இந்த இரண்டும்தான் தியானத்தின் ரகசியங்கள்.!-சத்சங்கம் -647-02-06-2024
தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp.com/L43Y1wenIxv...
Пікірлер: 45
குரு வாழ்க!.குருவே துணை!!!.தியானத்தைப் பற்றிய தங்கள் விளக்கம் அற்புதமானது. தங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
உங்கள் விளக்கம் தெளிவாக இருக்கிறது ரெம்ப நன்றி சந்தோஷம் இன்றைய நாள் இனிதாக் அமைவதற்கு நன்றி நற்பவி
தங்கள் விளக்கங்கள் ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கின்றன மெய்சிலிர்க்க வைக்கின்றன. நன்றிகள் கோடி.
நன்றி ஐயா;பதிவு மிகவும் அருமை;பொருள் பற்று(செயல் தியானம்)/அருள் பற்று (செயலற்ற தியானம்)கண்டறிந்து தியானம் கற்று தருவது நலம் என்பதை நன்றாக தெளிவுபடுத்துள்ளீர்கள்.நற்பவி அண்ணாமலை.
மிக மிக அருமை 🙏🙏🙏 குருவடிகள் சரணம் 🙏🙏 திருவடிகள் சரணம்
ஆத்ம வணக்கம் அறிவுபூர்வமான தெளிவான விளக்கம் வணங்கி மகிழ்கிறேன் நன்றி
குருவே சரணம் கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
குருவே தங்கள் பதிவுகளை கடந்த சில நாட்களாக பார்த்து வருகிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது.தியானம் சத்ய யுகத்திற்கானது அப்போது ஆயுள் அதிகமாக இருந்தது என்றும் கலியுகத்தில் ஆயுள் குறைவு எனவே இறைவன் நாமமே சிறந்தது கூறுகின்றனர்.தயவு செய்து எனக்கு பதில் கொடுக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🙏
சும்மா(சரனாகதி)🌺🌺 இருக்கும் சுகத்திலிருந்து உதிர்த்த இன்னுரைக்கு நன்றி 🙏🙏🙏🙏🌺 அவரருலாலே அவர் தாள் போற்றி பணிந்து 🔥❤💛💙💚💜❤🔥🌺
Anbu vanakkam sahodhara🙏🏻💚🧡
மனம் ஆசையின் பின் மாத்திரம் ஒடுவதன்று , சில நேரம் பயம், வெறுப்பு, கால்புணரச்சி. குரோதம் ,... இப்படி சொல்லி கொண்டே போக முடியும்.... ஆசை அற்ற பல விடயங்களை மனம் பற்றுவதை நீங்கள் அவதானிக்க வில்லையா..?. மனம் நான் என்ற அகங்காரத்தை பற்றி அதன் பின் அலைகிறது. அதில் ஆசையும் ஒன்று.
குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா
சிறந்த குருவின் தெளிவு ஜி...❤
❤ திருவடி சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றிகள் இறைவா குருவே சரணம்🙇♀️🙏❤️
Excellent sir 🙏🙏🙏
நன்றிகள் ஸ்வாமி ❤
குருவின் பொன்மலரடி சரணம் ஸ்வாமி❤🙏 💐
thank you gi.. thelivana vilakkam...
🎉🙏🙏🙏🎉
நன்றி வாழ்க வளமுடன் 🙏💐
நன்றிகள் ஐயா
வணக்கம் ஐயா கோடி நன்றிகள்
❤🥰🙏🙏🙏🥰
NANDRI AIYA
அண்ணா,,,செயலற்ற தியானம்,, அருள், பொருள்,,,2 யும்...balance செயும் தானே... ❤...
Well work
Guruvey saranam🙏🙏🙏🙏
@user-oj8sb5dq4c
12 күн бұрын
நாம் புறவுலகில் செயலாற்றும் போது செயலாற்றும் தியானம் செய்வது அதாவது செயல்முறை தியானம் செய்வது நலம். நாம் இறைவன் அருளால் அவன் மீது பற்றுக் கொண்டு செயலற்ற தியானம் செய்வது நலம். ... இவ்வாறு தான் நான் தங்களின் மேலான பதிவு மூலம் அறிந்து கொள்கிறேன். ... ஆனால் இந்த இரண்டு வகையான தியானங்களையும் எல்லோருக்கும் அவசியம் தான் அல்லவா?..
உங்களிடம் ஒரு கேள்வி தியானத்தில் அமர்ந்து இருந்த போது அலையலையாக வந்து பிரபந்ச பேறாட்றள் எனக்குள் வரும்போது என்மகள் மருமகன் என்பேரக்குழந்தை வெளியில் எனக்காக நிற்கின்றார்கள் என்று நினைத்து எழந்தேன் என்னால் முடியாமல் தள்ளாடினேன் மறுபடியிம் முயர்ச்சித்தேன் எனக்கு அந்த பிரபந்ச ஆற்றல் கிடைக்கவில்லை என்ன செய்வது😔
Guruve charanam Guruve charanam
Super super super 22:43 🙏🙏🙏
❤❤
Ayya Seyal thiyaanam moolam eathai peru mujala vendum 22:18
🙏🙏
🙏🙏🙏🙏🙏💐❤️
ஆத்ம வணக்கம்
நன்றி ஐய்யா ❤❤❤
இந்த இரண்டு தியானமும் நீங்கள் சொல்லி கொடுப்பீர்களா
சகோ. தியானம் என்பது சமஸ்கிருத சொல். தமிழில் கவனம் என்று பொருள். நீங்கள் எதன் மீது கவனம் செலுத்தினாலும் மற்ற விஷயங்கள் மறைந்து விடும். எனவே, தியானத்தில் எந்த வகைகளும் கிடையாது. நான் srcm ல் தியானப் பயிற்சி செய்கிறேன். நன்றி.
@Journeyofconscious
Ай бұрын
மன்னிக்கவேண்டும் சகோதரா. கவனிப்பது தியானம் அல்ல. அதன் பெயர் தாரணா. தியானம் என்பது எதையுமே கவனிக்காமல் இருப்பது. கவனிப்பவனும் இல்லாமல் போவது. அதை நீங்கள் கற்றுக்கொள்ளும் இடத்தில் கற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. நல்ல குருவை தேடி தெரிந்துகொள்ளுங்கள். நன்றி.🙏
@eshwarsasthika1803
Ай бұрын
குருவே சரணம் இறைவா 🌸👣🌸🙏🙇♂️
@user-oj8sb5dq4c
12 күн бұрын
இரண்டு வகையான தியானங்களையும் கற்றுத் தருவீர்களா? ...
🙏