இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமையால் சாபக் கட்டுகள் அறுக்கப்படும் அவரே நம் பரிகாரி
"சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்"..."உன் நம்பிக்கை வீண்போகாது" @talkwith_jesus #talkwithjesus @talkwithjesus
Жүктеу.....
Пікірлер: 8
@user-rn8px8gw3h18 күн бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா ஆமாம் இயேசப்பா இன்றைய நாளில் நீங்கள் செய்த நன்மைக்காக நன்றி இயேசப்பா கடன் பிரச்சனை நீண்ட நாளாக தொடர்கின்றதே இயேசப்பா இது சாபமா என்னவென்று எனக்கு புரியவில்லை ஏசப்பா இதில் இதிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும் இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா ஆமென் ❤
Пікірлер: 8
ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா ஆமாம் இயேசப்பா இன்றைய நாளில் நீங்கள் செய்த நன்மைக்காக நன்றி இயேசப்பா கடன் பிரச்சனை நீண்ட நாளாக தொடர்கின்றதே இயேசப்பா இது சாபமா என்னவென்று எனக்கு புரியவில்லை ஏசப்பா இதில் இதிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும் இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா ஆமென் ❤
@TWJ_Ever
17 күн бұрын
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.) சங்கீதம் 68:19
Rupa praise the lord and my family manom therumba prayer pannuinga father and my daughter pg padikka nalla college kadikka prayer pannuinga father 😂🙏
@TWJ_Ever
25 күн бұрын
பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர். சங்கீதம் 8:2
Naan rakchikapatta penn...en kanavanum..kanavan veetar rakchikapadavillai...rendu kolanthai pirandhu eranthuvitadhu.....veetil nimadhi illai ayya...karbhathin kanikagaha jebichu kollungal ayya
@TWJ_Ever
25 күн бұрын
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார். நீதிமொழிகள் 16:7
Nanum pavam seithen ennai Mannium appa
@TWJ_Ever
25 күн бұрын
பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர். சங்கீதம் 8:2