடிக்கடி துளசி மட்டும் சாப்பிட்டுவிட்டு 4 மணி நேரம் எதுவுமே சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் அருந்திக் கொண்டு சிவனை நினைத்து விரதம் இருப்பேன்.. இதுவும் எனது ஆக்ரோஷத்தைக் குறைக்க உதவியது😊 மஞ்சள் அதிகமாக சேர்த்துக் கொள்வதும் ஆக்ரோஷத்தைக் குறைக்கும்😊 இது எல்லாம் எனது அனுபவத்தில் காளி தெய்வம் வருவதால் ஃபாலோ செய்து கட்டுப்படுத்திக் கொள்ளும் முறைகள்.. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. நன்றி😊🤝❤️💐🔱 ஓம் நம சிவாய, ஓம் சக்தி
எனக்கு 10 வயதில் வந்த அம்மா இன்றும் இருக்காங்க.....நீங்க சொன்ன அத்தனை அறிகுறியும் எனக்கு இருக்கு ..வெள்ளி கிழமை நாள்கள்ல மஞ்சள் குளிச்சே ஆகனும் .தினமும் நெற்றி நிறைய குங்குமம் வைக்காமல் இருக்கவே முடியாது...வாய் சிவக்க வெற்றிலை இருக்கும்....ஊர்ல எல்லோரும் அம்மா பெயரில் தான் என்னயும் கூப்பிடுவாங்க.....அந்த சந்தோசம் எதிலும் எனக்கு கிடைக்காது....அம்மா கிட்ட கேட்கிறது ஒன்னுதான் அடுத்த பிறவி இருந்தால் அம்மாவுக்கு அர்சனை செய்யும் பூவில் ஒரு இதழா பிற்கனும்.....என்ன ஈன்ற தாய் சிவபதம் அடைந்ததுல இருந்து எனக்கு அடைக்கலம் கொடித்தது அம்மா காளி தான்......உயிர் வாழும் வரை அம்மாவுக்காக மட்டுமே.....நல்ல பதிவு கேற்க கேற்க ஆசையா இருக்கு
காளி பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது இதே போல் மாரி சிறப்பை உணர்த்தும் வகையில் ஒரு மற்றொரு பதிவு இடுங்கள்
உங்கள் வயது என்ன..??? உங்கள் அனுபவம் என்ன ?? உங்கள் மீது தெய்வங்கள் இறங்கி அனுபவித்து உள்ளீர்களா...??? அனைத்து தெய்வ ஆலயங்கள் சென்று உள்ளீர்களா..? அல்லது நீங்களாகவே ஒரு கற்பனையாக கூறுகிறீர்களா.... சற்று கூறுங்கள்....
என் மேல் பத்ரகாளி தாய்வருகிறாள் எப்பொழுது எங்களுக்கு நல்லது செய்வாள்
சைவ பத்திரகாளிக்கும் அசைவம் பத்ரகாளிக்கும் என்ன வித்தியசம்
குலசை முத்தாரம்மன் காளிகள் பற்றி பதிவிடுங்கள்
நீங்கள் சொல்வது 💯💯💯💯 %% உண்மை ஐயா நான் ஓங்காளிஅம்மனை என்னை பெற்ற அம்மாவாக என் மனதில் நினைத்து கும்பிடுகிறேன் ஆனால் என் அம்மா எனக்காக அவ்ளோ செய்து இருக்கிறாள் 💯💯💯💯💯. என்று என் அம்மா வழியில் நான். ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🔱🔱
Enga oorla indha aaatha kovil kattuna apo na 5 vaysila irundhe Ena Kan malar thoraka sonaga na thorandhe Ana ipa enaku 20 vayasu... andha kovil la poosariya irundhavaga Ena love panaga nanu panune Ana engala anga thappu phnom nu asiga paduthitaga...😭 naaga anga pesunathu kooda ila avaga en veetla ponnu kekure tha sonaga.... nanu athukaga kaathuty irundhe Ana ipa engala asigama pesitaga ipa aadi maasam pona varusam andha aathaku na veratham irundhu paal kodam eduthe .... ipa andha aatha chinna satham ketalu Ena romba udhada kadika vaikiraga.... manda valikithu narambu vedikithu sothukaga Ena en veetlaye asigama pesitaga 😭😭 enaku nyt la Kovama varuthu na Ena pananu
அய்யா எனக்கு மலையனூர் அங்காளியம்மன் வருவாங்க அய்யா
என்னோட முழு நம்பிக்கையும் நீ மட்டுதா அம்மா எந்த சாந்தர்ப்பத்துலயு என்ன விட்டுடாத தாயி😭😭🙏
அய்யா எனக்கு இருக்கிற ஆசைதான் நீங்கள் சென்னது நன்றி 🙏
அருமை அண்ணா. கேட்கவே அழகாக இருக்கிறது. நீங்கள் கூறுவதை உண்மையாகவே பார்த்திருக்கிறேன். உணர்ந்தும்இருக்கிறேன். எப்படி எல்லாவற்றையும் தத்ரூபமாக சொல்றீங்க கூறுவதை கேட்கும்போதே மெய்சிலிர்க்கிறது
ரொம்ப நன்றி ஐயா உங்க விளக்கம்
100% நீங்க சொன்னது எல்லாமே எனக்கு நடந்துருக்கு. நா அனுபவிச்சுருக்கேன். True line 🔱🔱🔱🙏
நன்றி அய்யா 🙏
🙏🙏🙏 கடந்த நான்கு ஆண்டுகளாக என் மேல் தாய் அங்காள பரமேஸ்வரி அம்மன் வருவாள் மாதம் தோறும் அமாவாசை அன்று மேல்மலையனூர் சென்று குறி சொல்கிறேன் அனைத்து வாக்கும் பலிக்கிரது🙏🙏🙏❤
ஓம் காளி 🙏 மஹா காளி 🙏 முத்தாரம்மன் போற்றி போற்றி
நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை 🙏 இந்த சிறிய அடியனுக்கு அந்த பாக்கியம் கிடைத்துள்ளது......
ஓம் சக்தி வீரகாளியம்மன்