இந்த மந்திரம் சொன்னால் எதிரிகள் அழிவார்கள்!! துர்காதேவி மந்திரம்!!
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் எதிரிகளை அழிக்கும் துர்காதேவி மந்திரம் கொடுத்துள்ளேன் இந்த மந்திரத்தை வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை நாளில் அதிகாலை நேரம் செய்யவேண்டும் தினம் 1008 முறை சொல்லவேண்டும் இந்த பூஜைக்கான யந்திரம் வீடியோ வில் கொடுத்துள்ளேன் இதை முறையாக செய்தால் எதிரிகளால் எந்த பாதிப்பும் வராது எதிரிகள் அழிவார்கள்.
#powerfulmantra #durgamantra #manthiram #மந்திரம் #துர்காதேவிமந்திரம் #spiritual #karairajan
Пікірлер: 17
யார் என்ன தீங்குபண்ணாலும் கடவுள் பாத்துப் பாரு கரெக்டா சொன்னீங்க தான் ஆனால் அவங்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பதற்குள்ள நாம் இந்த உலகத்தைவிட்டு போய்டுவோம் போல
யார் என்ன செய்தாலும் எந்த மந்திர தந்திரமும் செய்யக் கூடாது
என் கணவரின் மதுப்பழக்கம் மட்டுமே என் எதிரி 😢😢😢😢
ரொம்ப நன்றி
ஓம் ஶ்ரீ ஆதிபராசக்தி தாயே நீங்கள் தான் எனக்கு துணை இருக்க வேண்டும் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏
Om sakthi thaya thunai irunga 🎉🎆 intha pravi payanai adayanum iraiva 🎉 enkulanthaya kapatha poradaran amma enkanavar thirunthuvara 🎉 enkulanthaya kapatha good job kidaikanum 🎉 nengathan nalavala Vali katunum🎉
நன்றி
Super bro
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம்
தெய்வங்களுக்கு மாலை அணிந்த விரதம் இருக்கும் நாட்களில் இந்த உபாசனை செய்யலாமா சாமி?
என்குடபிறந்த அக்காவை என்னைக் ஏமாத்திட்டாங்க. என்னைஎன்அம்மாஇறந்துகிடந்துஇருக்கும்பொதே. நான்வேலியில்சென்றுதிரும்புன்னைபிரோவைதரந்து. 50பவுன்திருடிவிட்டால்.நான்என்னசேய்வதுசாமிகுருங்கள்