இந்திய மீனவர்கள் கஞ்சா கடத்துவதற்கும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தவுமே இலங்கை கடல் எல்லைக்குள் வருகிறார்கள்
@mohamedhareez45013 жыл бұрын
நான் இலங்கை எனது தொழில் சுழிஓடி (DIVING) சங்கு மற்றும் வர்ணமீன் பிடிப்பது . நீங்கள் இழுவைப்படகு வலை இழுத்த இடத்தில் இறங்கி இருக்கிறேன் அந்த இடம் பார்க்க பாலடைந்த இடமாக காட்சி அளிக்கின்றது சிரிய பாறைகள் உடைக்கப்பட்டு மீன் வாழக்கூடிய பல்லங்கள் மூடப்பட்டு மீண்டும் அந்த இடத்தில் மீன்கள் வாழக்கூடிய சந்தர்ப்பம்மிக குறைவாக கானப்படுகிறது தயவுசெய்து இந்திய எல்லைக்குள்ளும் இந்த வலையை இழுக்காதீர்கள் . நான் நேரடியாக பார்த்தவன் .நன்றி.
@balaillusion5016
Жыл бұрын
HV HV HV âq F Aal
@rolexferoz8304
Жыл бұрын
Ohhhh
@abdulkathar9568
4 ай бұрын
நண்பருக்கு வணக்கம் உங்கள் நாட்டில் உங்கள் நாட்டு மீனவர்கள் இழுவை வலை இழுக்க அனுமதி உள்ளதா அனுமதி மீறி செயல் படுபவர்க்கு என்ன தண்டனை தயவு செய்து விபரம் தரவும்
@siranjeevid91603 жыл бұрын
நம் எல்லையில் ஏன் இராணுவமோ.. கடற்படையோ .. இல்லை🤔
@jerinsuresh7182
3 жыл бұрын
அது இலங்கை எலை
@yarro.orruvan66
3 жыл бұрын
மீனவர்கள் துப்பாக்கியுடன் மீன் பிடிக்க செல்ல வேண்டும்
@srik.r3757
3 жыл бұрын
Unga Nada? Adu India bro Tamil Nadu army or navy enga bro
@ktstopboy3046
3 жыл бұрын
நம் இந்திய ராணுவம் மனிதாபிமானம் உள்ளவர்கள் அதான் அவர்கள் கடல் எல்லை பாதுகாக்கவில்லை தரைவழி மட்டுமே பாதுகாப்பார்கள் நம் இந்திய ராணுவம் கடல் வழி போதை பொருள் ஆயும் சட்டவிரோதமாக தப்பித்தல் நுழைதல் இது போன்றவர்களை பிடிப்பார்கள் துன்புறுத்துவார்கள் அப்பாவி மீனவர்களை தொடமாட்டார்கள் இலைங்கை ராணுவம் மாதிரி
@kabilan5325
2 жыл бұрын
@@jerinsuresh7182 dai punda koomala irunthu chat pantriyaa
@user-hk3ly2wf4n3 жыл бұрын
கவலைப்படாதே சகோதரா விரைவில் எல்லாம் மாறும்
@KARIKAALAN-fr6rc
3 жыл бұрын
ஒரு நாள் கடற்புலிகளின் கட்டுப்பாட்டில் வரும் தமிழர் கடல்
@tomthass7088
3 жыл бұрын
கடல் புலி ah ஏன்டா உங்களுக்கு எங்க அரசாங்கம் சப்போர்ட் தாண்ட உங்களுக்கு நீங்க அழகா வந்து கரைக்க அடிங்கடா
@tomthass7088
3 жыл бұрын
புண்டை கதைச்சீங்க நா உங்களுக்கு என்னடா தெரியும் கடல்ல நடக்குறது எங்களுக்குத்தான் தெரியும் நீங்க எங்கெல்லாம் வந்திட்டு போறிங்க னு
@tomthass7088
3 жыл бұрын
இந்தியன் கள்ள புண்டைகள்
@tomthass7088
3 жыл бұрын
சொல்லுறதெல்லாம் பொய்
@mirandanavaneeth13523 жыл бұрын
நானும் இலங்கை தான் உங்களுக்கு சரியான முடிவு வேண்டும் எனில் அண்ணன் சீமான் ஆட்சி அமைய வேண்டும்
@Tamizhanda5053 жыл бұрын
கவலைப்படாதீங்க சகோதரா நீங்கள் விரைவில் கூடிய சீக்கிரத்தில் எல்லா பணிகளும் மிக அற்புதமாக செய்யப்படும் கவலை வேண்டாம் இன்னும் கொஞ்ச காலம் வந்துவிட்டோம் இலக்கை தொட்டுவிட்ட பக்கத்தில் வந்து விட்டோம் நாம் தமிழர் கட்சி வந்துகொண்டிருக்கிறது கவலை வேண்டாம் அச்சம் வேண்டாம் பொறுமையாக இருங்கள் உறுதியாக வெல்வோம் உங்களுக்கு என்று தனிப்படை உண்டு கவலை வேண்டாம் நன்றி
நானும் இலங்கைத்தமிழன்தான் சும்மா சும்மா குற்றம் சொல்லாதீங்க சகோ ...எங்கட எல்லைக்குள்ள வந்தா இராணுவம் அடிக்கும்தான் .. எங்கட நாட்டு மீனவர்கள் மீன் பிடித்து உழைக்க வேண்டாமா...?அவ்வளவுக்கு உங்களுக்கு கடுப்பாகினா நீங்க எல்லோரும் திருந்தி ஆட்சி மாற்றத்த கொண்டு வாங்க நாம் தமிழர் கட்சிய ...ஓட்டுக்கு காசு வாங்கிட்டு கண்டவனுக்கெல்லாம் ஓட்ட வித்துட்டு இங்க வந்து நேர்மை நாயம் புன்ட கதைக்கிறது
@SHAHEN___R1___3 жыл бұрын
இலங்கை ராணுவம் தரங்கெட்டவர்கள் love from srilanka 🇱🇰 Na srilanka tha srilanka 🇱🇰👍👍
தெரியாமல் எல்லைக்குள் நுளைந்து மீன் பிடிப்பது என்பது வேறு...தெரிந்தே இலங்கை கடல் எல்லைக்குள் நூற்றுக்கணக்கான படகுகள் அத்துமீறி நுளைந்து மீன் பிடிப்பதை எப்படி அனுமதிக்க முடியும்..இலங்கை கடற்படை இந்த இடத்தில் இல்லாவிட்டால் அத்தனை படகுகளும் இலங்கை கடற்பரப்புக்குள் நுளைந்து மீன் பிடியில் ஈடுபடும் என்பதே உண்மை.
@kuttythala1399
3 жыл бұрын
இந்திய ஆர்மி பாதுகாப்பு அளிக்க வேண்டும் இல்லை என்றால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் அதிகரிக்கும்
@urdad55
3 жыл бұрын
@@kuttythala1399 Indian Army illa athu Indian Navy
@rolexferoz8304
Жыл бұрын
Athuvum meen valame alinji poha koodiya tholil than Indian fishing
@mathivananministers3 жыл бұрын
நிங்க படும் கஷ்டத்தை கடவுள் பார்க்கிறார் நிச்சயம் பதில் கிடைக்கும்
@shanashana70613 жыл бұрын
நீங்க தான்டா எங்க கடல் வளத்தை அழிக்கிறீங்க
@tamilandaazhiyathavarthaig1733 жыл бұрын
கடலில் இருக்கும் இந்திய மீன்களும் இலங்கை மீன்களும் எல்லைதான்டினால் சன்டைபோட்டுக்கொள்ளுமா?
@jaysharu7652
3 жыл бұрын
Appa pooi sandaya kilappi vidu
@bhuvaneshwaran4656
3 жыл бұрын
@@jaysharu7652 🤣🤣
@Pavin07
3 жыл бұрын
Yaru sami nee🙄
@umeshmsd552
3 жыл бұрын
@@jaysharu7652 😂😂😂
@knightrider8823
3 жыл бұрын
N
@rameshraja30353 жыл бұрын
தமிழக மீனவர்கள் எல்லை மீறிய மீன்பிடித்தலை நிறுத்தனும்
@leemi89313 жыл бұрын
கடல்ல எல்லை கல்லு எல்லாம் போடவும் முடியாது, எதையும் மேதக்க விடவும் முடியாது.. GPS கருவி இருந்தும் நம் மீனவர்கள் எல்லை தாண்டி தான் போகிறார்கள்.. கச்சத்தீவு திரும்ப பெற்றால் தான் நம் எல்லை விரிவடையும்..
@ealaikalinvelichcham28373 жыл бұрын
இது புலிகளின் காலத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருந்தீர்கள் இன்று உங்களை கேட்க நாதி இல்லை தொப்புள் கொடி உறவுகளே விரைவில் இதர்க்கு தீர்வு உங்கள் கைகளில் சீமானிடம் இதனை தெரியப்படுத்துங்கள்
@nallakuru86653 жыл бұрын
நீ ஒரு தமிழன் எப்படி உணக்கு உரிமை கிடைக்கும்...நாம் தமிழர்.....
@user-us3ym4qs9j
3 жыл бұрын
🐢🐢🐢🐢🐢 வறுத்து தின்னு
@bhuvaneshwaran4656
3 жыл бұрын
@@user-us3ym4qs9j 😂😂👌👌👌
@user-us3ym4qs9j
3 жыл бұрын
@@bhuvaneshwaran4656 உங்க ஊருக்கு சைக்கோ சைமன் 🐢🐢🐢வந்தால் அடித்து விரட்டுங்கள்
@bhuvaneshwaran4656
3 жыл бұрын
@@user-us3ym4qs9j எங்க ஊர் புல்ல கூட புடுங்க முடியாது அவனால...
@user-us3ym4qs9j
3 жыл бұрын
@@bhuvaneshwaran4656 நன்றி நண்பா 🤩🤩👍👍
@user-ex1gh4jx2h3 жыл бұрын
இந்தியாவில் கொரோனா அதிகம் இலங்கையில் கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் இந்தியாவிலிருந்து கடல் வழியாக போதைவஸ்த்துக்கள் அதிகமாக இலங்கைக்கு கடத்தல் நடக்கிறது இதனாலேயே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
@Hamayt1936
3 жыл бұрын
True bro
@sragunathan3 жыл бұрын
இந்தியன் கடல் இராணுவம் என்ன செய்கிறார்கள்.
@veeraswamy9391
3 жыл бұрын
இந்தியா கடல் இராணுவம் என்னும் இலங்கை மீனவர்கள் மீது ஒரு முறை கூடா தாக்குதல் நடத்த வில்லையே என் தெரியவில்லை நாண்பரே
நமது இந்திய கடல் ராணும் நம் எல்லையில் என்ன செய்கிறது
@capturetamizha
3 жыл бұрын
அரசியல் வாதிகளுக்கு விளக்கு பிடிக்கிறது🤔
@rajaganesan82613 жыл бұрын
தமிழன் தலைமை அதிகாரத்தை அடைந்த பிறகு தான் இந்த நிலை தலைகீழாக மாறும்் எங்கள் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர் 💪💪💪
@elsonl1766
2 жыл бұрын
L
@kunenthiran3 жыл бұрын
பாதுகாப்பாகவும் கவனமாகவும் பார்த்து போங்க சகோதர்களே
@vivinprakash2 жыл бұрын
நமது கடற்படை என்ன தூங்கிட்டு இருக்கிறான்களா டீசல் விலை உயர்வு காரணமாக நம் ராணுவம் boate எடுப்பது இல்லை போல.... பாவம் நம் மீனவ சொந்தங்கள். கவலை படாதீர்கள் சொந்தங்களே ஒரு நாள் காலம் மாறும்...
@rajaram123ram3 жыл бұрын
நான் புதுக்கோட்டை,கோட்டைப்பட்டினம்,புதுக்குடி மீனவன்,எங்க ஊறுள இலங்கை navy இடம் சிறைப் பட்டு இன்றும் விடுத்திறும்பவில்லை.
@ibrahmsas23622 жыл бұрын
இலங்கை கடற்படை வாங்குற சம்பளம் சம்பளம் வேலை பார்க்குது இந்தியா கடல்படை வாங்கும் சம் சம்பளத்துக்கு வேலை பார்க்கல இதுதான் நம் நாட்டு வளர்ச்சி வாழ்க பாரதம்
@kopikavelautham72713 жыл бұрын
Hii அண்ணா. im SriLankan தான். நான் தமிழ் தான்😊. Video full பார்த்தேன். நல்லா இருக்கு. நான் சொல்வது தவற இருந்தா மன்னித்து விடுங்கள் 🙏. But அதுதான் உண்மை.🙂 இலங்கை இராணுவம் இப்படி செய்வதற்கு முதற்காரணம் "கஞ்சா". இந்திய படகின் மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்துகிறார்கள். கஞ்சா மூலமாக இங்கு இருக்கும் (வட பகுதியில்) youth பிள்ளைகள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைகிறார்கள். இது தான் முதல் recent.😔 இரண்டாவது காரணம் வடபகுதியில் அதாவது Jaffna, திருகோணமலை. மன்னார். போன்ற பகுதிகளில் இருக்கும் மக்களின் ஜீவநோய தொழிலாக கடற் தொழிலும் விவசாயமும் மட்டுமே உள்ளது. SriLanka peoples தொழில் பாதிப்படைய Sri Lanka government support பண்ணாது தானே அண்ணா.😔 But எல்லை மீறும் விடயத்தில் இந்திய அரசாங்கம் முயற்சிகள் எடுத்ததாக எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. அவ்வாறு எடுத்தாலும் அது முடிவில்லாமல் மட்டுமே போகிறது. இதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு நான் ஆதரவாக கதைக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். எங்க பக்கமும் தவறு இருக்கிறது இந்திய பக்கமும் தவறு இருக்கிறது. எனக்கு தெரிந்த உண்மைகளை சொன்னேன் ஏதாவது தவறு இருக்கும் என்றால் மன்னித்து விடுங்கள் 🙏🙏. அண்ணா ஒரு request கேட்கலாமா? இலங்கை இராணுவத்தினால் பிடிக்கப்பட்ட இந்திய மீனவரின் அனுபவத்தைப் பற்றி அவர் மூலமாக ஒரு video ஒன்றை பதிவு செய்யுங்கள்.🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇱🇰
@KumariMeenavan
3 жыл бұрын
Kandipa poduren nanba
@kopikavelautham7271
3 жыл бұрын
@@KumariMeenavan friend venam தங்கச்சி என்றே சொல்லலாம்.......😊
@KumariMeenavan
3 жыл бұрын
Ok sistet
@kopikavelautham7271
3 жыл бұрын
@@KumariMeenavan 😁
@marimuthu13952 жыл бұрын
கச்சத்தீவை மீட்கும் வரை ஓயாது அவனின் ( இலங்கை ) கொட்டம்.
@murugesant78133 жыл бұрын
இன்னும் சில மாதங்கல் அண்ணன் சீமான் வரட்டும் கவலை வேண்டாம் ,உன் கண்ணீர் என் உதிரம். வீர வணக்கம் வீர வணக்கம் .
@sarfanBAvlog3 жыл бұрын
அது இலங்கை ராணுவம் இல்லை அது கடற்படை
@bhuvaneshwaran4656
3 жыл бұрын
இரண்டுமே வேறயா😂😂...இராணுவம் னா ஆர்மி கடற்படை விமானப்படை சேர்ந்தது தான்
@Hamayt1936
3 жыл бұрын
Avanga eallaya kattuvanga ( sinna ronthu Kampala ninga pogama ieruntha sari iellama adooo vesige putha nu kuppiduvanga ana aduvum ounmathane🤗
@arulkumararul8823 жыл бұрын
Anna naan srilanka than neenga Tamil naatta seman Kaila kuduga apram paaruga ippudi natakathu
@jenishjenish4489
3 жыл бұрын
Nanum Kanyakumari than seman than next shef minister
@bhuvaneshwaran4656
3 жыл бұрын
நாம் டுமிளர் துண்டு தெரிது மரச்சிக்கோ நண்பா
@user-pi2mh4md5z
3 жыл бұрын
@@bhuvaneshwaran4656 உன் தெலுங்கு பாசம் தெரியுது . மறைத்து கொள்.
@jayachandranarjun2240
3 жыл бұрын
@@jenishjenish4489 HAI BRO
@jayachandranarjun2240
3 жыл бұрын
Hai bro
@umarfaruk41763 жыл бұрын
தமிழ் மீனவர்களை இலங்கை காயப்படுத்தினார்கள் ஆனால் இந்தியா இலங்கைக்கு போர்க்கப்பலை பரிசாக கொடுக்குது
@sritharvadivel46133 жыл бұрын
Super 👍நண்பா
@kavithajagan57193 жыл бұрын
அங்க இலங்கை நேவி இ௫க்கே தமிழக நேவி இ௫க்காதா
@AjithKumar-uc8vi
3 жыл бұрын
Crct bro
@sakthi3133
3 жыл бұрын
இருக்கும் இந்திய கடற்படை வீரர்கள் இலங்கை கடற்படை உடன் சேர்ந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும்
@Thirupattur
3 жыл бұрын
சரக்கு அடித்து கொண்டு இருக்கிறது இந்தியா நேவி
@pirenthiratk1883
3 жыл бұрын
தமிழும் புண்டையும். ஓத்தவனே.....
@luckyboy5160
3 жыл бұрын
why kavi
@thevarpoliticalmediaoffici64233 жыл бұрын
நம்ம தமிழ்நாட்டுக்குள்ளேயே நாட்டுப்படகு தொழில் செய்ற இடத்தில் விசைப்படகு சுருக்கு மடி படகு நுழைந்தால் பெரிய சண்டைகளே வருது விசைப்படகு இல்லாத இலங்கை தலைமன்னாரில் கடல்வளத்தை அழித்தால் பிரச்சனை தான்
@ji9686
3 жыл бұрын
Aama pro Apti than aniyayam pandrnga enga oorulla
@AnandhalwarAnandhalwar
3 жыл бұрын
tevadyapasanga singalatanga
@apsmanimani73
3 жыл бұрын
ji
@rajasathiya1370
3 жыл бұрын
@BiggBoss Promo நானும் வன்னியை சார்ந்தவன் தமிழ்நாட்டு மீனவர்களும் ஈழத்து மீனவர்களும் சண்டை பிடிக்கிறார்கள் என்றால் அது வல்வெட்டித்துறை மீனவர்களால்த்தான் சண்டை வாரது vvt, காரர்தான் கள்ளக்கடத்தல் செய்து பிரச்சனை உண்டுபண்ணுபவர்கள் .இவர்களின் தொழில் கள்ளக்கடத்தல்தான் vvt காரரை நம்பவேண்டாம் .
@Ajay_prasath3 жыл бұрын
I have eagerly waited to see this. But you clearly recorded. நன்றி நண்பா🙌வீடியோ பதிவுக்கு❤️
இதற்கு இந்திய கடல் நேவியும் ஒரே நேரத்தில் மீனவர் சங்கத்தால் சம்பவ இடத்திற்க்கு வரவழைக்க வேண்டும் இதை மீனவர் சங்க கூட்டத்தில் மிக உயர் நிலையில் எடுத்துரைக்க வேண்டும்
@Hamayt1936
3 жыл бұрын
Sl navi 1 call panna podhum varuvanga ninga kuttam vaikanum nu solringa
@ponnaiahyogabalu33123 жыл бұрын
இந்த டோறா னேவிஐ-10-மேலே முற்று முழுதாக மூள்கடித்தவர்கள் விடுதலை புலிகள் இப்போது ஆட்டம் காடடுறான்
@selliahsivananthan54103 жыл бұрын
நண்பா இலங்கை சிறிய நாடு அதன் எல்லையில் ஏன் நீ போறாய் கர்நாடக எல்லைப் பகுதியில் மீன் பிடி
@jeevanfrishar7983
3 жыл бұрын
Anga tha neraya meen varum IAM rameswaram meenavan
@user-xp5ef8jt2o
3 жыл бұрын
Karnadaga poganuma? Ama ama....katcha deeva eluthi kudupanuga.....nangka 15 days travel panni karnadaga poganuma?
@mohemadisthiyark6097
3 жыл бұрын
நாம் சின்ன நாடு ஆநால் காரியத்தில் பலமான நாடு அன்ன.
@stalinm7181
3 жыл бұрын
முதுகில் குத்துவது மட்டுமே தெரியும் நேருக்கு நேர் சன்டையிட தெரிய கேவலமான ஈன பிரிவு
@aathamlebbebaithullah2920
3 жыл бұрын
இது நியாயமான கருத்து
@mohammedshafeeq77633 жыл бұрын
சீனா உடன் மட்டும் எல்லை பிரச்சனை இலங்கை உடன் இப்படி பல காலமாக அரங்கேறி வருகிறது இதற்கு முடிவு காண நம் இந்திய பிரதமர் முன் வர வேண்டும்
@Hamayt1936
3 жыл бұрын
Hy Indian eantha nattu eallaya vittu vachchan Pakistan China ieppa lk
@gayathrisatheesh50833 жыл бұрын
இலங்கையும் பாகிஸ்தானும் சீனாவும் ஒன்று
@ammuammu1503 жыл бұрын
God bless you
@aubakkarrasak3833 жыл бұрын
God bless yours ❤🙏👌
@Tirupurcityvlogs97893 жыл бұрын
Thanks na
@tamil_poovarasan8493 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சியில் எல்லாம் மாறும் சகோதரே. நம் இனம் சிந்திய குருதிக்கு சிங்களன் பதில் சொல்லும் காலம் வெகு தூரமு இல்லை நாம் தமிழர் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் தேசிய அரசியல்
@pirenthiratk1883
3 жыл бұрын
போடா செமத்த புண்ட..... ஏன்டா தமிழ்! தமிழ்!! என்று சாகுறீன்கள். லூசுப்புண்டயல்.
@introvert_veera2842
3 жыл бұрын
@@pirenthiratk1883 nee yaara silona
@elangovanelango6496
2 жыл бұрын
தம்பி அதான் கொடுக்கிற ஆள் போய் சேர்ந்துட்டாரேஅப்புறம் எப்படி ஆட்சி
@jeyan123
Жыл бұрын
நாம் தமிழர் has to take an action to stop crossing the Sri Lankan border wherever Tamil people lives.
@Narayanan-ky6ox3 жыл бұрын
இலங்கை கடற்படைக்கு அனைத்துவசதிகளையுமே செய்வது இந்தியஅரசுதான். இலங்கை கடற்படையைபோல ஏன் இந்தியகடற்படை ரோந்து நடவடிக்கை செய்வதில்லை சற்று சிந்தியுங்கள்!
@Hamayt1936
3 жыл бұрын
India 2 andai naattodayum ealla pirachina vachchirukku ielangaiku eanga suranduvangalo Eanda bayam than
@balachandranbala22923 жыл бұрын
அன்பு நண்பரே இதுவரை யாரும் தொடாத புது வீடியோ தெளிவான விளக்கம் சிறப்பாக இருந்தது நண்பரே வாழ்த்துக்கள் மண்ணை பாலா நன்றி நண்பா
@velusv49643 жыл бұрын
அண்ணன் சீமான் சொல்வதுதான் சரி ...திருப்பி அடிக்கிற உரிமை கொடுக்க வேண்டும்
@vijayakumar5763 жыл бұрын
கொரங்கு வித்தை காட்டும் இந்திய கடற்படை எங்கே போச்சு??
@iloveaustralia59073 жыл бұрын
Support NTK the problem will solved
@ajvocals5267
3 жыл бұрын
ponna brothers
@vinothishvinothish1691
3 жыл бұрын
எப்பிடி salve பண்ணுவீங்க
@ihmishaq5401
3 жыл бұрын
Ponna brothers 😂😂
@nareshkumar-fw2of3 жыл бұрын
All Brothers don't need to go sri Lanka border.pls kindly be in our border....for our safety.our Govt should takeover good relief for us.....be safety pls.jai hind
@srinivasbalajitravelvlogge66953 жыл бұрын
ஏன் இந்திய கடற்படை அதே போல் ரோந்து பணியில் ஈடுபட்டார்களா?
@niraece3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி விரைவில் வரப்போவுது நண்பேரே, வந்ததுனா நிலைமை தலைகீழாக மாறும். அவன் நம்மகிட்ட மெதி வாங்குவான்
@rizad3095
3 жыл бұрын
நீங்கள் இந்தியா அது இலங்கை
@niraece
3 жыл бұрын
@@rizad3095 நான் இந்தியன் இல்ல தமிழன்
@arunchinnu62143 жыл бұрын
கடல் கடல்தன்யா என்ன ஒரு அழகு இருந்தாலும் கொஞ்ச பயமாதான் இருக்கு
@rajanfernando81503 жыл бұрын
நண்பா இது மணப்பாடு ஏரியா மாதிரி இருக்கு
@thayansannr66483 жыл бұрын
Srilanka Navy poruppudan podarla ninnu Work panranka india navy enna thunkirankala
@Irushks3 жыл бұрын
naanum srilankan than bro. namma naadula sinkalavan aatchi maarum varaikkum ipidi than ellam oru naal maarum bro
@senthilkumar-mc9cu3 жыл бұрын
Video. Good. Nanba
@markarun3 жыл бұрын
Ethukudaa srilanka vaaringa Karnataka or Kerala anthamaam poi tholayavendithathuthane?
இந்தியா கடல் இராணுவம் ஒரு முறை கூட இதுவரை இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தார் ஆனால் இது இலங்கை இராணுவம் என்னும் பேய் பிசாசு ஆடுற இலங்கை இராணுவம் (நாம் ஒரு நாள் வேல்வோம்) நண்பா நீ பழப்டதே என்றும் அன்புடன் வீரா
@rukshanronald3080
3 жыл бұрын
பழப்படாதே இல்ல தம்பி பயப்படாதே. நானும் இலங்கை மீனவன்தான். இந்திய மீனவர்கள் அவர்களின் எல்லையை விட்டு. எங்களின் கரையோரங்களில் விசைப்படகுகளில் தொழில் செய்து கொண்டு செல்லும் போது நாங்கள் பார்த்து இருக்கிறோம்.எங்கள் எல்லைக்குள் வந்து நீங்கள் தொழில் செய்தது கொண்டு இருந்தால் நாங்கள் எங்கு சென்று தொழில் செய்வது. நீங்கள் மனச்சாட்சி இல்லாமல் எங்களின் வளங்களை சுரண்டி சென்றால் நாங்கள் என்ன செய்வது.எங்களின் எல்லைக்குள் வருவதை விட்டுவிட்டு பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தொழில் செய்து பாருங்கள்.அவர்கள் என்ன செய்வார்கள் என்று அப்பொழுது தெரியும்.எங்களின் எல்லைக்குள் வந்தால் அப்படித்தான் செய்வோம். இந்திய கடற்படையினர் நீங்கள் எல்லை மீறும்போது தடுக்கா விட்டால் எங்களின் கடற்படையினர் உங்களை தடுத்து நிறுத்தும். நீங்கள் மனச்சாட்சி இல்லாமல் எங்கள் கடற்படையினர் உங்களை தடுத்து நிறுத்தினால் அனுப்பினால் கரைக்கு சென்று மக்களிடம் பொய்யான சம்பவங்களை கூறி அவர்களை நம்ப வைப்பது.
@maryvareedayah86443 жыл бұрын
I like this video good job!!!!
@jayaramanjaya48893 жыл бұрын
நண்பா நீங்க சொல்வதெல்லாம் முன்னாடி நடந்தது eppa கிட்டகூட வர மாட்டானுங்க பயப்படாதீங்க
@suganyaprabha90suganyaprab323 жыл бұрын
Kandippa prayer pannuvom enn anbu saho ungalukku...
@banu4713 жыл бұрын
Na srilankathan bro India srilnaka name that vera but ellam manusagathan Allaku kantipa ellathaum parthukittutha ikan kuuli kantipa kitakum
@srik.r37573 жыл бұрын
Enga bro Tamil Nadu army or navy appadi irunda ewanawadu ungala kai vappana sollunga athan Tamil Nadu thaninada aganum
@abdulkathar62233 жыл бұрын
Good job
@panther2083 жыл бұрын
இந்தியா மற்றும் தமிழ் நாடு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@myshepered49913 жыл бұрын
தூரத்துல ஒரு கரை தெரியுதே..அதுதான் இலங்கையா...
@dokkofernando8073
3 жыл бұрын
அடோய் நாள் இலங்கை மன்னார் உனக்கு வீடியோ காட்டவா எங்கட ஊர்லஇருந்நு 100 mதூரத்தில் 1000 படகு வந்து கடலை நாசம் செய்து விட்டு மன்னார் மக்களின் வயிற்றில் அடித்து வருவது தெரியாத அல்லது மரைக்கின்றீர்களா
@thamizhanpeter44223 жыл бұрын
நாம் தமிழர் நாம் தமிழர்
@peraiyurvlog7731
3 жыл бұрын
Po da punda
@jerinsuresh71823 жыл бұрын
இந்திய மீனவர்கள்இலங்கைகடற்பரப்புக்குள்அத்துமீறிதொழில்புரிதல்உண்மைஇதைஇலங்கைவடபகுதிமீனவர்களிடம்கேட்டுபாருங்கள்இந்திய இழுவை படகால்பாதிக்கப்பட்ட இலங்கை வடபகுதிமீனவர்கள்ஏராளம்
@kalakala8436 Жыл бұрын
அண்ணா இலங்கைல இருக்கிர எங்கலையே சுருக்கு வல செய்ய பச்சமட் வச்சி வெழுக்கிராங்க நீங்க வந்தா என்னசெய்வாங்க அடிக்கத்தானே செய்வாங்க
@kumardilukumardilu81703 жыл бұрын
திராவிட கட்சிகள் அதிகாரத்தில் இருக்கும் வரை தமிழக மீனவர்கலுக்கு என்ன நடந்தாலும் கண்டுகொள்ள மாட்டானுங்கள்
@tamil_poovarasan8493 жыл бұрын
Vote for NAAM TAMILAR party NTK They will fight and get us everything we lost to this dravidia politics இனம் ஒன்றாக வேண்டும் தமிழர் இனம் வாழ்க தமிழ்
@user-bs5cs9oj3u3 жыл бұрын
இலங்கை சிங்களர்களை ஒருநாள் பழிக்குப்பழி வாங்குவோம்
Please vote for Naam Tamilar. Dravida kumbal destroyed Tamils eniyavathu Tamils cinthekkanum.
@manojmanojsupreamaniyan15963 жыл бұрын
ஆனால் 7 வருடங்கள் களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டு கொள்ளபட்டனர் எல்லை கடந்தனர் என்று . ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக இது போல வருத்தமான செய்தி வரவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது இதற்க்கு காரணம் இப்போது மத்தியில் ஆளும் ஆட்சி.
@tipsandtechnicstipsandtech15433 жыл бұрын
புலிகள் இருக்கும் காலத்தில் இந்த பிரச்சனைகளை நடந்ததா ??
@elayathambythayaparan70343 жыл бұрын
அத்தபக்கம் தெரியும் கரை இலங்கை அல்லவா ?நீங்கள் இலங்கைக்கு நிற்கின்றிர் அல்லவா?
இந்திய அரசியல்வதிகாள் தங்கள் லாபத்துக்கு செய்தவேலை.அடிமட்ட மக்களை நினைப்பார்களா? ஆனால் தமிழ்நாடு அரசியல் வாதிகள் அப்போ எங்கே இருந்தார்கள் ?அரசியல் பேசவில்லை இது தான் தமிழன் நிலை ,
Don't cross the border .Srilankan fishermen never cross the border.
@itsgb84373 жыл бұрын
நான் Sri lankan. எல்லாம் இனவெறி தான் இலங்கையார் என்பதை வெட்க்கப்படுகிறேன்
@atchayachithirai29203 жыл бұрын
இப்போதுள்ள அரசு வந்தபிறகு ஓரளவிற்கு இலங்கை ராணுவத்தின் அடாவடி குறைந்துள்ளது என்பது உண்மை ஏன் என்றால் மீனவர்கள் கைது என்ற செய்தி இல்லையே.
@johnsanthiya1021
3 жыл бұрын
Apadilam illa Bro Adhukku Karanam Corona than
@saravanan4328
3 жыл бұрын
உண்மை தான் ,முதலில் அதிகமான மீனவர்கள் சுடப்பட்டனர் என்ற செய்தி வந்த வண்ணம் இருக்கும் ,
@danimirays4961
3 жыл бұрын
@@saravanan4328 ippauom natakuthu bro
@ramkrishnan7295
3 жыл бұрын
@@danimirays4961 எங்கே ...நடக்குது திமுக காங்கிரஸ் ஆட்சியில் தினம் தினம் தலைப்பு செய்தியே ....மீணவர்களை இலங்கை கடற்ப்படை சுட்டு கொன்ற செய்திதான் மோடி ஆட்சியில் அப்படி ஒன்றும் நடக்கவில்லையே
@KumariMeenavan
3 жыл бұрын
@ram krishnan oru 18 vayasu payana kaluthulaya suttu konnangale epo modi atchi than nadanthuttu irunthathu maranthudingala Inga Ella katchi iruntha pothum prblm nadakathan seiythu
Пікірлер: 747
இந்திய மீனவர்கள் கஞ்சா கடத்துவதற்கும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தவுமே இலங்கை கடல் எல்லைக்குள் வருகிறார்கள்
நான் இலங்கை எனது தொழில் சுழிஓடி (DIVING) சங்கு மற்றும் வர்ணமீன் பிடிப்பது . நீங்கள் இழுவைப்படகு வலை இழுத்த இடத்தில் இறங்கி இருக்கிறேன் அந்த இடம் பார்க்க பாலடைந்த இடமாக காட்சி அளிக்கின்றது சிரிய பாறைகள் உடைக்கப்பட்டு மீன் வாழக்கூடிய பல்லங்கள் மூடப்பட்டு மீண்டும் அந்த இடத்தில் மீன்கள் வாழக்கூடிய சந்தர்ப்பம்மிக குறைவாக கானப்படுகிறது தயவுசெய்து இந்திய எல்லைக்குள்ளும் இந்த வலையை இழுக்காதீர்கள் . நான் நேரடியாக பார்த்தவன் .நன்றி.
@balaillusion5016
Жыл бұрын
HV HV HV âq F Aal
@rolexferoz8304
Жыл бұрын
Ohhhh
@abdulkathar9568
4 ай бұрын
நண்பருக்கு வணக்கம் உங்கள் நாட்டில் உங்கள் நாட்டு மீனவர்கள் இழுவை வலை இழுக்க அனுமதி உள்ளதா அனுமதி மீறி செயல் படுபவர்க்கு என்ன தண்டனை தயவு செய்து விபரம் தரவும்
நம் எல்லையில் ஏன் இராணுவமோ.. கடற்படையோ .. இல்லை🤔
@jerinsuresh7182
3 жыл бұрын
அது இலங்கை எலை
@yarro.orruvan66
3 жыл бұрын
மீனவர்கள் துப்பாக்கியுடன் மீன் பிடிக்க செல்ல வேண்டும்
@srik.r3757
3 жыл бұрын
Unga Nada? Adu India bro Tamil Nadu army or navy enga bro
@ktstopboy3046
3 жыл бұрын
நம் இந்திய ராணுவம் மனிதாபிமானம் உள்ளவர்கள் அதான் அவர்கள் கடல் எல்லை பாதுகாக்கவில்லை தரைவழி மட்டுமே பாதுகாப்பார்கள் நம் இந்திய ராணுவம் கடல் வழி போதை பொருள் ஆயும் சட்டவிரோதமாக தப்பித்தல் நுழைதல் இது போன்றவர்களை பிடிப்பார்கள் துன்புறுத்துவார்கள் அப்பாவி மீனவர்களை தொடமாட்டார்கள் இலைங்கை ராணுவம் மாதிரி
@kabilan5325
2 жыл бұрын
@@jerinsuresh7182 dai punda koomala irunthu chat pantriyaa
கவலைப்படாதே சகோதரா விரைவில் எல்லாம் மாறும்
@KARIKAALAN-fr6rc
3 жыл бұрын
ஒரு நாள் கடற்புலிகளின் கட்டுப்பாட்டில் வரும் தமிழர் கடல்
@tomthass7088
3 жыл бұрын
கடல் புலி ah ஏன்டா உங்களுக்கு எங்க அரசாங்கம் சப்போர்ட் தாண்ட உங்களுக்கு நீங்க அழகா வந்து கரைக்க அடிங்கடா
@tomthass7088
3 жыл бұрын
புண்டை கதைச்சீங்க நா உங்களுக்கு என்னடா தெரியும் கடல்ல நடக்குறது எங்களுக்குத்தான் தெரியும் நீங்க எங்கெல்லாம் வந்திட்டு போறிங்க னு
@tomthass7088
3 жыл бұрын
இந்தியன் கள்ள புண்டைகள்
@tomthass7088
3 жыл бұрын
சொல்லுறதெல்லாம் பொய்
நானும் இலங்கை தான் உங்களுக்கு சரியான முடிவு வேண்டும் எனில் அண்ணன் சீமான் ஆட்சி அமைய வேண்டும்
கவலைப்படாதீங்க சகோதரா நீங்கள் விரைவில் கூடிய சீக்கிரத்தில் எல்லா பணிகளும் மிக அற்புதமாக செய்யப்படும் கவலை வேண்டாம் இன்னும் கொஞ்ச காலம் வந்துவிட்டோம் இலக்கை தொட்டுவிட்ட பக்கத்தில் வந்து விட்டோம் நாம் தமிழர் கட்சி வந்துகொண்டிருக்கிறது கவலை வேண்டாம் அச்சம் வேண்டாம் பொறுமையாக இருங்கள் உறுதியாக வெல்வோம் உங்களுக்கு என்று தனிப்படை உண்டு கவலை வேண்டாம் நன்றி
காசு வாங்கிட்டு ஓட்டு போட்டா அப்படிதான் இருக்கும்...... தேடு உனக்கான தலைவனை தேடு.....
@capturetamizha
3 жыл бұрын
தேடிடுத்தான் இருக்கேன் ...யாருமே இல்லையே😂
@vicky-yp4dm
3 жыл бұрын
@@capturetamizha உங்க அப்பாவ நிக்க சொல்லு
@vicky-yp4dm
3 жыл бұрын
@@capturetamizha நன்றி
@arunarun159
3 жыл бұрын
@@capturetamizha naam tamizar nanba
@arulnithimakkaliyakkam3235
3 жыл бұрын
Seeman
நானும் இலங்கைத்தமிழன்தான் சும்மா சும்மா குற்றம் சொல்லாதீங்க சகோ ...எங்கட எல்லைக்குள்ள வந்தா இராணுவம் அடிக்கும்தான் .. எங்கட நாட்டு மீனவர்கள் மீன் பிடித்து உழைக்க வேண்டாமா...?அவ்வளவுக்கு உங்களுக்கு கடுப்பாகினா நீங்க எல்லோரும் திருந்தி ஆட்சி மாற்றத்த கொண்டு வாங்க நாம் தமிழர் கட்சிய ...ஓட்டுக்கு காசு வாங்கிட்டு கண்டவனுக்கெல்லாம் ஓட்ட வித்துட்டு இங்க வந்து நேர்மை நாயம் புன்ட கதைக்கிறது
இலங்கை ராணுவம் தரங்கெட்டவர்கள் love from srilanka 🇱🇰 Na srilanka tha srilanka 🇱🇰👍👍
@nsudhakarnsudhakar8223
3 жыл бұрын
Daie ungalala engala l m panna mudiyala,,,,
@kaattuvasi4889
3 жыл бұрын
@@nsudhakarnsudhakar8223ohh onum pana mudiyala..
கடலிலும், கரையிலும் மீனவனுக்கு போராட்டம்தான் நண்பா
@KumariMeenavan
3 жыл бұрын
Unmaithan nanba
@KumariMeenavan
3 жыл бұрын
Apudina enga kuda kadal tholiluku vanga bro lacham lacham ma kidaikim
தெரியாமல் எல்லைக்குள் நுளைந்து மீன் பிடிப்பது என்பது வேறு...தெரிந்தே இலங்கை கடல் எல்லைக்குள் நூற்றுக்கணக்கான படகுகள் அத்துமீறி நுளைந்து மீன் பிடிப்பதை எப்படி அனுமதிக்க முடியும்..இலங்கை கடற்படை இந்த இடத்தில் இல்லாவிட்டால் அத்தனை படகுகளும் இலங்கை கடற்பரப்புக்குள் நுளைந்து மீன் பிடியில் ஈடுபடும் என்பதே உண்மை.
@kuttythala1399
3 жыл бұрын
இந்திய ஆர்மி பாதுகாப்பு அளிக்க வேண்டும் இல்லை என்றால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் அதிகரிக்கும்
@urdad55
3 жыл бұрын
@@kuttythala1399 Indian Army illa athu Indian Navy
@rolexferoz8304
Жыл бұрын
Athuvum meen valame alinji poha koodiya tholil than Indian fishing
நிங்க படும் கஷ்டத்தை கடவுள் பார்க்கிறார் நிச்சயம் பதில் கிடைக்கும்
நீங்க தான்டா எங்க கடல் வளத்தை அழிக்கிறீங்க
கடலில் இருக்கும் இந்திய மீன்களும் இலங்கை மீன்களும் எல்லைதான்டினால் சன்டைபோட்டுக்கொள்ளுமா?
@jaysharu7652
3 жыл бұрын
Appa pooi sandaya kilappi vidu
@bhuvaneshwaran4656
3 жыл бұрын
@@jaysharu7652 🤣🤣
@Pavin07
3 жыл бұрын
Yaru sami nee🙄
@umeshmsd552
3 жыл бұрын
@@jaysharu7652 😂😂😂
@knightrider8823
3 жыл бұрын
N
தமிழக மீனவர்கள் எல்லை மீறிய மீன்பிடித்தலை நிறுத்தனும்
கடல்ல எல்லை கல்லு எல்லாம் போடவும் முடியாது, எதையும் மேதக்க விடவும் முடியாது.. GPS கருவி இருந்தும் நம் மீனவர்கள் எல்லை தாண்டி தான் போகிறார்கள்.. கச்சத்தீவு திரும்ப பெற்றால் தான் நம் எல்லை விரிவடையும்..
இது புலிகளின் காலத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருந்தீர்கள் இன்று உங்களை கேட்க நாதி இல்லை தொப்புள் கொடி உறவுகளே விரைவில் இதர்க்கு தீர்வு உங்கள் கைகளில் சீமானிடம் இதனை தெரியப்படுத்துங்கள்
நீ ஒரு தமிழன் எப்படி உணக்கு உரிமை கிடைக்கும்...நாம் தமிழர்.....
@user-us3ym4qs9j
3 жыл бұрын
🐢🐢🐢🐢🐢 வறுத்து தின்னு
@bhuvaneshwaran4656
3 жыл бұрын
@@user-us3ym4qs9j 😂😂👌👌👌
@user-us3ym4qs9j
3 жыл бұрын
@@bhuvaneshwaran4656 உங்க ஊருக்கு சைக்கோ சைமன் 🐢🐢🐢வந்தால் அடித்து விரட்டுங்கள்
@bhuvaneshwaran4656
3 жыл бұрын
@@user-us3ym4qs9j எங்க ஊர் புல்ல கூட புடுங்க முடியாது அவனால...
@user-us3ym4qs9j
3 жыл бұрын
@@bhuvaneshwaran4656 நன்றி நண்பா 🤩🤩👍👍
இந்தியாவில் கொரோனா அதிகம் இலங்கையில் கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் இந்தியாவிலிருந்து கடல் வழியாக போதைவஸ்த்துக்கள் அதிகமாக இலங்கைக்கு கடத்தல் நடக்கிறது இதனாலேயே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
@Hamayt1936
3 жыл бұрын
True bro
இந்தியன் கடல் இராணுவம் என்ன செய்கிறார்கள்.
@veeraswamy9391
3 жыл бұрын
இந்தியா கடல் இராணுவம் என்னும் இலங்கை மீனவர்கள் மீது ஒரு முறை கூடா தாக்குதல் நடத்த வில்லையே என் தெரியவில்லை நாண்பரே
@oneminute6168
3 жыл бұрын
Elagkayar evarume india warder kula varathillaye nanpa..... appadi theriyamal vanthalum elagkai navi viraddi viduvrkal
@KumariMeenavan
3 жыл бұрын
Nanpa adutha video ilangai meenavar kal India ellakulla vanthu tholil pakkurathum thamilaka meenavarkalin madi ah vetti vidura video than bro
@anilkunjuvisay3580
3 жыл бұрын
@@KumariMeenavan sekram podunga bro
@KumariMeenavan
3 жыл бұрын
Potiyachu bro videos la iruku arunga
மிகவும் அருமையான தகவல்
ஒரூ சின்ன நாட்டுக்கு பயப்புடற நாடு இந்தியா! அவமானம்
மீனவர்களை பாதுகாக்க, நமது குழந்தைகளை வக்கீல், அரசு அதிகாரிகள், navy போன்ற துறைகள் பணியில் அமர்த்தி . இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும்...
@MukkadalMeenavan
3 жыл бұрын
correct bro.
@RAEFX0
3 жыл бұрын
Unmathan bro
தமிழகத்தில் எந்த பிரச்சனை தீர்ந்தாலும் மீனவர்கள் பிரச்சினை தீரப்போவதில்லை. தமிழகத்தில் அரசியல் நடப்பது மீனவர்கள் பிரச்சினை வைத்துதான்
@LatenightSlowedReverb
3 жыл бұрын
Ella peachamayum theerum avan avan border kulla irundha ethu border cross pannureenga
நமது இந்திய கடல் ராணும் நம் எல்லையில் என்ன செய்கிறது
@capturetamizha
3 жыл бұрын
அரசியல் வாதிகளுக்கு விளக்கு பிடிக்கிறது🤔
தமிழன் தலைமை அதிகாரத்தை அடைந்த பிறகு தான் இந்த நிலை தலைகீழாக மாறும்் எங்கள் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர் 💪💪💪
@elsonl1766
2 жыл бұрын
L
பாதுகாப்பாகவும் கவனமாகவும் பார்த்து போங்க சகோதர்களே
நமது கடற்படை என்ன தூங்கிட்டு இருக்கிறான்களா டீசல் விலை உயர்வு காரணமாக நம் ராணுவம் boate எடுப்பது இல்லை போல.... பாவம் நம் மீனவ சொந்தங்கள். கவலை படாதீர்கள் சொந்தங்களே ஒரு நாள் காலம் மாறும்...
நான் புதுக்கோட்டை,கோட்டைப்பட்டினம்,புதுக்குடி மீனவன்,எங்க ஊறுள இலங்கை navy இடம் சிறைப் பட்டு இன்றும் விடுத்திறும்பவில்லை.
இலங்கை கடற்படை வாங்குற சம்பளம் சம்பளம் வேலை பார்க்குது இந்தியா கடல்படை வாங்கும் சம் சம்பளத்துக்கு வேலை பார்க்கல இதுதான் நம் நாட்டு வளர்ச்சி வாழ்க பாரதம்
Hii அண்ணா. im SriLankan தான். நான் தமிழ் தான்😊. Video full பார்த்தேன். நல்லா இருக்கு. நான் சொல்வது தவற இருந்தா மன்னித்து விடுங்கள் 🙏. But அதுதான் உண்மை.🙂 இலங்கை இராணுவம் இப்படி செய்வதற்கு முதற்காரணம் "கஞ்சா". இந்திய படகின் மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்துகிறார்கள். கஞ்சா மூலமாக இங்கு இருக்கும் (வட பகுதியில்) youth பிள்ளைகள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைகிறார்கள். இது தான் முதல் recent.😔 இரண்டாவது காரணம் வடபகுதியில் அதாவது Jaffna, திருகோணமலை. மன்னார். போன்ற பகுதிகளில் இருக்கும் மக்களின் ஜீவநோய தொழிலாக கடற் தொழிலும் விவசாயமும் மட்டுமே உள்ளது. SriLanka peoples தொழில் பாதிப்படைய Sri Lanka government support பண்ணாது தானே அண்ணா.😔 But எல்லை மீறும் விடயத்தில் இந்திய அரசாங்கம் முயற்சிகள் எடுத்ததாக எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. அவ்வாறு எடுத்தாலும் அது முடிவில்லாமல் மட்டுமே போகிறது. இதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு நான் ஆதரவாக கதைக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். எங்க பக்கமும் தவறு இருக்கிறது இந்திய பக்கமும் தவறு இருக்கிறது. எனக்கு தெரிந்த உண்மைகளை சொன்னேன் ஏதாவது தவறு இருக்கும் என்றால் மன்னித்து விடுங்கள் 🙏🙏. அண்ணா ஒரு request கேட்கலாமா? இலங்கை இராணுவத்தினால் பிடிக்கப்பட்ட இந்திய மீனவரின் அனுபவத்தைப் பற்றி அவர் மூலமாக ஒரு video ஒன்றை பதிவு செய்யுங்கள்.🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇱🇰
@KumariMeenavan
3 жыл бұрын
Kandipa poduren nanba
@kopikavelautham7271
3 жыл бұрын
@@KumariMeenavan friend venam தங்கச்சி என்றே சொல்லலாம்.......😊
@KumariMeenavan
3 жыл бұрын
Ok sistet
@kopikavelautham7271
3 жыл бұрын
@@KumariMeenavan 😁
கச்சத்தீவை மீட்கும் வரை ஓயாது அவனின் ( இலங்கை ) கொட்டம்.
இன்னும் சில மாதங்கல் அண்ணன் சீமான் வரட்டும் கவலை வேண்டாம் ,உன் கண்ணீர் என் உதிரம். வீர வணக்கம் வீர வணக்கம் .
அது இலங்கை ராணுவம் இல்லை அது கடற்படை
@bhuvaneshwaran4656
3 жыл бұрын
இரண்டுமே வேறயா😂😂...இராணுவம் னா ஆர்மி கடற்படை விமானப்படை சேர்ந்தது தான்
@Hamayt1936
3 жыл бұрын
Avanga eallaya kattuvanga ( sinna ronthu Kampala ninga pogama ieruntha sari iellama adooo vesige putha nu kuppiduvanga ana aduvum ounmathane🤗
Anna naan srilanka than neenga Tamil naatta seman Kaila kuduga apram paaruga ippudi natakathu
@jenishjenish4489
3 жыл бұрын
Nanum Kanyakumari than seman than next shef minister
@bhuvaneshwaran4656
3 жыл бұрын
நாம் டுமிளர் துண்டு தெரிது மரச்சிக்கோ நண்பா
@user-pi2mh4md5z
3 жыл бұрын
@@bhuvaneshwaran4656 உன் தெலுங்கு பாசம் தெரியுது . மறைத்து கொள்.
@jayachandranarjun2240
3 жыл бұрын
@@jenishjenish4489 HAI BRO
@jayachandranarjun2240
3 жыл бұрын
Hai bro
தமிழ் மீனவர்களை இலங்கை காயப்படுத்தினார்கள் ஆனால் இந்தியா இலங்கைக்கு போர்க்கப்பலை பரிசாக கொடுக்குது
Super 👍நண்பா
அங்க இலங்கை நேவி இ௫க்கே தமிழக நேவி இ௫க்காதா
@AjithKumar-uc8vi
3 жыл бұрын
Crct bro
@sakthi3133
3 жыл бұрын
இருக்கும் இந்திய கடற்படை வீரர்கள் இலங்கை கடற்படை உடன் சேர்ந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும்
@Thirupattur
3 жыл бұрын
சரக்கு அடித்து கொண்டு இருக்கிறது இந்தியா நேவி
@pirenthiratk1883
3 жыл бұрын
தமிழும் புண்டையும். ஓத்தவனே.....
@luckyboy5160
3 жыл бұрын
why kavi
நம்ம தமிழ்நாட்டுக்குள்ளேயே நாட்டுப்படகு தொழில் செய்ற இடத்தில் விசைப்படகு சுருக்கு மடி படகு நுழைந்தால் பெரிய சண்டைகளே வருது விசைப்படகு இல்லாத இலங்கை தலைமன்னாரில் கடல்வளத்தை அழித்தால் பிரச்சனை தான்
@ji9686
3 жыл бұрын
Aama pro Apti than aniyayam pandrnga enga oorulla
@AnandhalwarAnandhalwar
3 жыл бұрын
tevadyapasanga singalatanga
@apsmanimani73
3 жыл бұрын
ji
@rajasathiya1370
3 жыл бұрын
@BiggBoss Promo நானும் வன்னியை சார்ந்தவன் தமிழ்நாட்டு மீனவர்களும் ஈழத்து மீனவர்களும் சண்டை பிடிக்கிறார்கள் என்றால் அது வல்வெட்டித்துறை மீனவர்களால்த்தான் சண்டை வாரது vvt, காரர்தான் கள்ளக்கடத்தல் செய்து பிரச்சனை உண்டுபண்ணுபவர்கள் .இவர்களின் தொழில் கள்ளக்கடத்தல்தான் vvt காரரை நம்பவேண்டாம் .
I have eagerly waited to see this. But you clearly recorded. நன்றி நண்பா🙌வீடியோ பதிவுக்கு❤️
அடுத்தவன் இடத்துக்குள் ஏன் போக வேண்டும்
@Hamayt1936
3 жыл бұрын
Avanga ievangala kattupaduththa pdura paadu yarukku thatiyum 90% avanga varaththu bothaiorul eattumathiya thadai saiyathann ( bothaiporul thadaisaiia sri Lanka mup pdaikum anumsthi ierukku)
இதற்கு இந்திய கடல் நேவியும் ஒரே நேரத்தில் மீனவர் சங்கத்தால் சம்பவ இடத்திற்க்கு வரவழைக்க வேண்டும் இதை மீனவர் சங்க கூட்டத்தில் மிக உயர் நிலையில் எடுத்துரைக்க வேண்டும்
@Hamayt1936
3 жыл бұрын
Sl navi 1 call panna podhum varuvanga ninga kuttam vaikanum nu solringa
இந்த டோறா னேவிஐ-10-மேலே முற்று முழுதாக மூள்கடித்தவர்கள் விடுதலை புலிகள் இப்போது ஆட்டம் காடடுறான்
நண்பா இலங்கை சிறிய நாடு அதன் எல்லையில் ஏன் நீ போறாய் கர்நாடக எல்லைப் பகுதியில் மீன் பிடி
@jeevanfrishar7983
3 жыл бұрын
Anga tha neraya meen varum IAM rameswaram meenavan
@user-xp5ef8jt2o
3 жыл бұрын
Karnadaga poganuma? Ama ama....katcha deeva eluthi kudupanuga.....nangka 15 days travel panni karnadaga poganuma?
@mohemadisthiyark6097
3 жыл бұрын
நாம் சின்ன நாடு ஆநால் காரியத்தில் பலமான நாடு அன்ன.
@stalinm7181
3 жыл бұрын
முதுகில் குத்துவது மட்டுமே தெரியும் நேருக்கு நேர் சன்டையிட தெரிய கேவலமான ஈன பிரிவு
@aathamlebbebaithullah2920
3 жыл бұрын
இது நியாயமான கருத்து
சீனா உடன் மட்டும் எல்லை பிரச்சனை இலங்கை உடன் இப்படி பல காலமாக அரங்கேறி வருகிறது இதற்கு முடிவு காண நம் இந்திய பிரதமர் முன் வர வேண்டும்
@Hamayt1936
3 жыл бұрын
Hy Indian eantha nattu eallaya vittu vachchan Pakistan China ieppa lk
இலங்கையும் பாகிஸ்தானும் சீனாவும் ஒன்று
God bless you
God bless yours ❤🙏👌
Thanks na
நாம் தமிழர் ஆட்சியில் எல்லாம் மாறும் சகோதரே. நம் இனம் சிந்திய குருதிக்கு சிங்களன் பதில் சொல்லும் காலம் வெகு தூரமு இல்லை நாம் தமிழர் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் தேசிய அரசியல்
@pirenthiratk1883
3 жыл бұрын
போடா செமத்த புண்ட..... ஏன்டா தமிழ்! தமிழ்!! என்று சாகுறீன்கள். லூசுப்புண்டயல்.
@introvert_veera2842
3 жыл бұрын
@@pirenthiratk1883 nee yaara silona
@elangovanelango6496
2 жыл бұрын
தம்பி அதான் கொடுக்கிற ஆள் போய் சேர்ந்துட்டாரேஅப்புறம் எப்படி ஆட்சி
@jeyan123
Жыл бұрын
நாம் தமிழர் has to take an action to stop crossing the Sri Lankan border wherever Tamil people lives.
இலங்கை கடற்படைக்கு அனைத்துவசதிகளையுமே செய்வது இந்தியஅரசுதான். இலங்கை கடற்படையைபோல ஏன் இந்தியகடற்படை ரோந்து நடவடிக்கை செய்வதில்லை சற்று சிந்தியுங்கள்!
@Hamayt1936
3 жыл бұрын
India 2 andai naattodayum ealla pirachina vachchirukku ielangaiku eanga suranduvangalo Eanda bayam than
அன்பு நண்பரே இதுவரை யாரும் தொடாத புது வீடியோ தெளிவான விளக்கம் சிறப்பாக இருந்தது நண்பரே வாழ்த்துக்கள் மண்ணை பாலா நன்றி நண்பா
அண்ணன் சீமான் சொல்வதுதான் சரி ...திருப்பி அடிக்கிற உரிமை கொடுக்க வேண்டும்
கொரங்கு வித்தை காட்டும் இந்திய கடற்படை எங்கே போச்சு??
Support NTK the problem will solved
@ajvocals5267
3 жыл бұрын
ponna brothers
@vinothishvinothish1691
3 жыл бұрын
எப்பிடி salve பண்ணுவீங்க
@ihmishaq5401
3 жыл бұрын
Ponna brothers 😂😂
All Brothers don't need to go sri Lanka border.pls kindly be in our border....for our safety.our Govt should takeover good relief for us.....be safety pls.jai hind
ஏன் இந்திய கடற்படை அதே போல் ரோந்து பணியில் ஈடுபட்டார்களா?
நாம் தமிழர் கட்சி விரைவில் வரப்போவுது நண்பேரே, வந்ததுனா நிலைமை தலைகீழாக மாறும். அவன் நம்மகிட்ட மெதி வாங்குவான்
@rizad3095
3 жыл бұрын
நீங்கள் இந்தியா அது இலங்கை
@niraece
3 жыл бұрын
@@rizad3095 நான் இந்தியன் இல்ல தமிழன்
கடல் கடல்தன்யா என்ன ஒரு அழகு இருந்தாலும் கொஞ்ச பயமாதான் இருக்கு
நண்பா இது மணப்பாடு ஏரியா மாதிரி இருக்கு
Srilanka Navy poruppudan podarla ninnu Work panranka india navy enna thunkirankala
naanum srilankan than bro. namma naadula sinkalavan aatchi maarum varaikkum ipidi than ellam oru naal maarum bro
Video. Good. Nanba
Ethukudaa srilanka vaaringa Karnataka or Kerala anthamaam poi tholayavendithathuthane?
@inbarasans5851
3 жыл бұрын
Pundaya mooditu poda ngomma punda🖕🏻🖕🏻
@markarun
3 жыл бұрын
@@inbarasans5851 poda thevdiya sakkiliyane onna kollanumda pichcha kaara
சக்தி டிவி சாகி இந்தியன் மீனவர்கள் ஸ்ரீலங்கா பகுதி உள்ள வந்து மீன் பிடிக்கும் 👍👍👍👍
Indha maari neraya videos podunga ...enagaluku media la onnume kaatamaatikuraanunga
Im from Sri Lanka
Hi bro naanum Sri Lanka thaan but naankal ellorum thamilarkal avan singalavan enkada thalaivar iruntha thamilarukku intha nilama varathu
@KumariMeenavan
3 жыл бұрын
Unmaithan nanpa enakum talaivar ra rompa pudikum bro
@ravanandtamilan2322
3 жыл бұрын
Adikire adille tamilane pakkame varematthan....namma thalaivar matthum eruntha konjam sikiram varesollunge....ente koosugal tholeyngal thagamudille...ore adi patthunu adicha potthunu poidanum...
@plaswinleone1545
3 жыл бұрын
Bro Wait Pannunga Namma Aalunga Seekiram Varuvaanga
இந்தியா கடல் இராணுவம் ஒரு முறை கூட இதுவரை இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தார் ஆனால் இது இலங்கை இராணுவம் என்னும் பேய் பிசாசு ஆடுற இலங்கை இராணுவம் (நாம் ஒரு நாள் வேல்வோம்) நண்பா நீ பழப்டதே என்றும் அன்புடன் வீரா
@rukshanronald3080
3 жыл бұрын
பழப்படாதே இல்ல தம்பி பயப்படாதே. நானும் இலங்கை மீனவன்தான். இந்திய மீனவர்கள் அவர்களின் எல்லையை விட்டு. எங்களின் கரையோரங்களில் விசைப்படகுகளில் தொழில் செய்து கொண்டு செல்லும் போது நாங்கள் பார்த்து இருக்கிறோம்.எங்கள் எல்லைக்குள் வந்து நீங்கள் தொழில் செய்தது கொண்டு இருந்தால் நாங்கள் எங்கு சென்று தொழில் செய்வது. நீங்கள் மனச்சாட்சி இல்லாமல் எங்களின் வளங்களை சுரண்டி சென்றால் நாங்கள் என்ன செய்வது.எங்களின் எல்லைக்குள் வருவதை விட்டுவிட்டு பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தொழில் செய்து பாருங்கள்.அவர்கள் என்ன செய்வார்கள் என்று அப்பொழுது தெரியும்.எங்களின் எல்லைக்குள் வந்தால் அப்படித்தான் செய்வோம். இந்திய கடற்படையினர் நீங்கள் எல்லை மீறும்போது தடுக்கா விட்டால் எங்களின் கடற்படையினர் உங்களை தடுத்து நிறுத்தும். நீங்கள் மனச்சாட்சி இல்லாமல் எங்கள் கடற்படையினர் உங்களை தடுத்து நிறுத்தினால் அனுப்பினால் கரைக்கு சென்று மக்களிடம் பொய்யான சம்பவங்களை கூறி அவர்களை நம்ப வைப்பது.
I like this video good job!!!!
நண்பா நீங்க சொல்வதெல்லாம் முன்னாடி நடந்தது eppa கிட்டகூட வர மாட்டானுங்க பயப்படாதீங்க
Kandippa prayer pannuvom enn anbu saho ungalukku...
Na srilankathan bro India srilnaka name that vera but ellam manusagathan Allaku kantipa ellathaum parthukittutha ikan kuuli kantipa kitakum
Enga bro Tamil Nadu army or navy appadi irunda ewanawadu ungala kai vappana sollunga athan Tamil Nadu thaninada aganum
Good job
இந்தியா மற்றும் தமிழ் நாடு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூரத்துல ஒரு கரை தெரியுதே..அதுதான் இலங்கையா...
@dokkofernando8073
3 жыл бұрын
அடோய் நாள் இலங்கை மன்னார் உனக்கு வீடியோ காட்டவா எங்கட ஊர்லஇருந்நு 100 mதூரத்தில் 1000 படகு வந்து கடலை நாசம் செய்து விட்டு மன்னார் மக்களின் வயிற்றில் அடித்து வருவது தெரியாத அல்லது மரைக்கின்றீர்களா
நாம் தமிழர் நாம் தமிழர்
@peraiyurvlog7731
3 жыл бұрын
Po da punda
இந்திய மீனவர்கள்இலங்கைகடற்பரப்புக்குள்அத்துமீறிதொழில்புரிதல்உண்மைஇதைஇலங்கைவடபகுதிமீனவர்களிடம்கேட்டுபாருங்கள்இந்திய இழுவை படகால்பாதிக்கப்பட்ட இலங்கை வடபகுதிமீனவர்கள்ஏராளம்
அண்ணா இலங்கைல இருக்கிர எங்கலையே சுருக்கு வல செய்ய பச்சமட் வச்சி வெழுக்கிராங்க நீங்க வந்தா என்னசெய்வாங்க அடிக்கத்தானே செய்வாங்க
திராவிட கட்சிகள் அதிகாரத்தில் இருக்கும் வரை தமிழக மீனவர்கலுக்கு என்ன நடந்தாலும் கண்டுகொள்ள மாட்டானுங்கள்
Vote for NAAM TAMILAR party NTK They will fight and get us everything we lost to this dravidia politics இனம் ஒன்றாக வேண்டும் தமிழர் இனம் வாழ்க தமிழ்
இலங்கை சிங்களர்களை ஒருநாள் பழிக்குப்பழி வாங்குவோம்
@Hamayt1936
3 жыл бұрын
Ean china Pakistan podhadha
Anna boat romma speet a varamathiri tharithu anna
அவனுகள அப்படியே உள்ள கொண்டு வாங்க பேசிக்கலாம்.
இந்தியனா பொறந்ததால வெளிநாட்டுல மதிக்க மாட்டிகாங்க...... தமிழனா பொறந்ததால இந்தியால மதிக்க மாட்டிக்காங்க......
Please vote for Naam Tamilar. Dravida kumbal destroyed Tamils eniyavathu Tamils cinthekkanum.
ஆனால் 7 வருடங்கள் களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டு கொள்ளபட்டனர் எல்லை கடந்தனர் என்று . ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக இது போல வருத்தமான செய்தி வரவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது இதற்க்கு காரணம் இப்போது மத்தியில் ஆளும் ஆட்சி.
புலிகள் இருக்கும் காலத்தில் இந்த பிரச்சனைகளை நடந்ததா ??
அத்தபக்கம் தெரியும் கரை இலங்கை அல்லவா ?நீங்கள் இலங்கைக்கு நிற்கின்றிர் அல்லவா?
@KumariMeenavan
3 жыл бұрын
Illai nanpa athu kachcha thivu
@elayathambythayaparan7034
3 жыл бұрын
Ok நண்பா சந்தேகம் தீர்ந்து நண்பா நன்றி
@Tony-is9pm
3 жыл бұрын
@@KumariMeenavan அனால் கச்சத்தீவ அவங்களுக்கு கொடுத்துடமே அண்ணா, அப்ப அது அவங்கட கரை தானே.
@elayathambythayaparan7034
3 жыл бұрын
இந்திய அரசியல்வதிகாள் தங்கள் லாபத்துக்கு செய்தவேலை.அடிமட்ட மக்களை நினைப்பார்களா? ஆனால் தமிழ்நாடு அரசியல் வாதிகள் அப்போ எங்கே இருந்தார்கள் ?அரசியல் பேசவில்லை இது தான் தமிழன் நிலை ,
@ennalife4426
3 жыл бұрын
@@KumariMeenavan கச்சத்தீவு இலங்கைக்கு உரியது நண்பா
I like it
Wow that's
நாம் தமிழர் கச்சி யாராவது இருக்கீங்களா comment pannunga pls
@user-pi2mh4md5z
3 жыл бұрын
நிறைய பேர் இருக்கிறோம். விரைவில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை கொண்டு பயணிப்போம்.
@onemanmusictamil8537
3 жыл бұрын
@@user-pi2mh4md5z நன்றி நண்பரே
@user-fy4fm4ul7m
3 жыл бұрын
M
@shanmugammani5144
3 жыл бұрын
விரைவில் நாம் தமிழகம் வரும்
@onemanmusictamil8537
3 жыл бұрын
நாம் தமிழர்🌾🌾
நாம் தமிழர் வந்தால் போதும்
௮ண்னா ௭௩்கட ஆட்கனள குனற ெசல்ல ேவண்டாம் நி௩்கள் செய்வ௪ சரி ௭ன . நா௩்கள் இல௩்கையர்🚣🐟
எங்கட எல்லக்கு வந்த அடிதான் கவனம் .
@suniljoseph5188
3 жыл бұрын
Eppadi singalan pona varusam ungalayellaam aduchaanugale athu maathiriya...
@user-zk2gb8gk1w
3 жыл бұрын
துலுக்கனை சூத்தடிப்போம் அரேபிய அடிமை
Don't cross the border .Srilankan fishermen never cross the border.
நான் Sri lankan. எல்லாம் இனவெறி தான் இலங்கையார் என்பதை வெட்க்கப்படுகிறேன்
இப்போதுள்ள அரசு வந்தபிறகு ஓரளவிற்கு இலங்கை ராணுவத்தின் அடாவடி குறைந்துள்ளது என்பது உண்மை ஏன் என்றால் மீனவர்கள் கைது என்ற செய்தி இல்லையே.
@johnsanthiya1021
3 жыл бұрын
Apadilam illa Bro Adhukku Karanam Corona than
@saravanan4328
3 жыл бұрын
உண்மை தான் ,முதலில் அதிகமான மீனவர்கள் சுடப்பட்டனர் என்ற செய்தி வந்த வண்ணம் இருக்கும் ,
@danimirays4961
3 жыл бұрын
@@saravanan4328 ippauom natakuthu bro
@ramkrishnan7295
3 жыл бұрын
@@danimirays4961 எங்கே ...நடக்குது திமுக காங்கிரஸ் ஆட்சியில் தினம் தினம் தலைப்பு செய்தியே ....மீணவர்களை இலங்கை கடற்ப்படை சுட்டு கொன்ற செய்திதான் மோடி ஆட்சியில் அப்படி ஒன்றும் நடக்கவில்லையே
@KumariMeenavan
3 жыл бұрын
@ram krishnan oru 18 vayasu payana kaluthulaya suttu konnangale epo modi atchi than nadanthuttu irunthathu maranthudingala Inga Ella katchi iruntha pothum prblm nadakathan seiythu
வாக்களிப்பீர் நாம் தமிழர் விவசாயி சின்னத்தில்