இஸ்லாத்தில் ஊடுருவி கொண்டிருக்கும் சிலை வணக்கம்! | உலகின் முதல் மனிதர் சிலை வணங்கியல்ல! OWQuran

நமது தாவா பணிக்கு உதவிடுங்கள் :-
Indian Bros and SiS www.buymeacoffee.com/owquran
உங்கள் உதவி ஒவ்வொன்றும் நமது தாவாவை அடுத்த படிக்கு முன்னேற்றிச்செல்லும்
Join this channel to get access to the perks:
/ @overwhelmingquran
நம்முடைய அனைத்து தளங்களும் ஓரே லிங்கில் :linktr.ee/overwhelmingquran
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! - சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்தே தீரும்.
Subscribe Us For More : bit.ly/overwhelming-quran-tamil
இறைவனின் அருளுடன், எமது இப்பக்கத்தில் Quran Visualization, Quran and science, Islamic Histories, Islamic teachings.... போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு தமிழ் இஸ்லாமிய பணி முன்னெடுக்கப்படும். இப்பனியை தடையின்றி முன்னெடுக்க இறைவனை பிராத்தித்து எங்கள் தளத்தை Subscribe செய்யவும். உமதிரட்சகன் மாபெரும் கொடையாளி!
chapters
00:00 முதல் மனிதர்
00:52 வரலாறு
05:29 உலக சிலை வணக்கம்
06:10 முஸ்லீம்களிடம் சிலை வணக்கம்
--Our Best Playlists--
►அழகிய துவாக்கள் 👇 =👉bit.ly/beautifulduas
►அழகிய திக்ருக்கள் 👇 =👉bit.ly/beautifulzikr
► குர்ஆனும் விஞ்ஞானமும்👇 = 👉bit.ly/2Q1eT6V
► குர்ஆனின் கணித அற்புதங்கள்👇 = 👉bit.ly/Maths-and-Quran
► குர்ஆன் ஒளியாக்கம் 👇 = 👉bit.ly/2WZgxr6
► இஸ்லாத்தில் பிரபலமானவை 👇 = 👉bit.ly/trending-islam
►காலப்பணமும் இஸ்லாமும்👇 = 👉bit.ly/Timetravel_and_islam
► இஸ்லாமிய ஹதீஸ் 👇 = 👉bit.ly/Islamic-hadith
► இஸ்லாமிய கதைகள் 👇 = 👉bit.ly/islamic-stories
► மலக்குகள் பற்றிய ஹதீஸ்கள் 👇 = 👉bit.ly/Hadith-about-angels
► நபிகளின் மருத்துவம்👇 = 👉
► நபிகளின்(ஸல்) அற்புதங்கள் 👇 = 👉bit.ly/prophetsmiracles
► நவீன யஃஜூஜ் மஃஜூஜ் 👇 = 👉 bit.ly/gogandmagog
► தொழுகை👇 = 👉bit.ly/thozukai
►ஸஹாபாக்கள் வரலாறு👇 = 👉bit.ly/sahabahistory
--Social media and Contact --
► Facebook 👇 = 👉 / owquran
► Twitter 👇 = 👉bit.ly/Overwhelming-quran-twitter
► Instagram 👇 = 👉bit.ly/overwhelming-quran-Inst...
► WhatsApp 👇 = 👉bit.ly/Overwhelming-Quran-What...
முக்கிய குறிப்பு :
1.அஸ்ஸலாமு அலைகும் இந்த சேனலில் ஹலாலான விளம்பரங்கள் மட்டும்! ஏற்றுக்கொள்ளப்பட்டு விளம்பரம் செய்யப்படும். அல்லாஹ் நாடினால் எங்களின் தாவா முயச்சிக்கு அந்த பணம் சிறிது உதவியாக இருக்கும். இன்ஷா அல்லாஹ் இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விரும்பினால் இந்த முகவரிக்கு owquran@gmail.com மின்னஞ்சல் செய்யுங்கள்.. ஜஸாகல்லஹுகைரா!
2.எங்களின் சில விடியோக்களிலும் முன் படங்களிலும் வரும் உருவப்படங்கள் பார்ப்பவர்களுக்கு ஆர்வத்தை தூண்டவும் உயிரோட்டம் உள்ளதுமாக இருக்கவுமே பயன்படுத்தப்பட்டுள்ளது அவைகலுக்கும் இஸ்லாத்தின் எந்த விடையங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...பார்ப்பவர்கள் புறிந்து கொண்டு பார்க்கவும்!....ஜஸாகல்லாஹுகைரா!
3.எங்களின் விடியோகளில் எந்த இசையும் சேர்க்கப்படவில்லை.. அவற்றில் உள்ளவை மனித குரலைவைத்து உருவாக்கப்படும் நஷீத்கள்.. எனவே பார்ப்பவர்கள் புரிந்துகொண்டு பார்க்கவும்!.... ஜஸாகல்லாஹுகைரா!
Fair use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
#tamilbayan #owqurantamil #islamtamil #dargah #siyaram #syarat #babr

Пікірлер: 277

  • @OverwhelmingQuran
    @OverwhelmingQuranАй бұрын

    நமது சமூக வலைதலங்களை தொடராதவர்கள் தொரந்து கொள்ளுங்கள்! Facebook facebook.com/owquran Whatsapp chat.whatsapp.com/JcW0gnxX57lAU4d5kv8shL தாவாவிற்கு உதவிடுங்கள் Buymeacoffee : buymeacoffee.com/owquran KZread Member: kzread.info/dron/6TJ.html... உங்கள் ஒவ்வோர் ஆதரவும் இந்த தாவா பணி யை தடையின்றி செய்ய உதவி செய்யும். இலவச அல்குர்ஆன் api.whatsapp.com/send?phone=919087270070&text=I%20need%20Quran இஸ்லாத்திற்கு திருப்பியவர்களின் முழுத்தொடர் kzread.info/dash/bejne/aa1_l49_dtGnk5c.html

  • @HadithReadingTamil

    @HadithReadingTamil

    Ай бұрын

    WA Link not working it's says: "That group doesn't exist"

  • @user-pu6mp3qv3y

    @user-pu6mp3qv3y

    Ай бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரரே எனக்கு நீண்ட காலமாக ஒரு சந்தேகம் பேய் பிசாசு ஆவி பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இதுபற்றி என்ன கூறியிருக்கின்றார்கள் இதற்கு குர்ஆன் மற்றும் ஹதிஸ் களை வைத்து ஆதாராமாக பதில்கள் கூறமுடியுமா

  • @zoro12168

    @zoro12168

    Ай бұрын

    kzread.info/dash/bejne/Z21ox9qrms7eeKw.htmlsi=oPT6Yju6hsv5hrFX

  • @jagansivan9160
    @jagansivan9160Ай бұрын

    ஒன்றே குலமும் 🫂 ஒருவனே தேவனும்.☝️ திரு குரானில் இருக்கும் நல்ல விசயங்களை பகிரும் உங்களுக்கு மிக்க நன்றி.

  • @CL-bh5vt

    @CL-bh5vt

    Ай бұрын

    மதத்தில் என்னதான் சொல்லி இருந்தாலும் அதனைப் பின்பற்றுபவர்களை வைத்துத்தான் மதத்தை கணிப்பிட முடியும். மத்திய கிழக்கு நாடுகளைப் பாருங்கள் எவ்வாறு அடித்துக் கொள்கின்றனர்

  • @CL-bh5vt

    @CL-bh5vt

    Ай бұрын

    ஒருவனே தேவன் என்று சொன்னால் ஏன் உலகில் இவ்வளவு அடித்துக் கொள்கிறார்கள் உதாரணம் மத்திய கிழக்கு நாடுகள்

  • @godsgiftmantraam6659

    @godsgiftmantraam6659

    19 күн бұрын

    டேய் முக்கா பயலே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது திருமூல மகரிசி திருமந்திரத்தில் சொன்னது மூடிகிட்டு போ

  • @nasrudeen5212
    @nasrudeen5212Ай бұрын

    என்னால் முடிந்த அளவு என் பகுதி மக்களுக்கு ஏகத்துவத்தை எடுத்து சொல்லிக் கொண்டு இருக்கிறேன் இந்த கொடிய இனைவைப்பு அதிகமளவு பரவலாக உள்ளது அல்லாஹ் தான் அந்த மக்களுக்கு நேர்வழியை கொடுக்க வேண்டும்

  • @user-sd2gv2pc6l

    @user-sd2gv2pc6l

    Ай бұрын

    Aameen

  • @mahboobamunawar7308

    @mahboobamunawar7308

    Ай бұрын

    Ameen ameen ameen ya rabbel alemeen

  • @ABDULRAHMAN-lx8on

    @ABDULRAHMAN-lx8on

    Ай бұрын

    Alhamdhulillah Ungal pani thodarattum sago....😊 Ellaam valla rabbu dhunaiyaha iruppan....

  • @thelifeissecondsthelifeiss1648

    @thelifeissecondsthelifeiss1648

    Ай бұрын

    Yantha ooru bhai

  • @RahMan-qt5ch

    @RahMan-qt5ch

    Ай бұрын

    தளராமல் பணி செய்ங்க பாய்

  • @Sahitha_Shagul
    @Sahitha_ShagulАй бұрын

    இணைவைப்பு ஒரு பெரும்பாவமாகும்.. சிலையை வணங்கக்கூடிய மக்களுக்கு இறைவன் ஹிதாயத் அளிப்பானாக ..❤ இணைவைப்பதிலிருந்து அனைத்து மக்களையும் இறைவன் பாதுகாக்க வேண்டும் ..💐

  • @user-sd2gv2pc6l

    @user-sd2gv2pc6l

    Ай бұрын

    Aameen

  • @mr_ricky13

    @mr_ricky13

    Ай бұрын

    ஆம் இறைவன் அவர்களுக்கும் கொடுப்பான் அதனால் தான் நீங்கள் பார்க்க வில்லைய எத்தண்ணயோ பேர் இன்று இஸ்லாத்தை தழுவி உள்ளார்கள் என்று. ஆனால் அவர்கள் செய்தது ஒரு விஷயம் தான் சிந்தித்து மட்டும் தான் இருப்பார்கள் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் . அறியாமையில் சிலை வணங்குடவனும் அறிந்த பின்னரும் சிலை வனக்குகவனும் ஒன்றாவர்களா கற்றுக்கொடுங்கள் கேட்பவருக்கு பிடித்தாள் ஏட்ருக்கொல்லட்டும்

  • @Agustboy
    @AgustboyАй бұрын

    கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இந்த தலைமுறையில் கிறித்தவத்தில் மத்தியில் உருவ வழிபாடு என்பது மிகவும் அதிகமாகிவிட்டது. உலகத்தில் பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கர்கள் தான். சுமார் (50.1%) சதவீத்திற்கு மேற்பட்டவர்கள் அதில் உள்ளனர். என்னுடைய கண்ணோட்டத்தின் படி கத்தோலிக்கர்களாகியவர்கள் தான் பைபிளைப் பின்பற்றுவதை விட உருவ வழிபாட்டில் பரிதாபமான நிலையில் மூழ்கி உள்ளனர. முஸ்லீம்களாகிய நாம் படைப்பாளிக்கு மட்டுமே அடிபணிகிறோம். ஏனெனில் சில குர்ஆன் வசனங்களில் கடவுள் சிலை வழிபாட்டாளர்களை இவ்வாறு விவரிக்கிறான். அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்களால் பிரார்த்திக்கப்படுபவர்களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். (அல்குர்ஆன் : 16:20 ) மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (அல்குர்ஆன் : 22:73 )

  • @sivanesan-kannankumarasamy4656

    @sivanesan-kannankumarasamy4656

    Ай бұрын

    3:49. இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).

  • @sivanesan-kannankumarasamy4656

    @sivanesan-kannankumarasamy4656

    Ай бұрын

    இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் இயேசு கிறிஸ்துவே சர்வ வல்லமை உள்ள தேவன்(வெளிப்பாடு 1:5-8)ஆமென் அவரால் பறவையை உண்டாக்கமுடிந்தது. அவர் சர்வ வல்லமை உள்ள சிருஷ்டிகர். நீங்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களைக்குறித்து கவலைப்படவேண்டாம் ஏனென்றால் அவர்கள் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையே ஆண்டவர் என்று தொழுதுகொள்கிறார்கள். இஸ்லாமியராகிய நீங்கள் உங்களைக்குறித்து முதல் கவலை கொள்ளுங்கள் ஏனென்றால் இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள காபா என்னும் கறுப்புக்கல்லைத்தான் அல்லாஹ் என்று தொழுதுகொள்கிறார்கள். இது ஒரு அஞ்ஞான வழிபாடு.சந்திரக்கடவுளைக்குறிக்கும். இது பண்டைய அரேபியர்களின் சிலைவழிப்பாடு ஆகும்.

  • @FathimaJ-xc9pe
    @FathimaJ-xc9peАй бұрын

    ☝🏻அல்லா🤲 ☝🏻மாஷா அல்லாஹ்🤲 🤲இன்ஷா அல்லாஹ்🤲 சிலை வணக்கத்தில் இருந்து☝🏻அல்லா☝🏻 நம்மையும் நம் சந்ததிகளையும் பாதுகாக்க வேண்டும் 🤲இன்ஷா அல்லாஹ்🤲 ☝🏻எல்லா புகழும்☝🏻அல்லாஹ்வுக்கே🤲 உரியாதாகும் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sirathul
    @sirathulАй бұрын

    Unka video parkkum pothu athil neenga ucharikka koodiya vaarthai ellam unkala oru poruppana porumaiyana manithanaaka eduthu kaattukirathu really ur good person ❤

  • @AbusaliMansoor-hj3pj
    @AbusaliMansoor-hj3pjАй бұрын

    மாஷா அல்லாஹ்

  • @muktharali5536
    @muktharali5536Ай бұрын

    Alhamdulillah Allah ariyaamaiyai vettu nammal anaivaraiyum paathughappanagha Aameen

  • @waitnameisloading1899
    @waitnameisloading1899Ай бұрын

    First like

  • @Shaikahmedferu
    @ShaikahmedferuАй бұрын

    Inshallha brother arumaiyana padhivu nanri

  • @muraliadaikan8982
    @muraliadaikan8982Ай бұрын

    Thanks my bro 🙏

  • @sabuintegratedfarm
    @sabuintegratedfarmАй бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ மிகவும் அருமயான பதிவு தங்கள் தீன் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @Hiras.samsudeen
    @Hiras.samsudeenАй бұрын

    Super 👌 more video

  • @bismirabiya-lu2ky
    @bismirabiya-lu2kyАй бұрын

    Inshaallah

  • @nishathoufeeqa8591
    @nishathoufeeqa8591Ай бұрын

    Assalamu alaikum varahamathullahh brother ningaa Anaithu nabigalar udaiyaa varalatrai ovoru vdo vaaga potaal rmbaa nalla irukum In sha allah Bcoz yu have great explanation skills!

  • @balamani6884
    @balamani688419 күн бұрын

    Om namasivaya

  • @bismirabiya-lu2ky
    @bismirabiya-lu2kyАй бұрын

    Aameen

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975Ай бұрын

    இறைத்தூதர்கள் வழிகாட்ட வந்தார்கள் பிற்காலத்தில் அவர்களும் சிலையாக மாற்றி விட்டார்கள்

  • @Farzan412

    @Farzan412

    Ай бұрын

    Assalamu alaikum😊😊

  • @mohammadrisvan5975

    @mohammadrisvan5975

    Ай бұрын

    Va Alaikkum salam farzan

  • @Sahitha_Shagul

    @Sahitha_Shagul

    Ай бұрын

    @Mohammedriswan Spelling mistakes vandhuruku மாறிவிட்டார்கள் இல்லை மாற்றிவிட்டார்கள் Ok..

  • @Sahitha_Shagul

    @Sahitha_Shagul

    Ай бұрын

    @farzan Wa alaikum salaam warah..

  • @mohammadrisvan5975

    @mohammadrisvan5975

    Ай бұрын

    Shahitha நாங்கள் பிழை விட்டால் சொல்லித்தர நீங்க இருக்கிறீங்க என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் சரி பார்க்காமல் கமெண்ட் பண்ணி விடுவது

  • @proudindian7992
    @proudindian79929 күн бұрын

    JAI SRI RAAM

  • @user-xm8bq5qr8x
    @user-xm8bq5qr8xАй бұрын

    Allah nammai padhukappavanaga irukkiran.... inshallah

  • @mohammedsiras2039
    @mohammedsiras2039Ай бұрын

    Aameen aameen yaarabbal aalameen

  • @user-ov4ln4hw5b
    @user-ov4ln4hw5bАй бұрын

    ☝️🌏💪💪💪💪🤲🏻♥️ அல்ஹம்துலில்லாஹ்

  • @ameenahsan4553
    @ameenahsan4553Ай бұрын

    Allaahu akbar allaahu akbar allaahu akbar allaahu akbar alhamthu lillaah aameen yaa allaah yaavattaum nanku arin thavanay

  • @godistrueking5136
    @godistrueking5136Ай бұрын

    There are many idol worship apart from statues and images. Man worships money than anything else. Man worships his own ego Man worships girls, their own children, . Man worships his business. All these are more dangerous idol worships than worshipping statues. ❤️

  • @user-jq4er9li8d
    @user-jq4er9li8d23 күн бұрын

    ஆதமுடைய மகன் காபில் கூட்டம் நெருப்பை வணங்கி வந்தனர் இத்ரீஸ் நபியின் காலத்தில் இத்ரீஸ் நபி வானத்திற்கு சென்று மீண்டும் வராத காரணத்தினால் அவருடைய சிலையை செய்து வணங்கினார் அதுவே நூஹ் நபியின் காலத்திலும் தொடர்ந்தது

  • @JinnahMohamed-ld3nh
    @JinnahMohamed-ld3nhАй бұрын

    Miha miha arumaiyana telivana vilakkam

  • @sajna8534
    @sajna8534Ай бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் .

  • @OverwhelmingQuran

    @OverwhelmingQuran

    Ай бұрын

    walaikumussalam

  • @HadithReadingTamil

    @HadithReadingTamil

    Ай бұрын

    ​@@OverwhelmingQuran ❤

  • @Mr.R162

    @Mr.R162

    Ай бұрын

    வலைக்கும் ஸலாம் சஜினா

  • @The-message11
    @The-message11Ай бұрын

    say something about parandur airport, please give your voice like Palestine

  • @hanefamohammed138
    @hanefamohammed138Ай бұрын

    Assalamu alaikkum ❤❤❤

  • @englishworld591
    @englishworld591Ай бұрын

    ஷீது அலை காலத்தின் பின்பு இருந்தே சிலை வணக்கம் உருவாகிவிட்டது

  • @CL-bh5vt

    @CL-bh5vt

    Ай бұрын

    சிலை வணக்கம் இருந்தால் அது பிரச்சனை இல்லை மனிதன் மனிதனாக இருந்தால் சரி

  • @misriyaansar9091

    @misriyaansar9091

    Ай бұрын

    சிலை வணக்கம் கூடாது என்று , உங்கள் இதயங்கள் சொன்னாலும், சாத்தான் உங்களுக்கு சிலை வணக்கத்தை அழகானதாகத்தான் காட்டுவான்.

  • @m.h.d.zamry6511

    @m.h.d.zamry6511

    Ай бұрын

    ​@@CL-bh5vtசிலை வணக்கத்தினால் தான் மனிதன் மடயனாகி பின்னர் மிருகமாகிறான்😡 சகோ😢

  • @CL-bh5vt

    @CL-bh5vt

    Ай бұрын

    @@misriyaansar9091 சும்மா இருங்கள் சாத்தானும் பேயும் பிசாசும்

  • @yaathumanavan7098

    @yaathumanavan7098

    18 күн бұрын

    ​@@misriyaansar9091கலியுகத்தில் நான்கில் மூன்று பங்கு அதர்மம் இருக்கும் உலக மக்கள் தொகையை கணக்கிட்டால் 2000 வருடங்களுக்கு முன் தோன்றிய ஒரு சைத்தான் மதக் கூட்டத்தையும் 1400 வருடங்களுக்கு முன் தோன்றிய ஒரு சைத்தான் மதக் கூட்டமும் நான்கில் மூன்று பங்கு இருப்பார்கள். நான்கில் மூன்று பங்கு மக்கள்த்தொகையைக் கொண்ட பாலைவனத்தில் தோன்றிய இரண்டு சைத்தானிய மதக் கூட்டங்களால் தான் உலகில் அதர்மம் தலைவிரித்து ஆடுகிறது.

  • @samathhameeda4699
    @samathhameeda4699Ай бұрын

    Allah hu Akbar☝

  • @bismirabiya-lu2ky
    @bismirabiya-lu2kyАй бұрын

    Waalikkumwasalam

  • @rafimohomed3151
    @rafimohomed3151Ай бұрын

    Ya Allah shirk vaippadhirundhu anaithu Muslims makkalaiyum padhuhappayaha aameen Allah Podhumanaven

  • @mashurlucky9319
    @mashurlucky9319Ай бұрын

    💯 correct

  • @iraivaliwebsite8772
    @iraivaliwebsite8772Ай бұрын

    Bro noah flood ku mun iruntha idol worship eppadi after flood uruvahichi again....

  • @OverwhelmingQuran

    @OverwhelmingQuran

    Ай бұрын

    saithan's same tricks

  • @iraivaliwebsite8772

    @iraivaliwebsite8772

    Ай бұрын

    @@OverwhelmingQuran any references??

  • @iraivaliwebsite8772

    @iraivaliwebsite8772

    Ай бұрын

    Atharangal ethum unda???

  • @iraivaliwebsite8772

    @iraivaliwebsite8772

    Ай бұрын

    Eppadi athe silai vanakkangal after flood arabihalidaththil again vanthathu???

  • @mohamedshafeek620
    @mohamedshafeek620Ай бұрын

    அஸ்ஸலாமு அழைக்கும்

  • @user-jq4er9li8d
    @user-jq4er9li8d23 күн бұрын

    அல்லாஹ்வே சிலை வணக்கத்தில் இருந்தும் உன்னை இணை வைப்பதிலிருந்து முழுமையாக பாதுகாத்து எங்களின் நேர்வழி செலுத்தி அருள்வாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

  • @mahamaha5800
    @mahamaha5800Ай бұрын

    நபி இத்ரீஸ் (அலை) அவர்கள் வரலாற்றில் அவர்களின் விருப்பப்படி வின்னுக்கு உயர்த்தப் பட்டதாகவும் அவரின் பிரிவால் வருந்திய நண்பருக்கு ஷைத்தான் நபி வடிவில் ஒரு சிலை செய்து கொடுத்ததாகவும் அந்த நண்பரின் மரணத்திற்குப்பின் ஷைத்தானின் சூழ்ச்சியால் சிலை வணக்கம் முதன்முதலில் ஏற்பட்டதாகவும் அப்துல் ரஹிம் எழுதிய நபிமார்கள் வரலாறு ( பழைய பதிப்பு) நூலில் படித்த நினைவு. தயவுசெய்து அந்த நூலில் என்ன சொல்லியுள்ளார் என்பதை சற்று😮 விரிவாக சொல்ல முடியுமா ?

  • @samathhameeda4699
    @samathhameeda4699Ай бұрын

    MashaAllah❤🤲🤲🤲🤲🤲

  • @mazhai5309
    @mazhai5309Ай бұрын

    இறைவனை வழிபடுவதற்கு எதற்கு குறிப்பிட்ட திசை நேரம் மொழி முறைகளில் வணங்க வேண்டும்?

  • @misriyaansar9091

    @misriyaansar9091

    Ай бұрын

    ஒற்றுமையை , ஒருமைப்பாட்டை குறிப்பதற்கு.

  • @mazhai5309

    @mazhai5309

    Ай бұрын

    @@misriyaansar9091 ஒவ்வொரு நபர்களும் ஒவ்வொரு வழிபாட்டு முறைகளையும் கருத்துக்களையும் சொல்கிறார்கள் அதில் சில விசயங்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறது சில விசயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத விசயமாக இருக்கிறது இதில் எது சிறந்தது உயர்ந்தது என்பதில் தான் பிரச்சினை உருவாகிறது இப்படி இந்த முறையில் வழிபட்டால் மட்டுமே தான் தெய்வத்தின் அருளை பெற முடியும் என்பது இல்லை சம்மந்தம் இல்லாத தெரியாத மார்கத்தில் செல்வதை விட தெரிந்த மார்கத்தில் செல்வது நல்லது பெயரையும் தோற்றத்தையும் மாற்றி கொள்வதால் நமது பிறப்பின் அடிப்படைகள் என்றும் மாறாது மாற்றவும் முடியாது

  • @ansafadhlan8190

    @ansafadhlan8190

    Ай бұрын

    ​@@mazhai5309 ungalukku ungal maarkam engalukku engal maarkam Allah oruwane poadhumaanawan

  • @GopalaKrishnan-1983

    @GopalaKrishnan-1983

    14 күн бұрын

    நிதானமான பதில் இங்கு எதயும் maatra முடியாது

  • @misriyaansar9091

    @misriyaansar9091

    14 күн бұрын

    @@mazhai5309 பெயரையும் , தோற்றத்தையும் மாற்றத் தேவையில்லை. சிந்தனைகளில்தான் மாற்றம் தேவை. எப்படி வணங்குகிறோம் என்பதை விட, யாரை நாம் வாணகுகிறோம் , என்பதுதான் இங்கு பார்க்க வேண்டிய விடையம். படைப்பாளனை வணங்குங்கள், படைப்புக்களை வணங்காதீர்கள். படைப்பாளனும் , படைக்கப்பட்ட படைப்புக்களும் ஒருநாளும் சமனாக இருக்க முடியாது.

  • @yusufdiveryusufkandysrilan3573
    @yusufdiveryusufkandysrilan3573Ай бұрын

    Salam salam jazak allah நல்ல பதிவுகளுக்கு

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.677526 күн бұрын

    2/177 Ka'ba வை வவணங்குகிறார்கள்.

  • @AmeerHamza-uo3rg
    @AmeerHamza-uo3rgАй бұрын

    Kaka உங்களுக்கு ibnu thaimiyava uttal vayru யாரும் கிடைக்கவில்லையா

  • @Sathik-kr5mi
    @Sathik-kr5mi25 күн бұрын

    ஆமீன்....

  • @Origami_with_hafil
    @Origami_with_hafilАй бұрын

    Islathil Ulla bidhath pattriyum oru video podavum

  • @Imran_A09

    @Imran_A09

    Ай бұрын

    Bidhath means

  • @user-xb5nb2fh6o
    @user-xb5nb2fh6oАй бұрын

    இஸ்லாத்தில் சிலைவணக்கம் இல்லை சில இஸ்லாமியர்களிடம் சாத்தான் சைத்தான் ஊடுருவி கொன்டு இருகிரான் துபாயில் அபுதாபி அபுதாபி சாத்தானி அடிமையாக சைத்தான் அடிமையாக மாரி விட்டது மெல்ல சவுதியில் மெல்ல மெல்ல சாத்தான் சைத்தான் ஊடுருவி விட்டான் இது உலக அழிவிக்கு எடுத்து காட்டு கூடிய சீக்கிரம் துபாய் அபுதாபி அழியும் மெல்ல மெல்ல சவுதி அழியும் சில நாடுகளும்

  • @CL-bh5vt

    @CL-bh5vt

    Ай бұрын

    இஸ்லாமிய மதத்தில் சந்தோசமான விடயங்கள் ஒன்றுமே இல்லையா?? மக்களை பயமுறுத்தி கொண்டே இருப்பது தான் தொழில்

  • @AbdulJabbar-vk5sb

    @AbdulJabbar-vk5sb

    28 күн бұрын

    ​@@CL-bh5vtஇஸ்லாத்தில் இருக்கும் சந்தோஷமான விஷயம் வேறு எதிலும் இல்லை

  • @creatingtallent5330

    @creatingtallent5330

    17 күн бұрын

    காபாவை வணங்குவதே ஒரு இணைவைப்பு (அ) சிலை வழிபாடாகும்

  • @AbdulJabbar-vk5sb

    @AbdulJabbar-vk5sb

    17 күн бұрын

    @@creatingtallent5330 காபாவை யாரும் வணங்கவில்லையே

  • @Rex-ff24

    @Rex-ff24

    10 күн бұрын

    ​@@creatingtallent5330 காபாவை யாரும் வணங்கவில்லை. காபாவில் இறைவனை மட்டுமே வாங்குவோம். காபாவை கட்டிய இப்ராஹிம் நபியின் தியாகத்தை வெளிப்படுத்தும் வகையில் இறைவனால் விதிக்கப்பட்ட கடமையே ஹஜ். அதை சுற்றிவருவதை தவிர அதை வணங்குவதுமில்லை. அது சிலையும் இல்லை. அது ஒரு ஆலயம்.

  • @sartharbasha2878
    @sartharbasha2878Ай бұрын

    தர்காவும் சிலை வணக்கமும் ஒன்றுதான் ?

  • @AZEEZASLAM15

    @AZEEZASLAM15

    29 күн бұрын

    Irandum inai vaippudhan

  • @Imran_A09
    @Imran_A09Ай бұрын

    Unga topic 😂thumbnail update pannuga bro Dargha valipaadu kudathunu😅 ethuku thevailada silai malai nu potunu irukeenga?? Ennoda kelvi enana?? Haj poravanga lam en mohammed nabi tomb munnadi ninnu dua kekuraga??

  • @eashwaraneashwarn
    @eashwaraneashwarn17 күн бұрын

    Ennathan vunga putthi maarumo

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926Ай бұрын

    தர்காவையும் சிலைவணக்கத்தையும் இணைத்து பேசும் உங்களின் அறிவை என்னவென்பது.

  • @thelifeissecondsthelifeiss1648

    @thelifeissecondsthelifeiss1648

    Ай бұрын

    ஏனென்றால் தர்காக்களில் இதைப்போலத்தான் செய்து கொண்டு இருந்தார்கள் ஒரு 40 வருடங்களுக்கு முன் தௌஹீத் பிரச்சாரம் அல்லாஹ்வை கொண்டு ஓங்கியது காரணமாக இப்பொழுது வலுவிழந்து காணப்படுகிறது ஆனால் மறுபடியும் தலை தூக்க முயற்சிக்கின்றது

  • @FarookFarook-qq5bi

    @FarookFarook-qq5bi

    Ай бұрын

    சிலையை நிறுத்தி வைத்து வணங்குகிறார்கள் தர்காவில் படுக்க வைத்து வணங்குகிறார்கள் இரண்டும் சிலை வணக்கம் மாதிரி தானே தெரிகிறது ஏக இறைவனை மட்டும் வணங்கக்கூடிய இஸ்லாமிய மார்க்கத்தில் தர்கா வழிபாடு ஏன் எதற்கு அந்த வாசலை திறந்து வைக்க வேண்டும் என்பது எனது கேள்வி

  • @mohammedsarjoon1926

    @mohammedsarjoon1926

    Ай бұрын

    @@FarookFarook-qq5bi பொய் சொல்லாதிங்க. தர்காவில் யாரும் வணங்குவதில்லை. வணக்கம் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே. தர்காவில் வலிமார்களை கண்ணியப்படுத்துவது மட்டுமே. பொய்யாக கற்பனை செய்து அல்லாஹ்வின் சாபத்திற்கு உள்ளாகாதீர்.

  • @imranameenudeenimranameenu2794

    @imranameenudeenimranameenu2794

    Ай бұрын

    இன்னும் இவ்வாறு தான் இருப்போம் என்றால் நீ முட்டாள் தான் எத்துனை அரபு நாட்டில் தர்ஹா உள்ளது.

  • @makeupwithme844

    @makeupwithme844

    Ай бұрын

    Renduthukum enna vithyasam

  • @mohammednajath4002
    @mohammednajath4002Ай бұрын

    # Slaves Of Allah what happened this channel

  • @_Joker_Squad
    @_Joker_SquadАй бұрын

    விவரங்களை நல்ல விளக்கமாக கூறினீர்கள் அருமை. இஸ்லாத்தில் யார் சிலை வணக்கம் செய்கிறார்கள்? Kabr வணக்கம் செய்கிறார்கள்? நீங்கள் அவர்களிடம் கேட்டீர்களா? இந்த சிலை உங்கள் கடவுளா? இந்த Kabr உங்கள் கடவுளா என்று? ஒருவர் மீது நியாயமற்ற பழி சுமத்துவதும்! ஒருவர் மீது அபாண்டமாக பழி சுமத்துவதும்! இஸ்லாத்தில் உயர்த்த சொர்கம் ஜன்னத்துல் பிர்தோஸ் கொடுக்குமா? எதை வைத்து அவர்கள் வணங்கு கிரார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள்? நீங்கள் உயிருடன் தானே இருக்கிறீர்கள்? உங்களை வெளியில் பார்கிறேன் உங்களிடம் ஒரு உதவி கேட்கிறேன் நீங்கள் அதை செய்கிறீர்கள் நீங்கள் கடவுளா? உங்களை உங்கள் வீட்டில் பார்க்கிறேன் உதவி செய்கிறீர்கள் நீங்கள் கடவுளா? நீங்கள் செத்தா நீங்களும் எங்களிடம் பேசுவீர்கள்! உங்கள் ஊர் புதைக்கும் கபரஸ்தான் சொல்லுங்கள் புதைத்த பின் வந்தது ஸலாம் சொல்கிறேன் நீங்கள் பதில் கூறுவீர்!... Surah Al Baqarah CH 2:154 وَلَا تَقُولُوا۟ لِمَن يُقْتَلُ فِى سَبِيلِ ٱللَّهِ أَمْوَٰتٌۢ بَلْ أَحْيَآءٌ وَلَٰكِن لَّا تَشْعُرُونَ Wala taqooloo liman yuqtalu fee sabeeli Allahi amwatun bal ahyaon walakin la tashAAuroona இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள் மடயர்களே! உங்களிடம் துவா செய்யுங்கள் என்று சொன்னாலும் நீங்கள் செய்வது உதவிதான்! நீங்கள் கடவுள் இல்லை! அவர்களிடம் துவா செய்யுங்கள் என்று கேட்டாலும் அது உதவிதான் கடவுள் இல்லை... உலருவதற்கு முன் அனைத்தும் தெரிந்து கொண்டு உலருங்கள்! நீங்கள் அவுளியாக்களை வணங்குங்கள் என்று சொன்னாலும் நாங்கள் வணங்க மாட்டோம்! நபிகளை வணங்க சொன்னாலும்! நாங்கள் வணங்க மாட்டோம்! எங்கள் இறைவன் அல்லாஹ் ஜன்ன ஷானவுதாலா மட்டும்தான்! நீங்கள் ஷைத்தானின் வழியில் விழுந்து அவதூறு சொல்லி பாவத்தை பாவத்தை அள்ளிக்கொண்டு இருப்பது கூட தெரியாமல் இருப்பது ஆச்சரியம்... இணை வைப்பது செய்யக்கூடாத பெரும் பாவங்களில் முதலிடம்! செய்யாத பாவத்தை இணைவைக்கிரோம் என்று அவதூறு சுமத்துவது அதற்கு ஈடானது...

  • @user-ui9tp3gg7r

    @user-ui9tp3gg7r

    Ай бұрын

    *அல்லாஹ் மனிதனோடு இவ்வாறு பேசுகிறான்* 👇 *"நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!) அல்குர்ஆன்* *2:186*

  • @_Joker_Squad

    @_Joker_Squad

    Ай бұрын

    @@user-ui9tp3gg7r அல்லாஹ் ஒருவனே வேறு கடவுள் இல்லை என்று கொள்கை கொண்டவன் தான் நான்!!! 😄😄😄 பிரார்த்திப்பது அல்லாஹ் ஒருவனிடம் மட்டும்தான் செய்கிறோம்! உங்களை பொறுத்தவரை! எது பிரார்த்தனை? உங்களிடம் நான் ஒரு பொருள் எடுத்து கொடுங்கள் என்று கேட்கிறேன்! அது பிரார்த்தனை? நீங்கள்தான் எடுத்து கொடுக்கிறீர்கள்! அல்லாஹ் வின் நாட்டம் இல்லாமல் எண்கைக்கு அது வராது! நீங்கள் செய்வது "உதவி" அல்லாஹ் நாடினால் நீங்கள் உதவி செய்வது எங்கைக்கு வந்தது சேரும்! அல்லாஹ் நாடவில்லை என்றால் நீங்கள் உதவி செய்தும் கை தவறி கீழே விழுந்தது உடைந்து விடும்! அவுளியாக்களை நீங்கள் கடவுளாக மாறி!! எங்களுக்கு உதவி செங்யுங்கள் ஆண்டவரே என்று கேட்கவில்லை❌ உங்களிடம்! யாராவது Atleast நல்லா இருக்கீங்களா? நான் நல்லா இருக்கேன்! அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் என்று யாரும் சொல்வதில்லையா? அவுளியாக்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்று அல்லாஹ் அனுப்பிய குரான் வைத்து நிரூபித்து விட்டேன்! நான் உங்களிடம் துஆ செய்யுங்கள் என்று கேட்டு! நீங்கள் துஆ செய்தல் அது உதவி! அவுளியாக்களிடம் துஆ செய்யுங்கள் என்று கேட்டால் அது எப்படி கடவுள் ஆவார்? வழி தவரி குழப்பத்தில் இருப்பது யார்? நீங்களா? நானா? நீங்கள் எங்களை "சிலை மற்றும் கப்ர் வனங்கிகள் என்று சொன்னால்! கடும் விமர்சனத்திற்கு ஆளாவீர்கள்! என் கடவுள் அல்லாஹ் வை நான் வணங்காமல்! நான் கடவுள் மாற்றி சிலையை வங்கங்குகிறேன் என்று அவதூறு பரப்பினால் என் கடும் சாபம் உங்கள் மீது வந்து சேரும்! எங்களுக்காக துஆ செய்யுங்கள் அவுலியாக்களே என்று அல்லாஹ் விடம் அனுப்பும் துஆ வை! உதவி கூறுபவரை கடவுளாக்கி ஒரு சமூகத்தையே சிலை, கப்ர் வணங்கி என்று இட்டுக்கட்டி அபாண்ட பலிசுமத்தும் உங்களை அல்லாஹ் சும்மா விடமாட்டேன் என்பதை! மனதில் ஆழமாக பதிந்து கொள்ளுங்கள்...

  • @ansafadhlan8190

    @ansafadhlan8190

    Ай бұрын

    ​@@_Joker_Squadappo edarkaaha nabi wendam enru thaduthadahai seihinreerhal? Avliyaakkalin kabril aankalum pengalum serdhu poai sujudh seihinreerhal idhu ungalukku sari endru solhinreera?

  • @_Joker_Squad

    @_Joker_Squad

    Ай бұрын

    @@ansafadhlan8190 தவறு தான்! நான் அதை ஒத்துக்கொள்கிறேன்! அனைவரும் செய்யவில்லை! ஒரு சின்ன கேள்வி முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதி என்று பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள் நாம் அனைவரும் என்று! ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக நாம் அனைவரும் ஆம் என்று ஒத்துக்கொள்ள முடியுமா? முடியாதல்லவா? ஏன்? அது உண்மை இல்லை! வழி தவரியவன் செய்யும் தவறுக்கு முஸ்லிம் பொறுப்பல்ல! அவனே காரன்மாவான்! அதே போல் தலை வணங்குபவனை அல்லாஹ் பார்த்துக்கொல்வான்! ஒருவன் செய்யும் தவறுக்கு! எப்படி அனைவரும் காரணமாக முடியும்? உலகத்தில் எந்த மனிதனும் 100% சரியானவர்கள் அல்ல... இஸ்லாமிய பெண்கள் சிலர் மாற்று மதத்தவரை மணமுடித்து ஒடிவிடுகிரார் அதற்கு அனைத்து இஸ்லாமிய பெண்களும் ஓடுகாலியா?... நாம் முதலில் அறிவால் சிந்தித்து! ஒருவர் மீது ஒரு கருத்து கூறும்போது நியாயமான சரியான கருத்தே வைக்கவேண்டும்... நான் சொல்வது புரிந்து இருக்கும், மேலும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்,..

  • @raghulnambiraja8117
    @raghulnambiraja8117Ай бұрын

    இஸ்லாமிய பொருளாதாரம் என்பது பொருளுற்பத்தியா அல்லது வணிகமா

  • @balasundarams8425

    @balasundarams8425

    17 күн бұрын

    edhuvum illai

  • @user-kx6bg7zi9c
    @user-kx6bg7zi9c26 күн бұрын

    எதை பார்த்து வணங்குகிறோம் என்பது முக்கியமல்ல. வணங்கும் போது எதை நினைக்கிஇறோம் எனபதே முக்கியம்

  • @justinesamuel7335
    @justinesamuel733517 күн бұрын

    ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள குரானின் வசனங்களில் *ஷைத்தானின் அடி சுவடுகளை பின்பற்றாதீர்கள்* என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 168. *...ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்* ! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான். குர்ஆன் 2:168 208. *....ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்!* அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான். குர்ஆன் 2:208 142. ...... *ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்!* அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான். குர்ஆன் 6:142 21. நம்பிக்கை கொண்டோரே! *ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்!* யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ அவர் வழிகெடுவார். ஏனெனில் அவன் வெட்கக்கேடானவற்றையும், தீமையையும் தூண்டுகிறான். .... குர்ஆன் 24:21. இப்போ குர்ஆனில் யாரு ஷைத்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்ற வசனத்தை பார்க்கலாம். 34. "ஆதமுக்குப் பணியுங்கள்!' என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது *இப்லீஸைத்* தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். மறுப்பவனாக ஆகி விட்டான். குர்ஆன் 2:34. 36. அவ்விருவரையும் ( ஆதாமும், ஏவாளும்) அங்கிருந்து *ஷைத்தான் அப்புறப்படுத்தினான்.* அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். "இறங்குங்கள்! உங்களில் சிலர், சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன' என்றும் நாம் கூறினோம். குர்ஆன் 2 : 36 , 7 : 11 , 15 : 30 , 31 & 32 , 17 : 61 , 18 : 50 , 20 : 116 , 26 : 94 & 95 , 34 : 20 , 38 : 71 to 75 . இந்த 10 வசனங்களின் அடிப்படையில் பார்த்தால் இப்லீஸ் தான் ஷைத்தான் என்று தெளிவாக கூறியுள்ளது. **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே** என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6 பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் யார் ஷைத்தான் என்று பார்க்கலாம். முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள். குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41. ஆதியாகமம் 3 13: அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: *சர்ப்பம்* என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். வெளி. 12 9: உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய *பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்* தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். குர்ஆனில் ஒரு மிருகம் பேசும் அந்த மிருகத்திற்கு சக்தியை கொடுக்கிறது அல்லாஹ் என்று கூறியுள்ளது. இறுதி நாளை பற்றியது நபியே *நம்* வசனங்களை உறுதி கொள்வதற்காக *நாம்* ஒரு பிராணியை ஏற்படுத்துவோம் அது மனிதர்களிடம் பேசும் தெளிவாகப் பேசும். குர்ஆன் 27 : 82. பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் வெளிப்படுத்தின விசேஷம் 13 : 2 to 11 2: .... *வலுசர்ப்பமானது* தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. 5: பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டுமாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது. 6: அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது. இப்பொழுது புரிகிறதா சைத்தானின் அடிசுடு எது என்று ஆம் பிரியமானவர்களே சைத்தானின் அடி சுவடு குர்ஆன் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது.

  • @Convertmuslimkavi
    @ConvertmuslimkaviАй бұрын

    Sila 😂vanangi tha mosamavanunga 😂😂😂

  • @socialsitestatus2882
    @socialsitestatus2882Ай бұрын

    Anga suthi Inga suthi crct aa kadaisila Tharha ku vandhutingala.😂..Starting la crct dha pochu kadaisila Tharha ku vandhutinga..Allah ungalai padhukakatum..tharga va yar vanakkamsthalama akkananganu therla..oru Vela neengadha apudi ninachutu irkingalo onum puriyala...ana semaya joduchutu semaya pesirukinga..but ungalai allah padhukaktum...ungalai allah nervali paduthuvanaga..ungalidam Qur'an viruvakkam paducha anaivarym dha valikedukaluku ullavanga..anaithaium arindhavan allah Avan anaivaraiym padhukattum insha allah...

  • @mithunshai
    @mithunshai19 күн бұрын

    எனக்கு இறை நம்பிக்கை கிடையாது ஆனாலும் இங்கு ஒரு கருத்து கூற வேண்டும் சிலை வணக்கம் என்பது அந்த நாட்டின் மற்றும் அந்த நாட்டின் குடிகளின் உரிமை எனவே சிலை வணக்கம் தவறு என கூற அந்த கடவுளுக்கு கூட உரிமை கிடையாது..... சிலை வணக்கம் உள்ள கலாச்சாரம் நாட்டில் மதங்களை பரப்ப முடியும் சிலை வணக்கம் இல்லை என்கிற நாட்டில் ஒரு மதத்தை தவிர வேறு எந்த மதத்தையும் பேச கூட முடியாது..... எனவே எந்த மார்க்கம் சகிப்புத்தன்மை இல்லையோ அந்த மதம் கடைசிவரை பிரச்சினைக்குரிய வேலைகளை செய்து கொண்டே இருக்கும்......

  • @NizuEditz

    @NizuEditz

    15 күн бұрын

    படைத்தவனுக்கே கேட்க உரிமை இல்லை என்கிற உங்கள் வாதம் மிகவும் தவறு சகோ. உங்களுடைய பொருளை மற்றவர் உரிமை கொண்டாடினால் உங்களுக்கு எவ்வாறு கோவம் வருமோ அதே போல்தான் நம்மை படைத்தவனை மறந்து மற்றதை வழிபட்டால் அவனுக்கும் கோவம் வரும். நபி அவங்களின் துஆ வின் காரணமாகத்தான் இன்னும் இந்த பூமி அழியாமல் இருக்கிறது. இல்லை என்றால் அல்லாஹ் முன்புள்ள சமுதாயத்தை அழித்தது போல நம்மையும் அழித்திருப்பான்

  • @mithunshai

    @mithunshai

    15 күн бұрын

    @@NizuEditz என்னுடைய கருத்து சிலை வழிபாடுக்கும் சிலை வழிபாடு இல்லாமைக்கும் உள்ள சகிப்புத்தன்மை நண்பா...... உலகில் கிரேக்கம்,தமிழ், ரோம், எகிப்து, சீனம்,பாரசீகம்,மாயன்,என எல்லா கலாச்சாரத்தில் பிற மத சுதந்திரம் உள்ளது ஆனால் ஒரு சில கலாச்சாரத்தில் ஒற்றை மதம் தவிர வேறு எதுவும் இல்லை......எதிர்க ஒரு பொருள் இருந்தால் மட்டுமே பிற பொருள் வளரும்..... எனவே சகிப்புத்தன்மை மிக முக்கியம் நண்பா.....

  • @lightson1808
    @lightson180813 күн бұрын

    Bible copy 😂😂😂

  • @---np7mi
    @---np7miАй бұрын

    ஏற்கனவே சிலை வழிபாடுதான் உங்கள் அரபு மக்கள் மத்தியில்..

  • @nooredinismail9636

    @nooredinismail9636

    Ай бұрын

    ஆம் 💯 சரியாக சொன்னிங்க அது எப்படி னா ஒரு காலத்தில் அம்மனமாக திரிந்து கொண்டிருந்த காலம் இருந்தது.நாகரிகம் வளர்ந்து வரும் பொது மக்கள் மாறவில்லை ய அப்படித்தான் ❤இஸ்லாம்

  • @CL-bh5vt

    @CL-bh5vt

    Ай бұрын

    @@nooredinismail9636 தமது குறை நிறைகளை சொல்வதற்கு ஏதாவது ஒன்று இருக்க வேண்டுமே.. சும்மா வானத்தைப் பார்த்து சொல்லில் பயனில்லையே...

  • @misriyaansar9091

    @misriyaansar9091

    Ай бұрын

    கல்லு உங்கள் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்குமா????

  • @m.h.d.zamry6511

    @m.h.d.zamry6511

    Ай бұрын

    ​​​@@CL-bh5vt அரபிகளை பார்த்து இஸ்லாத்தினை எடை போடாதீர்கள் இஸ்லாத்தை படித்து புரிந்து கொள்ளுங்கள் அப்போது தான் உஙகள் கேள்விகளுக்கான பதில் கிடைக்கும் (ஏனென்றால் அரபிகள் மட்டும் தான் முஸ்லீம்களும் அல்ல முஃமீன்களும் அல்ல) இஸ்லாத்தை படித்து விட்டு பேசு சகோதரா❤

  • @CL-bh5vt

    @CL-bh5vt

    Ай бұрын

    @@m.h.d.zamry6511 அரபிகள் பலநூறு வருடங்களாக மதத்திலேயே ஊறியவர்கள்... நாங்கள் இன்றைக்கு 200 அல்லது 300 வருடங்களுக்கு முன்னர் மாற்றப்பட்டவர்கள்

  • @CL-bh5vt
    @CL-bh5vtАй бұрын

    குறிப்பாக இந்துக்கள் என்னத்தை வணங்கினாலும் தமக்குள் அடித்துக் கொள்வதில்லை எல்லோரையும் இந்துக்கள் என்று தான் பார்க்கிறார்கள். ஆனால் நமது இஸ்லாத்தில் 1000 பிரிவுகள். தொடர்ந்து மது பிரிவுகளும் மதச் சண்டைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

  • @Farzan412

    @Farzan412

    Ай бұрын

    Indhu mathathukul 1000 yaathi pirchchanai uyar yaathiya keel yaathi mudithal ivirakkam inri kandam thundamaka vedidduporanka.

  • @Farzan412

    @Farzan412

    Ай бұрын

    Ulakathil yaathi illadha madham yenral adhu islamthan

  • @m.h.d.zamry6511

    @m.h.d.zamry6511

    Ай бұрын

    உங்கள் கருத்து பிழையானதூ சகோதரா இஸ்லாத்தில் முஸ்லீம்களிடையில் பிரிவு உள்ளதை ஏற்று கொள்கிறேன் ஆனால் இந்துக்களிடம் உள்ள பிரிவு உலகில் வேறும் எங்கும் இல்லை (மத வெறி, சாதி வெறி, குள வெறி 😡 ) போன்ற வற்றால் தன் குடும்பத்தையே கொன்று குவிக்கும் அளவு பிரிவினைகள் உள்ளது. இந்துக்களிடத்தில் இது உங்களுக்கே தெரியும்😢

  • @CL-bh5vt

    @CL-bh5vt

    Ай бұрын

    @@m.h.d.zamry6511 இஸ்லாத்தில் கௌரவ கொலைகள் இடம் பெறுவது இல்லையா? நிறைய பிரிவுகள் இஸ்லாத்தில் உள்ளன ஒருவரின் பள்ளிக்கு மற்றவர் போக கூட முடியாது !!! மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் தெற்காசிய முஸ்லிம்களை கணக்கெடுப்பது இல்லை !!!

  • @CL-bh5vt

    @CL-bh5vt

    Ай бұрын

    @@m.h.d.zamry6511 ஏன் நம்மிடத்தில் மதவெறி இல்லையா ? பெரிய பிரிவுகள் உள்ளன ஒருவரை ஒருவர் மதிப்பதில்லை. மாரி பள்ளிகளுக்கு கூட செல்ல முடியாது !!! வெளியில் பெயிண்ட் அடித்து வைத்திருக்கிறோம். மத்திய கிழக்கு நாடுகள் மத சுதந்திரத்தை கொடுத்தால் எல்லோரும் வீட்டு மதங்களுக்கு சென்று விடுவர்

  • @KingOFtheKING20
    @KingOFtheKING2020 күн бұрын

    ஆமாம் வேலை காரிக்கு பிறந்த இஸ்மாயில் என்ன புடிங்கினான்

  • @NizuEditz

    @NizuEditz

    15 күн бұрын

    மரியாதையாக பேசுங்க😡 அவர்கள் உங்கள் வீட்டில் வேலை செய்தார்களா? யாராக இருப்பினும் மரியாதையாக பேசணும், இதுதான் உங்க மதம் சொல்லி தருகிறதா?

  • @user-nf9gz2en6q
    @user-nf9gz2en6qАй бұрын

    காபா கருப்பு கல் தியையை நோக்கி வழிபாடும் விக்ரஹம் தானே 😢😢

  • @user-ge6fy4ke6u

    @user-ge6fy4ke6u

    Ай бұрын

    கண்டுபிடிச்சிடாரு விஞ்ஞானி தற்குறி

  • @user-nf9gz2en6q

    @user-nf9gz2en6q

    Ай бұрын

    இந்துக்களும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் அதற்கு விளக்கம் கொடுத்தால் 😢😢 ​@@user-ge6fy4ke6u

  • @mashurlucky9319

    @mashurlucky9319

    Ай бұрын

    Illai

  • @IrfanIrfan-tf4xz

    @IrfanIrfan-tf4xz

    Ай бұрын

    Fool

  • @shabbirhussainalibhai2099

    @shabbirhussainalibhai2099

    Ай бұрын

    I think you are very deeply against of muslim

  • @newday1048
    @newday104818 күн бұрын

    நிச்சயமாக அல்லாஹ் ஒரிறை கொள்கை அஹிலங்களுக்கும் இரட்சகன் அல்லாஹ் என்ற இரை வணக்க வழிபாட்டை மட்டும் ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு நபியை அனுப்பி இரைவலிகாட்டினன் . அந்த சமூகத்தில் வாழ்ந்த மனிதர்கள் சைத்தானின் சூல்ட்சியால் நல்வழி படுத்த வந்த நபிமார்களுக்கு அவர்கள் இறையடி சென்ற பின் அவர்களின் உருவாங்களை வடிவமைக்க தூண்டி சிலை வணக்கத்தை கொண்டு வந்தான் . உலகின் முதன் முதலில் மனித உருவாக்கம் பெற்ற இந்தியாவில் தான் முதல் சிலை வணக்கம் உருவாக்கப்பட்டது. எமது முஸ்லிம் சமூகத்துக்கு தெரிந்த ஒரு நபி ஈசா . ஒரு நபி ஆவர் தூய்மையான அவர் கொண்டு வந்த மார்க்கம் இன்று கிருஸ்தவ சமயமாக மாற்றம் பெற்றுள்ளது . You tube chenal youtube.com/@waytoislam-mf4yb?si=4HND7YwzPKVkKsCi

  • @Mars0128
    @Mars012825 күн бұрын

    Oldest religion is Hinduism which prays in statues 🗿 every religion in world prays by statues but just this abrahamic religions especially Islam crying in corner for statue😂 which is just 1400 years old by proof😂

  • @user-xb5nb2fh6o
    @user-xb5nb2fh6oАй бұрын

    இஸ்லாத்தில் சிலைவணக்கம் இல்லை சில இஸ்லாமியர்களிடம் சாத்தான் சைத்தான் ஊடுருவி கொன்டு இருகிரான் துபாயில் அபுதாபி அபுதாபி சாத்தானி அடிமையாக சைத்தான் அடிமையாக மாரி விட்டது மெல்ல சவுதியில் மெல்ல மெல்ல சாத்தான் சைத்தான் ஊடுருவி விட்டான் இது உலக அழிவிக்கு எடுத்து காட்டு கூடிய சீக்கிரம் துபாய் அபுதாபி அழியும் மெல்ல மெல்ல சவுதி அழியும் சில நாடுகளும்

  • @yaathumanavan7098

    @yaathumanavan7098

    18 күн бұрын

    அரபு நாடுகளில் சைத்தான் நுழைந்து 1400 வருடங்களாகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் அரபு தேசத்தில் நுழைந்த சைத்தான் 700 ஆண்டுகளுக்குமுன் பாரத தேசத்திற்குள் சைத்தான் நுழைந்தது இந்தியா புனிதமான ஆன்மீக தேசம் என்பதால் அரபு நாடுகளைப் போல சைத்தான் தேசமாக மாற்ற முடியவில்லை இந்தியாவில் மூடர்களாக இருந்தவர்கள் மட்டுமே சைத்தான் அடிமைகளாக மாறிவிட்டார். 1400 வருடங்களுக்குமுன் சைத்தான்களிடம் சிக்கிய அரபு தேசத்திற்கு அருள்பாலிப்பதற்காக சுவாமி நாராயணன் அரபு தேசத்தில் அவதாரம் எடுத்துள்ளார்.

Келесі